Udhayaragam

Udhayaragam

உதய ராகம் – 6 (1)

உதயின் மொபைல் தொடர்ந்து ஒலியெழுப்பி அவர்களைப் பேச விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. ராகவிக்கு அலைபேசியின் ஒலி தான் கேட்டதே தவிர அவன் வார்த்தைகள் காதில் விழவேயில்லை. […]

Udhayaragam

உதய ராகம் – 5 (3)

சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து காரசார விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர் சிதம்பரமும், கண்ணதாசனும். அவர்களை மாறி, மாறி பார்த்தபடி அமர்ந்திருந்தான் ராகவன். “என்னப்பா?” என்றாள். “என்னம்மா? ஒன்னுமில்லயே. வா, இப்படி

Udhayaragam

உதய ராகம் – 5 (2)

அலையோசையும், கடற்கரை பறவைகளின் கானமும் உதயராகமாக ஒலித்து அக்காலை பொழுதை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது. மெல்ல அதில் மூழ்கிக் கொண்டிருந்தவள், திடீரென்று கேட்ட சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள். ராஜா

Udhayaragam

உதய ராகம் – 5 (1)

அவள் அறைக்குள் நுழைந்ததும் அர்ச்சனையைத் தொடங்கி விட்டாள் சுஹாசினி. ஆனால், ராகவியின் மனம் முழுவதும் ராஜாவின் கேள்வியைச் சுற்றியே வந்தது. எத்தனை யோசித்தும் எதுவுமே நினைவுக்கு வரவில்லை.

Udhayaragam

உதய ராகம் – 4 (2)

மாலை நான்கு மணி அளவில் டீ கோப்பையுடன் அமர்ந்திருந்தவளுக்குத் திடீரென்று சந்தேகம் தோன்றியது. ‘நம்மைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாதே, அவரும் எதையும் கேட்டுக்கலையே, அப்புறம் எப்படி

Udhayaragam

உதய ராகம் – 4 (1)

“என்ன சொல்றீங்க? அவர் உதய்னா, அப்போ இவர்?” அந்தப் பெண் தன் அருகில் நின்றவனை, குழப்பத்துடன் பார்த்தாள். “உதய் பிரகாஷ்?” என்று உதயை பார்க்காமல், ராகவியைப் பார்த்துக்

Udhayaragam

Udhaya Ragam – 3 (2)

“போலீஸ் வீட்டுக் கல்யாணம் தானே, நீங்க யூனிஃபார்மில் கூட வரலாம். அதெல்லாம் உங்க தலைக்குப் புரியாமயா போய்டும்?” “புரியும் தான். ஆனா, அவருக்கு நான் வேணும்னு பண்ணது

Udhayaragam

Udhaya Ragam – 3 (1)

“ராகவி, ராகவி” என்று அவளது பெயரை கத்தி ஏலம் விட்டபடி வந்தான் அவளது உடன்பிறப்பு ராகவன். சென்னையின் பிரபலமான திருமண மண்டபம் அது. தமிழ்நாடு காவல்துறையில் உயர்

Udhayaragam

Udhaya Ragam – 2 (2)

அதுவரை முதிர்ந்து தெரிந்த அவன் முகம் அச்சிரிப்பில் இளமையாய், கவர்ச்சியாகத் தெரிய, கண்ணசைக்காமல் அவனைப் பார்த்திருந்தாள் அவள். “சாரி, சாரி. தப்பா எடுத்துக்காதீங்க. வேணும்னு சிரிக்கல. நீங்க

Udhayaragam

Udhaya Ragam – 2 (1)

அந்த ரிசார்ட்டில் அவர்களுக்காக இரண்டு அறைகள் புக் செய்யப்பட்டிருந்தது. ஆனால், மூவரும் ஒரே அறையில் தான் இருந்தார்கள். மற்றொரு அறையை இரவு உறங்குவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்

error: Content is protected !!
Scroll to Top