உதய ராகம் – 6 (1)
உதயின் மொபைல் தொடர்ந்து ஒலியெழுப்பி அவர்களைப் பேச விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. ராகவிக்கு அலைபேசியின் ஒலி தான் கேட்டதே தவிர அவன் வார்த்தைகள் காதில் விழவேயில்லை. […]
உதயின் மொபைல் தொடர்ந்து ஒலியெழுப்பி அவர்களைப் பேச விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. ராகவிக்கு அலைபேசியின் ஒலி தான் கேட்டதே தவிர அவன் வார்த்தைகள் காதில் விழவேயில்லை. […]
சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து காரசார விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர் சிதம்பரமும், கண்ணதாசனும். அவர்களை மாறி, மாறி பார்த்தபடி அமர்ந்திருந்தான் ராகவன். “என்னப்பா?” என்றாள். “என்னம்மா? ஒன்னுமில்லயே. வா, இப்படி
அலையோசையும், கடற்கரை பறவைகளின் கானமும் உதயராகமாக ஒலித்து அக்காலை பொழுதை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது. மெல்ல அதில் மூழ்கிக் கொண்டிருந்தவள், திடீரென்று கேட்ட சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள். ராஜா
அவள் அறைக்குள் நுழைந்ததும் அர்ச்சனையைத் தொடங்கி விட்டாள் சுஹாசினி. ஆனால், ராகவியின் மனம் முழுவதும் ராஜாவின் கேள்வியைச் சுற்றியே வந்தது. எத்தனை யோசித்தும் எதுவுமே நினைவுக்கு வரவில்லை.
மாலை நான்கு மணி அளவில் டீ கோப்பையுடன் அமர்ந்திருந்தவளுக்குத் திடீரென்று சந்தேகம் தோன்றியது. ‘நம்மைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாதே, அவரும் எதையும் கேட்டுக்கலையே, அப்புறம் எப்படி
“என்ன சொல்றீங்க? அவர் உதய்னா, அப்போ இவர்?” அந்தப் பெண் தன் அருகில் நின்றவனை, குழப்பத்துடன் பார்த்தாள். “உதய் பிரகாஷ்?” என்று உதயை பார்க்காமல், ராகவியைப் பார்த்துக்
“போலீஸ் வீட்டுக் கல்யாணம் தானே, நீங்க யூனிஃபார்மில் கூட வரலாம். அதெல்லாம் உங்க தலைக்குப் புரியாமயா போய்டும்?” “புரியும் தான். ஆனா, அவருக்கு நான் வேணும்னு பண்ணது
“ராகவி, ராகவி” என்று அவளது பெயரை கத்தி ஏலம் விட்டபடி வந்தான் அவளது உடன்பிறப்பு ராகவன். சென்னையின் பிரபலமான திருமண மண்டபம் அது. தமிழ்நாடு காவல்துறையில் உயர்
அதுவரை முதிர்ந்து தெரிந்த அவன் முகம் அச்சிரிப்பில் இளமையாய், கவர்ச்சியாகத் தெரிய, கண்ணசைக்காமல் அவனைப் பார்த்திருந்தாள் அவள். “சாரி, சாரி. தப்பா எடுத்துக்காதீங்க. வேணும்னு சிரிக்கல. நீங்க
அந்த ரிசார்ட்டில் அவர்களுக்காக இரண்டு அறைகள் புக் செய்யப்பட்டிருந்தது. ஆனால், மூவரும் ஒரே அறையில் தான் இருந்தார்கள். மற்றொரு அறையை இரவு உறங்குவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்