உதய ராகம் – 14 (4)
அறையின் கதவை மூடியதும், “குட் மார்னிங் பட்டே. அஞ்சு நிமிஷம் கழிச்சு என்னை எழுப்பி விடு. குளிக்கணும்” தலையணையில் முகம் புதைத்தபடி முணுமுணுத்தான் உதய். “நான் குளிச்சிட்டு […]
அறையின் கதவை மூடியதும், “குட் மார்னிங் பட்டே. அஞ்சு நிமிஷம் கழிச்சு என்னை எழுப்பி விடு. குளிக்கணும்” தலையணையில் முகம் புதைத்தபடி முணுமுணுத்தான் உதய். “நான் குளிச்சிட்டு […]
மீண்டும் ராஜாவின் கேள்வி காதில் எதிரொலித்தது. “பிரியதர்ஷினி பிரச்சினையின் ஆணி வேர் என்ன?” அவளும் இது குறித்துப் பல நாட்கள், பல விதமாகச் சிந்தித்து இருக்கிறாள். வீட்டில்
இரவு ஒன்பது மணி. தோழிகள் மூவரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலையாளப் படம் ஒன்றைப் பார்த்தபடி இரவு உணவு உண்டுக் கொண்டிருந்தனர். நீர் தோசை, கோரி ரொட்டி, சிக்கன்
சூரியன் மெல்ல கடலுக்குள் இறங்கிக் கொண்டிருந்தான். கூடடைய ஒரே திசையில் பறந்து கொண்டிருந்த பறவைகளை இமை மூடாது ரசித்திருந்தாள் ராகவி தனதருகில் அமர்ந்திருந்த ராஜா, சத்தமாகச் சிரித்துக்
துரைராஜ் குளித்து வந்தவர், “என்னடா ஒரே சத்தமா இருக்கு?” என்று மகனை கேட்க, அப்பாவிடம் மகிழ்வாக விவரம் பகிர்ந்தான். மகனின் தோளில் தட்டி சிரித்து, “ரொம்பச் சந்தோஷம்
பார்த்திபன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் நெற்றி வருடி, “பாரு” என்று அவளை எழுப்பினான். கண்களைப் பிரிக்க முடியாமல் சிரமப்பட்டுப் பிரித்தாள். “தலைவலி எப்படி இருக்கு?” “ஓகே.
சில கேள்விகளுக்கு வெட்கமே பதிலாகி போகிறது. அவள் விழிகளில் வெட்க மின்னல் வெட்ட, அவனைத் தொட்டு விடும் நெருக்கத்தில் நின்று, கன்னங்கள் செம்மையுற அவனைப் பார்த்திருந்தாள். “என்ன
“பட்டே, அதெல்லாம் சரி மா. ஆனா, அண்ணன் தனியா எப்படி இருப்பான்? நான் எப்படிச் சொல்றது இதை அவன் கிட்ட?” “அது உங்க சமார்த்தியம். ஆனா, இது
அவளுக்கு என்னவோ போல் ஆகி விட்டது. “ராகவ், எவ்வளவு ஆபரேஷன் பார்க்கறான். தினம் எத்தனை ஃபேஷன்ட்ஸ் பார்க்கறான். எவ்ளோ இரத்தம் பார்க்கறான். ஆனா, உன் கையில் ஒரு
அன்று காலையில் ஏழு மணிக்கு வேலைக்கு ஓடினர் இருவரும். இப்போது நள்ளிரவு வரை விழித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அவனுக்காகப் பாவப்பட்டு இளகிய மனதை கடினமாக்கினாள். “இனி,