உதய ராகம் – 14 (4)
அறையின் கதவை மூடியதும், “குட் மார்னிங் பட்டே. அஞ்சு நிமிஷம் கழிச்சு என்னை எழுப்பி விடு. குளிக்கணும்” தலையணையில் முகம் புதைத்தபடி முணுமுணுத்தான் உதய். “நான் குளிச்சிட்டு […]
அறையின் கதவை மூடியதும், “குட் மார்னிங் பட்டே. அஞ்சு நிமிஷம் கழிச்சு என்னை எழுப்பி விடு. குளிக்கணும்” தலையணையில் முகம் புதைத்தபடி முணுமுணுத்தான் உதய். “நான் குளிச்சிட்டு […]
மீண்டும் ராஜாவின் கேள்வி காதில் எதிரொலித்தது. “பிரியதர்ஷினி பிரச்சினையின் ஆணி வேர் என்ன?” அவளும் இது குறித்துப் பல நாட்கள், பல விதமாகச் சிந்தித்து இருக்கிறாள். வீட்டில்
இரவு ஒன்பது மணி. தோழிகள் மூவரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலையாளப் படம் ஒன்றைப் பார்த்தபடி இரவு உணவு உண்டுக் கொண்டிருந்தனர். நீர் தோசை, கோரி ரொட்டி, சிக்கன்
சூரியன் மெல்ல கடலுக்குள் இறங்கிக் கொண்டிருந்தான். கூடடைய ஒரே திசையில் பறந்து கொண்டிருந்த பறவைகளை இமை மூடாது ரசித்திருந்தாள் ராகவி தனதருகில் அமர்ந்திருந்த ராஜா, சத்தமாகச் சிரித்துக்
“பட்டே, அதெல்லாம் சரி மா. ஆனா, அண்ணன் தனியா எப்படி இருப்பான்? நான் எப்படிச் சொல்றது இதை அவன் கிட்ட?” “அது உங்க சமார்த்தியம். ஆனா, இது
அவளுக்கு என்னவோ போல் ஆகி விட்டது. “ராகவ், எவ்வளவு ஆபரேஷன் பார்க்கறான். தினம் எத்தனை ஃபேஷன்ட்ஸ் பார்க்கறான். எவ்ளோ இரத்தம் பார்க்கறான். ஆனா, உன் கையில் ஒரு
அன்று காலையில் ஏழு மணிக்கு வேலைக்கு ஓடினர் இருவரும். இப்போது நள்ளிரவு வரை விழித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அவனுக்காகப் பாவப்பட்டு இளகிய மனதை கடினமாக்கினாள். “இனி,
உதய்கு இது ஒன்றும் புதிதல்ல. அவனது வேலையின் காரணமாக இது போன்று நிகழ்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகி இருந்தது. மனைவியின் கோபம் நியாயம் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.
பிரியதர்ஷினியிடம் அவ்வளவு பேசி இருந்தார் மருத்துவர். அவளது முகம் ஓரளவு தெளிந்திருந்தது. கணவன், மனைவி இருவருக்குமே அறிவுரையும், ஆலோசனையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சில முறை மருத்துவமனைக்கு வரவும்,
மனதில் இத்தனை நாள், ஒரே வீட்டில் இருந்தும் அவளைக் கவனிக்காமல் விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி குடைந்தது. அவள் பார்த்தவரை நன்றாகத் தான் இருந்தார். குழந்தையுடன் விளையாடிய