உதய ராகம் – 12 (2)
அவர்களுக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தில் போய்த் தான் முடியும் என்பதை உணர்ந்தவள், குழந்தையை ஹாலில் உட்கார வைத்து விட்டு, மேலே ஓடினாள். மயங்கி கிடந்தவளை தன் […]
அவர்களுக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தில் போய்த் தான் முடியும் என்பதை உணர்ந்தவள், குழந்தையை ஹாலில் உட்கார வைத்து விட்டு, மேலே ஓடினாள். மயங்கி கிடந்தவளை தன் […]
அன்றைக்குக் காலையில் எழுந்ததில் இருந்து ராகவிக்கு வேலை கழுத்தை நெரித்தது. காலில் பம்பரம் கட்டியது போலச் சுழன்று கொண்டிருந்தாள். கல்யாண முகூர்த்தங்கள் நிறைந்த மாதம் என்பதால் கடையில்
ராகவன் ஒரு குட் நைட்டுடன் வீட்டினுள் சென்று மறைய, மெல்ல அவள் பக்கமாகத் திரும்பினான். “இருட்டில் போய் நிற்காம நட்சத்திரங்களின் அழகை ரசிக்க முடியாது பட்டே” என்றான்.
எப்படியும் அந்த வீட்டில் தான் வாழப் போகிறோம், அப்போது தெரிந்து கொள்வோம் என்ற எண்ணத்துடன் அவனை நோக்கினாள். “எதையும் முன் முடிவோடு அணுக கூடாது ராகவி. என்ன
அவன் விழிகள் பேசும் மொழியை, அவளிடம் மொழிப் பெயர்த்துக் கொண்டிருந்தது அவளின் விழிகள். இருவரின் முகமும் அத்தனை நெருக்கத்தில் இருந்தது. முத்தமிடப் போகிறான் எனும் உள்ளுணர்வில் அவளின்
கதவை திறந்து இறங்கியவன், அவள் பக்க கதவை திறந்து விட்டு, “வா” என்றான். “கடலுக்குப் பக்கமா போக வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே, கீழே இறங்கி நின்று
“தலையை மட்டும் சரி பண்ணிட்டு வர்றேனே” என்றவளை, “வேணாம், இதுவே ஓகே தான். போகலாம், வா” என்று பிடித்திருந்த கையில் அழுத்தத்தைக் கூட்டினான். பின்னலை அவிழ்த்து விட்டிருந்தாள்.
விசாலாட்சி, கண்ணதாசன் இருவரின் கண்களும் தளும்பி நின்றது. சிதம்பரம் மும்முரமாக உதயின் தந்தை சோமசுந்தரத்திடம் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த வாரம் ஜவுளி, நகை எடுக்கப் போவது குறித்து
‘இனி வரும் நாட்கள் எங்கள் இருவருக்குமானது. என் நாட்கள் இனி, அவனுக்கானது’ திருமணம் முடிவான பொழுது, ராகவியின் எண்ணவோட்டம் இப்படியாகத்தான் இருந்தது. ஆனால், இருவரின் மனம் இணைவது
“என்ன ஆச்சு பாப்பா?” வண்டியை செலுத்திக் கொண்டே, லேசாகத் தலையைத் திருப்பி அவள் முகம் பார்த்து கேட்டான். “ஐ அம் சோ கன்பியூஸ்ட் ராகவ். உதய் கிட்ட