54 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல
அத்தியாயம் 54 ‘மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன், அமிர்தம் தந்தனை பள்ளம் வீழ்ந்தேன், சிகரம் சேர்தனை வெள்ளம் வீழ்ந்தேன், கரையில் சேர்ந்தனை […]
அத்தியாயம் 54 ‘மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன், அமிர்தம் தந்தனை பள்ளம் வீழ்ந்தேன், சிகரம் சேர்தனை வெள்ளம் வீழ்ந்தேன், கரையில் சேர்ந்தனை […]
அத்தியாயம் 53 “கார்காலம் வந்தால் என்ன கடும் கோடை வந்தால் என்ன மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும் காலங்கள் போனால் என்ன கோலங்கள்
இலக்கியாவை அழைத்தாள். “அலர் நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன், மெயில் செக் பண்ணிக்கிறியா?” “என்ன அக்காவ பார்க்க போனியா?” “ஆமாப்பா. இன்னைக்கு அக்கா பொண்ணு ஃப்ர்ஸ்ட் பர்த்டே. டின்னருக்கு
அத்தியாயம் 51 கன்றும் உண்ணாது கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது பசலை உணீஇயர் வேண்டும் திதலை
நேற்று வரை சுகமான சுமையாக இருந்த ஒன்று, தனக்கு சொந்தமில்லாதது என்று தெரிந்ததும் இன்று கனத்தது. சுமையை சுமக்க அவள் தயாராக இல்லை. எங்கு செல்ல வேண்டும்
அத்தியாயம் 52 வாழ்க்கை விசித்திரமான ஒன்று. சுகமான பயணம் எப்பொழுது சூராவளிக்குள் மாட்டும் என்று ஒருவருக்கும் தெரியாது. எதுவுமே நிரந்தரமல்ல என்பதை அவ்வபோது அது
அத்தியாயம் 50 வாரம் இரண்டு முழுதாக சென்றிருக்க, எபி பற்றி எந்தத் தகவலும் இல்லை. எபி கூறியது போலவே அன்றைய பெருமழையும், பெருவெள்ளமும் ஒன்று
அத்தியாயம் 49 “கிளம்பியாச்சா மனோ?” “ஆச்சு டா. டேக்சில இருக்கேன். உனக்கு சர்ப்ரைஸ் குடுக்க நினைச்சா…” “ஹ ஹ ஹா… அவங்க நம்ம ரெண்டு
அத்தியாயம் 48 “கல்யாண ஏற்பாட்ட நிறுத்துங்க சித்தி!” எத்தனை சுலபமாக பிரவீன் நேற்று கூறினான்! வீட்டிற்கு வந்தவனிடம் அம்பிகா, “வா டா பிரவீன், அலர்விழியோட
அத்தியாயம் 47 அலர்விழி, ஊர் வந்து ஒரு மாதமாயிருக்க, உறக்க நாடி அறுவை (Carotid Artery Surgery) சிகிச்சையின் பலனாய் சௌந்தரியா தேறியிருந்தார். பிரவீன் தான்