மலர் பாதம் பணிந்து..35
அத்தியாயம் – 35 அடுத்து வந்த நாட்களில் அமுதனின் காயங்கள் ஓரளவிற்கு குணமாகி இருந்தன. இடைப்பட்ட ஒரு நாளில் மங்கையும் கவியும் அமுதனை வந்து பார்த்து விட்டுச் […]
அத்தியாயம் – 35 அடுத்து வந்த நாட்களில் அமுதனின் காயங்கள் ஓரளவிற்கு குணமாகி இருந்தன. இடைப்பட்ட ஒரு நாளில் மங்கையும் கவியும் அமுதனை வந்து பார்த்து விட்டுச் […]
அத்தியாயம் – 33 பெரிய விபத்தில் இருந்து தப்பி சில பல காயங்களுடன் வந்திருக்கும் கணவனுக்குத் துணையாக இருக்க வேண்டி தேன்மலர் ஒரு வாரம் பணியில் இருந்து
இருளை விழுங்கிக் கொண்டிருந்த இரவின் ஏகாந்தத்தைப் பால்கனி கம்பியில் சாய்ந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தாள் ரோஜா. தென்றல் அவளைத் தீண்டி உடல் சிலிர்க்க வைக்க, அவள் காதில்
அத்தியாயம் 21 எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு. அழ ஒரு காலமென்றால்… சிரிக்க ஒரு காலம்! மழைக்கு ஒரு காலம்… வெயிலுக்கு ஒரு காலம். விதைக்க ஒரு
அவனது கையில் இருந்த மொத்த மாத்திரைகளையும் பிடுங்கிக் கொண்டு போய்க் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு வந்தாள். கணவனின் பக்கம் ஒரு அலட்சிய பார்வையை வீசவும்
அத்தியாயம் – 32 பத்து நாட்கள் ஓடி இருந்தன! கிருஷ்ணாவின் தேர்வுகள் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்னும் இரண்டே இரண்டு பரீட்சை இருக்கும் பட்சத்தில்
“பிளீஸ், பிரியா. சாரி, சாரி” என்று கெஞ்சினான். “இப்போல்லாம் நல்லா சரளமா சாரி சொல்றீங்க பிரபா” என்று அவள் முறைக்க, “பழகிடுச்சு பிரியா” என்றான் பாவமாக. “பழகும்,
அன்றும், அவளுக்கு நாள் தள்ளிப் போனதை பிரபஞ்சன்தான் முதலில் கவனித்திருந்தான். அவள் சம்மந்தப்பட்ட எதுவும் மறக்காது அவனுக்கு. மனப்பாடம் என்பான். மறுநாளே மருத்துவமனை செல்ல வேண்டும் என்று
சில வருடங்கள் கழித்து… இரவு முழுவதும் கொட்டித் தீர்த்திருந்த மழை, காலையில் தூறலாய் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. அது வார இறுதி என்பதால் காலைப் பொழுதுக்கே உரிய
அத்தியாயம் – 27 தன் அறையின் பால்கனியில் நின்றிருந்தான் அமுதகீதன். வானத்தில் மின்னிய முழு நிலவின் பிரகாசம் அவனின் கவனத்தை ஈர்க்கவில்லை! இரவு நேரக் குளிர் காற்று