மலர் பாதம் பணிந்து..32
அத்தியாயம் – 32 பத்து நாட்கள் ஓடி இருந்தன! கிருஷ்ணாவின் தேர்வுகள் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்னும் இரண்டே இரண்டு பரீட்சை இருக்கும் பட்சத்தில் […]
அத்தியாயம் – 32 பத்து நாட்கள் ஓடி இருந்தன! கிருஷ்ணாவின் தேர்வுகள் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்னும் இரண்டே இரண்டு பரீட்சை இருக்கும் பட்சத்தில் […]
அத்தியாயம் – 31 அமுதன் உணவு மேஜையை நெருங்க, வசுந்தலா பரிதவிப்பான முகத்துடன் மகனுக்கு பரிமாறினார். அருகே அமர்ந்திருக்கும் மனைவியை ஒரு முறை பார்த்தவன் தந்தையிடம் “என்ன
அத்தியாயம் – 30 “திவாவோட குடி பழக்கம் தெரிஞ்சு ஆறு மாசம் வரைக்கும் அண்ணி யாரு கிட்டயும் சொல்லவே இல்ல! நாமளே எப்படியாவது அவனை மாத்தலாம்னு அவன்
அத்தியாயம் – 29 சேலம் அருகே அரிசிபாளையம் எனும் கிராமத்தில் உள்ள அவர்களின் குல தெய்வக் கோவிலில் அன்றைய பூஜை சிறப்பாக முடிந்திருக்க, மாலை போல் தான்
அத்தியாயம் – 28 மனதினுள் எழுந்த திடீர் கேள்வியில் வசுந்தலா சமைந்து போய் நின்றிருந்தார். இன்பசேகரன் மனைவியின் தோள் தொட்டதும் தான் தன்னிலை அடைந்தார். ஹாலை வந்தடையும்
அத்தியாயம் – 27 தன் அறையின் பால்கனியில் நின்றிருந்தான் அமுதகீதன். வானத்தில் மின்னிய முழு நிலவின் பிரகாசம் அவனின் கவனத்தை ஈர்க்கவில்லை! இரவு நேரக் குளிர் காற்று
அத்தியாயம் – 26 புகுந்த வீடு வந்து செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்த பிறகு, ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்திருந்தாள் தேன்மலர். அவளோடு அமர்ந்திருந்த அமுதகீதன்
அத்தியாயம் – 25 கைலாசநாதர் கோவில் வந்ததும் தேன்மலர் காரை விட்டு கீழிறங்க எத்தனிக்க, “ஒரு நிமிஷம் மலர்..” என்று அவளை நிறுத்தியவன், அவன் என்னவென்று கேள்வியாக
அத்தியாயம் – 24 தன் அறையில் அமர்ந்து தன் விரல்களிலேயே பார்வையை பதித்திருந்தாள் தேன்மலர். நீண்ட நேரமாக விரல்கள் மேல் தான் அவளின் மொத்த கவனமும் இருந்தது.
அத்தியாயம் – 23 அமுதகீதன் கீழே வந்ததும் எல்லோரும் ‘என்ன ஆகிற்று..?’ எனும் படியாக அவனின் முகத்தைப் பார்க்க, மங்கையின் முகத்தில் பயமும் எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே