பிரிய பிரபஞ்சமே – 30 (3)
சென்னையின் இரவுகளைக் குளிர் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பிரியதர்ஷினிக்கு குளிர் ஆகாதே, ஆகவே கதகதப்பு வேண்டி கணவனை நெருங்கி அவன் கைகளுக்குள் சுருண்டாள். மறுகணம் அவளைத் தனக்குள் […]
சென்னையின் இரவுகளைக் குளிர் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பிரியதர்ஷினிக்கு குளிர் ஆகாதே, ஆகவே கதகதப்பு வேண்டி கணவனை நெருங்கி அவன் கைகளுக்குள் சுருண்டாள். மறுகணம் அவளைத் தனக்குள் […]
பிரகாஷ் திருமணத்துக்கு அத்தனை விடுமுறைகள் எடுத்திருந்தார்கள் அனைவரும். இப்போது அந்தப் பரபரப்பு நீங்கி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். நாள்கள் வாரங்களை விரட்ட மாதங்கள் கடந்திருந்தன. மரகவதல்லி அவர்
பிரியதர்ஷினி அண்ணனை முறைத்து, “நீ ரொம்பப் பண்ற அண்ணா?” என்று கத்தினாள். “உனக்கு டைம் இல்லனா எதுக்கு எங்களை ஷாப்பிங் வரச் சொல்லி கூப்பிட்ட? அவருக்கு உன்னை
சென்னையின் இரவுகளைக் குளிர் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பிரியதர்ஷினிக்கு குளிர் ஆகாதே, ஆகவே கதகதப்பு வேண்டி கணவனை நெருங்கி அவன் கைகளுக்குள் சுருண்டாள். மறுகணம் அவளைத் தனக்குள்
மாணிக்கவேல் மகளை வீட்டில் கொண்டு வந்து விட்டுப் போனார். அன்றிரவு பிரபஞ்சன் தாமதமாகத்தான் வீடு வந்தான். அதற்குள் மரகதவல்லி இரவு உணவு முடித்துப் பள்ளி வேலையில் மூழ்கியிருந்தார்.
“அண்ணா கல்யாணம் இந்த வாரம் முடிவாகிடும்டா குட்டிம்மா. இப்பத்தான் பொண்ணோட அப்பா போன் பண்ணி அவங்களுக்குச் சம்மதம்ன்னு சொன்னார்” என்று சந்தோஷ தகவலை பகிர்ந்தார். “அப்படியாப்பா? அப்பாடா
அவர்கள் கோவிலில் இருந்து நேராக வீடு திரும்பி, தேநீர் அருந்திய பின், பிரபஞ்சன் பிரியதர்ஷினியுமாகச் சென்று அந்த வாரத்திற்குத் தேவையான காய்கறிகள், முட்டை, பழங்கள் என வாங்கி
சூரியன் அவர்களைப் போலவே சோம்பலாகத் தலையை வெளியே காட்டாமல் மழைக்கு வழி விட்டு ஒதுங்கியிருந்தான். பிரியதர்ஷினி முதலில் கண் விழித்து நேரத்தைப் பார்த்து, “ஒன்பதே முக்காலா?” என்று
மழைச் சாரல் இருவரையும் தீண்டி சிலிர்க்க செய்தது. பூவையின் மேனி குளிரில் நடுங்க, பிரபஞ்சனோடு மேலும் ஒன்றினாள் பிரியதர்ஷினி. “மழை பெய்யுது பிரபா” “பிரபாவ ஹக் பண்ணிக்கோ,
“வாசு, டேய் வாசு… எவ்வளவு நேரம் டா? வசுமதி, நேரமாகுது மா, சீக்கிரம் கிளம்புங்க” என்ற மாதவனின் குரலில் அத்தனை அவசரம். “பத்து நிமிஷம் குடுண்ணா, வந்திடுறோம்”