Uncategorized

Uncategorized, மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..17

பணிதல் – 17 தன் வீட்டு வாசலில் நிற்பது அமுதகீதனா என்று நம்ப முடியாமல் திகைத்து நின்றாள் தேன்மலர். வலது கை விரல்களால் இரு கண்களையும் தேய்த்து […]

Uncategorized, மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..15(1)

பணிதல் – 15 அன்று காலை பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் கிருஷ்ணரூபி. புத்தகங்கள் நோட்கள் என அனைத்தையும் எடுத்து ஸ்கூல் பேகினில் வைத்தவள் அறையை விட்டு வெளியே

Uncategorized

மலர் பாதம் பணிந்து..5(1)

பணிதல் – 5 நான்கு நாட்கள் கடந்த நிலையில்.. தாரமங்கலத்தில் உள்ள அமுதகீதனின் இல்லம்! மூன்று தளங்கள் கொண்ட நல்ல பெரிய இல்லம் தான். அமுதகீதன் அவனின்

Uncategorized, மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..4

அத்தியாயம் – 4 புது மனையில் பால் நன்றாக பொங்கி இருக்க, விஷேசம் சிறப்பாக நிறைவு பெற்றிருந்தது. தாங்கள் பரிசாக வாங்கி வந்திருந்த வெள்ளி குத்து விளக்கினை

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 23 (2)

கணவனின் கரம் மெல்ல அவள் தோளில் பதிய, தலையை உயர்த்தி, “உங்க ஃப்ரெண்ட் கிட்ட பேசாதீங்கன்னு நான் என்னைக்குமே உங்களைச் சொன்னது இல்லையே பிரபா? ம்ம், அப்படி

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 23 (1)

பிரியதர்ஷினி கண்ணைச் சுருக்கி கணவனை முறைத்தாள். “ஷாக்கை குறைங்க பிரபா. இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு ‍இப்படி நெஞ்சுல கை வைக்காத குறையா ரியாக்ட் பண்றீங்க நீங்க?”

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 22 (2)

ஒவ்வொரு வீட்டின் அரசியலும், அடிதடியும் அடுப்படியில் இருந்துதான் ஆரம்பமாகிறதோ என்ற சந்தேகம் அவளுக்குச் சமீபமாக வந்திருந்தது. மரகதவல்லியின் மற்ற குணங்களைக் கூட மாற்றிக் கொள்வார் போல. ஆனால்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 22 (1)

பிரபஞ்சன் வேலையில் மூழ்கியிருந்தாலும், அவன் கவனம் மனைவியின் மேலும் இருக்கத்தான் செய்தது. அது பல வருடத்தைய பழக்கம். அவனது விழி ஓரத்தில் அவள் விழுந்து விட்டால் போதும்,

Uncategorized, பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 1

இளங்காலை பொழுது, சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். காலை எட்டு மணி தான் ஆகிறதென்று சொன்னால் நம்புவது கடினம். அத்தனை கடுமையாக இருந்தது வெயில். அன்று விடுமுறை தினம்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 21 (2)

அவன் காலை பற்றிய பேச்சை எடுத்தாலே அதைத் தவிர்த்தான் பிரபஞ்சன். முன்பு காதலுக்கும் அதே விதியைத்தான் பின்பற்றினான். இரண்டு நாள்களில் அவன் கொஞ்சம் தெளிந்திருந்தான். அவனுக்கு உணவு

error: Content is protected !!
Scroll to Top