Uncategorized

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 27 (3)

பிரபஞ்சன் நீண்ட நாள்களுக்குப் பிறகு அங்கு வந்திருக்க, முதலில் அமைதி, பின்னர்க் கொஞ்சம் ஈடுபாடு என முன்னேறினான். “பதினொரு பேர்தானே பிரபா? அம்பயர் ஏன் அங்க நிக்கறார்? […]

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 27 (2)

பிரியதர்ஷினி மதிய உணவு சமையலில் இறங்க, “நானும் ஹெல்ப் பண்றேன்” என்று அவளோடு இணைந்தாள் பார்கவி. தோழிகள் இருவரும் நேரில் சந்தித்து வெகுநாள்கள் ஆகியிருந்தன. ஆனாலும் விட்ட

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 27 (1)

“இப்ப எதுக்குப் பிரியா நீ மூஞ்சிய தொங்க போட்டுட்டு இருக்க?” என்று பிரபஞ்சன் மனைவியைக் கடிய, “உங்களுக்கு இன்னும் என் மேல கோபம் போகல. அதான் கிரிக்கெட்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 26 (3)

அந்த வாரம் மீண்டும் மருத்துவமனை சென்று மருத்துவரை சந்தித்து அவரது பரிந்துரையில் அவன் காலுக்கு எக்ஸ்ரே எடுத்தார்கள். அதன் முடிவை பார்த்து, எலும்பு நன்றாகக் கூடி விட்டது.

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 26 (2)

அங்கே சமையல் அறையில் மும்முரமாகச் சமைத்துக் கொண்டிருந்தார் மரகதவல்லி. அவரின் அலைபேசி உணவு மேஜையில் இருக்க அதிலிருந்து எழுபதுகளின் திரைப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. “சாரி, அத்த. நீங்க

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 26 (1)

மழை குளிரினால் மட்டுமல்ல, மனம் விட்டு பேசியதால் இருவரின் மனமும் லகுவாகி இருக்க, அப்படியொரு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். பிரியதர்ஷினியின் அலைபேசி அலாரம் அடிக்கவும்தான் கண் விழித்தாள்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 25 (2)

மரகதவல்லி மிஸ் தன் மாணவர்களிடம் ரொம்பவே கண்டிப்பு காட்டுவார். ஒழுக்கத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். வீடு, பள்ளி என இரண்டு இடங்களிலும் ஆசிரியராகத்தான் பெரும்பான்மையாக நேரங்கள் நடந்து

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 25 (1)

பிரியதர்ஷினி பற்கள் தெரிய வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள். “டேய்” என்று நண்பனை கடிந்து மனைவியைப் பிரபஞ்சன் மிரட்சியுடன் நோக்க, அவளின் சிரிப்புச் சத்தம் இன்னுமே கூடியது.

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 24 (2)

அப்பாவை வழியனுப்பி விட்டு மீண்டும் சமையல் அறை வந்தாள். பிரபஞ்சனுக்குப் பிடிக்குமென்று பருப்புப் பாயாசம் செய்தாள். நெய்யில் தேங்காய் வறுபடும் மணமே நாவில் எச்சில் ஊற செய்தது.

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 24 (1)

மரகதவல்லி ஒற்றைப் பார்வையில் சூழலை கிரகித்து விட்டார். ஆசிரியர் அனுபவம் அப்படி. “பிரியதர்ஷினி” என்று அதட்டினார். “ஸ்கூல் ஒர்க் முடிஞ்சுதா அத்த? லஞ்ச் சாப்பிடுறீங்களா, எடுத்து வைக்கவா?”

error: Content is protected !!
Scroll to Top