பிரிய பிரபஞ்சமே – 21 (1)
பிரபஞ்சன் கண் மூடவும் பதறி விட்டாள் பிரியதர்ஷினி. “பிரபா” அதிவேகமாக நிமிர்ந்து அவன் கன்னம் தட்டினாள். மெதுவாகக் கண்களைத் திறக்க முடியாமல் திறந்து அவளைப் பார்த்து முறுவலித்தான். […]
பிரபஞ்சன் கண் மூடவும் பதறி விட்டாள் பிரியதர்ஷினி. “பிரபா” அதிவேகமாக நிமிர்ந்து அவன் கன்னம் தட்டினாள். மெதுவாகக் கண்களைத் திறக்க முடியாமல் திறந்து அவளைப் பார்த்து முறுவலித்தான். […]
அவளின் பரிசோதனை முடிவுகளைப் பார்த்த மருத்துவர், “குட்” என்றார் சன்ன சிரிப்புடன். “நான் சந்தேகப்பட்ட மாதிரி கால்ல ஹேர்லைன் ஃப்ராக்ஷர் கூட இல்ல. உங்களுக்குக் கால் பிசகியிருக்கு,
இரவு முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. அந்தப் பல்நோக்கு மருத்துவமனை அவ்விரவிலும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. “அப்பா..” தீனமான குரலில் பிரியதர்ஷினி அழைக்க, “இரு குட்டிம்மா. இப்போ டாக்டர் வந்துடுவாங்க”
அவர்களின் திருமண இரவிலும் அப்படித்தான் நாணம் கொண்டாள். “பிரபஞ்ச…ன்.. அது வந்து… பிளீஸ்..” அவன் பெயரை கூட உச்சரிக்கத் தடுமாறினாள். அவள் எதிர்பார்த்த பொறுமை பெயரளவில் கூட
“சிலருக்குப் பைத்தியம் தெளிய காதல் தேவை. சிலருக்குப் பைத்தியம் பிடிக்கக் காதல் தேவை. சரி, விவசாயத்திற்கும் வெள்ளத்திற்கும் ஒரே மழைதானே தேவைப்படுகிறது” அந்தக் கவிதையை நான்கைந்து முறை
மெதுவாக நினைவுகளில் மூழ்கியபடி மாடியை அடைந்திருந்தாள். இரும்பு கதவை திறந்ததும் தலை முதல் கால் வரை மழைச் சாரல் வீசி அவளை நனைத்தது. சில்லென்ற சாரலில் மேனி
அத்தனை கோபத்திலும் கணவன் பகிர்ந்த பிரியமே பிரியாவின் மனத்தில் பசுமையாய்ப் பிரதானமாக இருந்தது. அதை மீறி எதையும் யோசிக்க முடியாத நிலை அவளுக்கு. அப்பாவிடம் பேச வேண்டும்
“பிரியா..” “என்னங்க?” அவனுக்கான உணவுடன் அவள் வரவும், “அம்மா வீட்டுக்கு வந்ததும் எனக்குக் கால் பண்ண சொல்லு” என்றான். “ம்ம், விஷயம் என்னன்னு சொல்லுங்க. நானே அத்தைக்கிட்ட
காலை சூரியன் காணாமல் போய் இப்போது நண்பகல் வானம் மேக மூட்டமாகக் காட்சி தந்தது. வெண்மையும், கருமையும், நீலமும் கலந்து நவீன ஓவியம் போலிருந்தது. பால்கனியில் காய்ந்து
பிரபஞ்சன் உடலில் பரபரவெனப் பதற்றம் தொற்றியது. சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தவன், சட்டென நிமிர்ந்து அமர்ந்தான். கிட்டத்தட்ட நான்கரை மாதங்கள் கழித்துக் கிரிக்கெட் ஆடியிருக்கிறான். அவன் உடலும் மனமும்