மலர் பாதம் பணிந்து..4
அத்தியாயம் – 4 புது மனையில் பால் நன்றாக பொங்கி இருக்க, விஷேசம் சிறப்பாக நிறைவு பெற்றிருந்தது. தாங்கள் பரிசாக வாங்கி வந்திருந்த வெள்ளி குத்து விளக்கினை […]
அத்தியாயம் – 4 புது மனையில் பால் நன்றாக பொங்கி இருக்க, விஷேசம் சிறப்பாக நிறைவு பெற்றிருந்தது. தாங்கள் பரிசாக வாங்கி வந்திருந்த வெள்ளி குத்து விளக்கினை […]
கணவனின் கரம் மெல்ல அவள் தோளில் பதிய, தலையை உயர்த்தி, “உங்க ஃப்ரெண்ட் கிட்ட பேசாதீங்கன்னு நான் என்னைக்குமே உங்களைச் சொன்னது இல்லையே பிரபா? ம்ம், அப்படி
பிரியதர்ஷினி கண்ணைச் சுருக்கி கணவனை முறைத்தாள். “ஷாக்கை குறைங்க பிரபா. இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி நெஞ்சுல கை வைக்காத குறையா ரியாக்ட் பண்றீங்க நீங்க?”
ஒவ்வொரு வீட்டின் அரசியலும், அடிதடியும் அடுப்படியில் இருந்துதான் ஆரம்பமாகிறதோ என்ற சந்தேகம் அவளுக்குச் சமீபமாக வந்திருந்தது. மரகதவல்லியின் மற்ற குணங்களைக் கூட மாற்றிக் கொள்வார் போல. ஆனால்
பிரபஞ்சன் வேலையில் மூழ்கியிருந்தாலும், அவன் கவனம் மனைவியின் மேலும் இருக்கத்தான் செய்தது. அது பல வருடத்தைய பழக்கம். அவனது விழி ஓரத்தில் அவள் விழுந்து விட்டால் போதும்,
இளங்காலை பொழுது, சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். காலை எட்டு மணி தான் ஆகிறதென்று சொன்னால் நம்புவது கடினம். அத்தனை கடுமையாக இருந்தது வெயில். அன்று விடுமுறை தினம்
அவன் காலை பற்றிய பேச்சை எடுத்தாலே அதைத் தவிர்த்தான் பிரபஞ்சன். முன்பு காதலுக்கும் அதே விதியைத்தான் பின்பற்றினான். இரண்டு நாள்களில் அவன் கொஞ்சம் தெளிந்திருந்தான். அவனுக்கு உணவு
பிரபஞ்சன் கண் மூடவும் பதறி விட்டாள் பிரியதர்ஷினி. “பிரபா” அதிவேகமாக நிமிர்ந்து அவன் கன்னம் தட்டினாள். மெதுவாகக் கண்களைத் திறக்க முடியாமல் திறந்து அவளைப் பார்த்து முறுவலித்தான்.
அவளின் பரிசோதனை முடிவுகளைப் பார்த்த மருத்துவர், “குட்” என்றார் சன்ன சிரிப்புடன். “நான் சந்தேகப்பட்ட மாதிரி கால்ல ஹேர்லைன் ஃப்ராக்ஷர் கூட இல்ல. உங்களுக்குக் கால் பிசகியிருக்கு,
இரவு முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. அந்தப் பல்நோக்கு மருத்துவமனை அவ்விரவிலும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. “அப்பா..” தீனமான குரலில் பிரியதர்ஷினி அழைக்க, “இரு குட்டிம்மா. இப்போ டாக்டர் வந்துடுவாங்க”