Uncategorized

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 26 (3)

அந்த வாரம் மீண்டும் மருத்துவமனை சென்று மருத்துவரை சந்தித்து அவரது பரிந்துரையில் அவன் காலுக்கு எக்ஸ்ரே எடுத்தார்கள். அதன் முடிவை பார்த்து, எலும்பு நன்றாகக் கூடி விட்டது. […]

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 26 (2)

அங்கே சமையல் அறையில் மும்முரமாகச் சமைத்துக் கொண்டிருந்தார் மரகதவல்லி. அவரின் அலைபேசி உணவு மேஜையில் இருக்க அதிலிருந்து எழுபதுகளின் திரைப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. “சாரி, அத்த. நீங்க

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 26 (1)

மழை குளிரினால் மட்டுமல்ல, மனம் விட்டு பேசியதால் இருவரின் மனமும் லகுவாகி இருக்க, அப்படியொரு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். பிரியதர்ஷினியின் அலைபேசி அலாரம் அடிக்கவும்தான் கண் விழித்தாள்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 25 (2)

மரகதவல்லி மிஸ் தன் மாணவர்களிடம் ரொம்பவே கண்டிப்பு காட்டுவார். ஒழுக்கத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். வீடு, பள்ளி என இரண்டு இடங்களிலும் ஆசிரியராகத்தான் பெரும்பான்மையாக நேரங்கள் நடந்து

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 25 (1)

பிரியதர்ஷினி பற்கள் தெரிய வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள். “டேய்” என்று நண்பனை கடிந்து மனைவியைப் பிரபஞ்சன் மிரட்சியுடன் நோக்க, அவளின் சிரிப்புச் சத்தம் இன்னுமே கூடியது.

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 24 (2)

அப்பாவை வழியனுப்பி விட்டு மீண்டும் சமையல் அறை வந்தாள். பிரபஞ்சனுக்குப் பிடிக்குமென்று பருப்புப் பாயாசம் செய்தாள். நெய்யில் தேங்காய் வறுபடும் மணமே நாவில் எச்சில் ஊற செய்தது.

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 24 (1)

மரகதவல்லி ஒற்றைப் பார்வையில் சூழலை கிரகித்து விட்டார். ஆசிரியர் அனுபவம் அப்படி. “பிரியதர்ஷினி” என்று அதட்டினார். “ஸ்கூல் ஒர்க் முடிஞ்சுதா அத்த? லஞ்ச் சாப்பிடுறீங்களா, எடுத்து வைக்கவா?”

Uncategorized, மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..17

பணிதல் – 17 தன் வீட்டு வாசலில் நிற்பது அமுதகீதனா என்று நம்ப முடியாமல் திகைத்து நின்றாள் தேன்மலர். வலது கை விரல்களால் இரு கண்களையும் தேய்த்து

Uncategorized, மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..15(1)

பணிதல் – 15 அன்று காலை பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் கிருஷ்ணரூபி. புத்தகங்கள் நோட்கள் என அனைத்தையும் எடுத்து ஸ்கூல் பேகினில் வைத்தவள் அறையை விட்டு வெளியே

Uncategorized

மலர் பாதம் பணிந்து..5(1)

பணிதல் – 5 நான்கு நாட்கள் கடந்த நிலையில்.. தாரமங்கலத்தில் உள்ள அமுதகீதனின் இல்லம்! மூன்று தளங்கள் கொண்ட நல்ல பெரிய இல்லம் தான். அமுதகீதன் அவனின்

error: Content is protected !!
Scroll to Top