Uncategorized

Uncategorized, வா... காதோரம் காதல் சொல்ல..

21.1 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 21    எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு. அழ ஒரு காலமென்றால்… சிரிக்க ஒரு காலம்! மழைக்கு ஒரு காலம்… வெயிலுக்கு ஒரு காலம். விதைக்க ஒரு […]

Uncategorized, பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 20 (2)

அவனது கையில் இருந்த மொத்த மாத்திரைகளையும் பிடுங்கிக் கொண்டு போய்க் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு வந்தாள். கணவனின் பக்கம் ஒரு அலட்சிய பார்வையை வீசவும்

Uncategorized, மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..32

அத்தியாயம் – 32  பத்து நாட்கள் ஓடி இருந்தன!  கிருஷ்ணாவின் தேர்வுகள் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.  இன்னும் இரண்டே இரண்டு பரீட்சை இருக்கும் பட்சத்தில்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 31 (3)

“பிளீஸ், பிரியா. சாரி, சாரி” என்று கெஞ்சினான். “இப்போல்லாம் நல்லா சரளமா சாரி சொல்றீங்க பிரபா” என்று அவள் முறைக்க, “பழகிடுச்சு பிரியா” என்றான் பாவமாக. “பழகும்,

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 31 (2)

அன்றும், அவளுக்கு நாள் தள்ளிப் போனதை பிரபஞ்சன்தான் முதலில் கவனித்திருந்தான். அவள் சம்மந்தப்பட்ட எதுவும் மறக்காது அவனுக்கு. மனப்பாடம் என்பான். மறுநாளே மருத்துவமனை செல்ல வேண்டும் என்று

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 31 (1)

சில வருடங்கள் கழித்து… இரவு முழுவதும் கொட்டித் தீர்த்திருந்த மழை, காலையில் தூறலாய் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. அது வார இறுதி என்பதால் காலைப் பொழுதுக்கே உரிய

Uncategorized, மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..27

அத்தியாயம் – 27  தன் அறையின் பால்கனியில் நின்றிருந்தான் அமுதகீதன்.  வானத்தில் மின்னிய முழு நிலவின் பிரகாசம் அவனின் கவனத்தை ஈர்க்கவில்லை!  இரவு நேரக் குளிர் காற்று

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 30 (3)

சென்னையின் இரவுகளைக் குளிர் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பிரியதர்ஷினிக்கு குளிர் ஆகாதே, ஆகவே கதகதப்பு வேண்டி கணவனை நெருங்கி அவன் கைகளுக்குள் சுருண்டாள். மறுகணம் அவளைத் தனக்குள்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 30 (2)

பிரகாஷ் திருமணத்துக்கு அத்தனை விடுமுறைகள் எடுத்திருந்தார்கள் அனைவரும். இப்போது அந்தப் பரபரப்பு நீங்கி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். நாள்கள் வாரங்களை விரட்ட மாதங்கள் கடந்திருந்தன. மரகவதல்லி அவர்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 30 (1)

பிரியதர்ஷினி அண்ணனை முறைத்து, “நீ ரொம்பப் பண்ற அண்ணா?” என்று கத்தினாள். “உனக்கு டைம் இல்லனா எதுக்கு எங்களை ஷாப்பிங் வரச் சொல்லி கூப்பிட்ட? அவருக்கு உன்னை

error: Content is protected !!
Scroll to Top