பிரிய பிரபஞ்சமே – 1 (2)
பிரபஞ்சன் சொன்னது போலவே நல்ல கணவனாகக் காத்திருந்து அவளை அழைத்துச் சென்றிருந்தான். அவன் பணிபுரியும் இடத்தில் இருந்து பத்து நிமிட பயணத் தூரத்தில் இருந்தது அவளை நேர்காணலுக்கு […]
பிரபஞ்சன் சொன்னது போலவே நல்ல கணவனாகக் காத்திருந்து அவளை அழைத்துச் சென்றிருந்தான். அவன் பணிபுரியும் இடத்தில் இருந்து பத்து நிமிட பயணத் தூரத்தில் இருந்தது அவளை நேர்காணலுக்கு […]
“மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு” இதழ்கள் மென்மையாகப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருக்கப் பால்கனியில் நின்று துணி காயப் போட்டுக் கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி.
அத்தியாயம் 5 வாழ்க்கை ஒரு காதல், அதனை அனுபவியுங்கள். வாழ்க்கை ஒரு அழகு, அதனை ஆராதியுங்கள். -பகவத் கீதை “ஹேய், தேனு மருதாணி பறிக்க நான் அந்திக்கு
அத்தியாயம் 4 வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள். வாழ்க்கை ஒரு விநோதம் அதனை கண்டறியுங்கள். -பகவத் கீதை. “எங்கடா இருக்கீங்க நீங்க?” என்ற செந்தூரனின்
அத்தியாயம் 3 ‘வாழ்க்கை ஒரு குழப்பம், அதன் விடை காணுங்கள். வாழ்க்கை ஒரு இலக்கு, அதனை எட்டிப்பிடியுங்கள்’ -பகவத் கீதை தேன்யாழி ‘தான் போலீஸ்தானா’ என
அத்தியாயம் 2 ‘வாழ்க்கை ஒரு சாகசப் பயணம், அதனை மேற்கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு சோகம், அதனை கடந்து வாருங்கள்’ -பகவத் கீதை “ஏன் தேனு இவ்வளவு நாழி
எந்த நேரம் என்றாலும் ஒருவரின் அழைப்பை புறக்கணிக்கக் கூடாது என்ற அப்பாவின் அறிவுரை நினைவில் வர, அலைபேசியை எடுத்து அழைப்பை ஏற்றாள். “சஹானா” கரகரத்த ஆழ்ந்த குரலில்
“அம்மா” என்று அந்த நொடி காரணம் பிரித்தறிய முடியா பயத்தில், பதட்டத்தில் சத்தமாகக் கத்தியிருந்தாள் சஹானா. அவளை அடிக்க ஓங்கிய
அத்தியாயம் 1 ‘வாழ்க்கை ஒரு பாடல், அதனை பாடுங்கள். வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம், அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்’ -பகவத் கீதை ‘அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன்