பிரிய பிரபஞ்சமே – 15 (2)
பிரபஞ்சன் மடிக்கணினியில் இருந்து கண்களை அகற்றாமல், “நீ சாப்பிட்டு படு பிரியா.” என்றான். “நான் இதை முடிக்க இன்னும் ஒன் ஹவராவது ஆகும். கோடிங் சொதப்பி வச்சிருக்கான் […]
பிரபஞ்சன் மடிக்கணினியில் இருந்து கண்களை அகற்றாமல், “நீ சாப்பிட்டு படு பிரியா.” என்றான். “நான் இதை முடிக்க இன்னும் ஒன் ஹவராவது ஆகும். கோடிங் சொதப்பி வச்சிருக்கான் […]
பிரியதர்ஷினி வேலைக்குச் செல்ல தொடங்கி நான்கு மாதங்கள் கடந்திருந்தன. இப்போது வேலையும், நிறுவனமும் அவளுக்கு நன்றாகப் பழகி விட்டிருந்தது. பிரபஞ்சன் சொன்னது போலவே வீட்டு உதவிக்கு ஆள்
விடுமுறை தினம் இதுவரை இத்தனை சோம்பலாக அவனுக்கு விடிந்ததே இல்லை. இவ்வளவு தாமதமாக அவன் எழுந்ததும் இல்லை. காலை ஒன்பது மணிக்குதான் உறக்கம் கலைந்து எழுந்தான். முன்தின
பிரஞ்சனின் நெற்றி காயத்தின் தையல் இரண்டு நாள்களுக்கு முன்பு பிரிக்கப்பட்டிருந்தது. தையல் போடப்பட்ட இடத்தில் பார்த்தாலே பளிச்சென்று தெரியும் வகையில் சிறியதாக வடு இருந்தது. கை விரலிலும்
மறுநாள் அதிகாலையில் எழுந்து அவள் சமைக்கையில் மரகதவல்லியும் எழுந்து வந்து விட்டார். இருவரும் ஆளுக்கொரு வேலையைச் செய்யச் சமையல் சீக்கிரமாக முடிந்திருந்தது. பிரபஞ்சன் எழுந்தான், குளித்தான், கிளம்பினான்,
அவர்களின் கிரிக்கெட் அகாடெமி வீரர்களுக்கு என்றே பிரத்யேக வாட்ஸ்அப் குழு இருந்தது. அதில் ஒரே வாழ்த்துச் செய்தியாக வந்து குவிந்து கொண்டிருந்தது. அதற்கு மேல் புகைப்படங்கள் வேறு
அவள் பெற்றோர் பணம் செலுத்துமிடத்தில்தான் இன்னமும் நின்றிருந்தார்கள். பேச்சு மும்முரத்தில் இருந்தவர்கள் அவர்கள் பக்கமே திரும்பவில்லை. அண்ணனை தேடினால், அவனையும் காணவில்லை. ஒரு பெருமூச்சுடன் அவள் கணவன்
முதல் வேலையாகச் சென்று உடையை மாற்றினாள் அவள். சேலையைக் களைந்து கேப்ரி ஜீன்ஸ் அதற்குப் பொருத்தமான சட்டை அணிந்து தயாராகி வந்தாள். மாலை தேநீர், சிற்றுண்டி முடித்ததும்
பிரபஞ்சன், “சாப்பிடு” என்று கண்களால் அவளை அதட்டினான். மதிய உணவோடு அவர்கள் அனைவரும் பேச்சையும், சிரிப்பையும் சேர்ந்தே பரிமாறிக் கொள்ள, அவளால் அதிகம் யோசிக்க முடியவில்லை. குடும்பத்தின்
அவளின் அப்பா மாணிக்கவேல், பிரபஞ்சனுக்குக் கல்லூரி பேராசியர். ஆம், மாணிக்கவேலின் மாணவன் அவன். அவனுக்கு மட்டும் எப்படி இயல்பாக மாமா என்று அவரை உறவு முறை வைத்து