பிரிய பிரபஞ்சமே – 13 (1)
அவள் பெற்றோர் பணம் செலுத்துமிடத்தில்தான் இன்னமும் நின்றிருந்தார்கள். பேச்சு மும்முரத்தில் இருந்தவர்கள் அவர்கள் பக்கமே திரும்பவில்லை. அண்ணனை தேடினால், அவனையும் காணவில்லை. ஒரு பெருமூச்சுடன் அவள் கணவன் […]
அவள் பெற்றோர் பணம் செலுத்துமிடத்தில்தான் இன்னமும் நின்றிருந்தார்கள். பேச்சு மும்முரத்தில் இருந்தவர்கள் அவர்கள் பக்கமே திரும்பவில்லை. அண்ணனை தேடினால், அவனையும் காணவில்லை. ஒரு பெருமூச்சுடன் அவள் கணவன் […]
முதல் வேலையாகச் சென்று உடையை மாற்றினாள் அவள். சேலையைக் களைந்து கேப்ரி ஜீன்ஸ் அதற்குப் பொருத்தமான சட்டை அணிந்து தயாராகி வந்தாள். மாலை தேநீர், சிற்றுண்டி முடித்ததும்
பிரபஞ்சன், “சாப்பிடு” என்று கண்களால் அவளை அதட்டினான். மதிய உணவோடு அவர்கள் அனைவரும் பேச்சையும், சிரிப்பையும் சேர்ந்தே பரிமாறிக் கொள்ள, அவளால் அதிகம் யோசிக்க முடியவில்லை. குடும்பத்தின்
அவளின் அப்பா மாணிக்கவேல், பிரபஞ்சனுக்குக் கல்லூரி பேராசியர். ஆம், மாணிக்கவேலின் மாணவன் அவன். அவனுக்கு மட்டும் எப்படி இயல்பாக மாமா என்று அவரை உறவு முறை வைத்து
“நீ வண்டியோட்டிருவதானே பிரியா? இல்ல, காரை எடுக்கவா?” என்று கீழிறங்கியதும் திரும்பக் கேட்டான் பிரபஞ்சன். கார் ஓட்ட முடியாத அளவுக்கொன்றும் அவனுக்குக் கையில் அடிபடவில்லைதான். மனைவியின் பின்னே
“பிரியதர்ஷினி, சாப்பிட வா” மீண்டும் மரகதவல்லி அழைக்க அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது. நாங்கள் மதிய உணவுக்கு அம்மா வீட்டிற்குச் செல்கிறோம் என்று ஏற்கெனவே அவரிடம் தகவல்
ஆறு மாதங்கள் கழித்து, “இன்னைக்கு நீ ஃபேக்டரி வரல, சஹானா?” தன் காலைக் கட்டிய மகளைக் கையில் தூக்கிக் கொஞ்சியபடி மனைவியிடம் கேட்டான் சத்யா. “இல்ல, நீங்க
“பிரார்த்தனா குட்டியை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” பேத்தியை பிரியும் வருத்தத்தில் புலம்பினார்கள் அவளின் பெற்றோர். முன்பு மகள், இப்போது மகளின் மகள் என முக்கியத்துவம் மாறிக் கொண்டே
அவர்கள் சென்றதும் அப்படியே பொத்தென்று படுக்கையில் அமர்ந்தாள் சஹானா. அவள் மனதில் எவ்வளவோ பயந்திருக்க, பிரச்சனை ஒன்றுமே இல்லாமல் முடிந்தது அவளுக்கு அத்தனை ஆசுவாசத்தைத் தந்தது. அந்நேரம்
சஹானாவின் மனதில் மெல்லிய பதற்றம் இருந்தாலும் கூட அதை வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை அவள். சுப்புலட்சுமி அறைக்குள் நுழைந்து மருமகளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,