Uncategorized

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 13 (1)

அவள் பெற்றோர் பணம் செலுத்துமிடத்தில்தான் இன்னமும் நின்றிருந்தார்கள். பேச்சு மும்முரத்தில் இருந்தவர்கள் அவர்கள் பக்கமே திரும்பவில்லை. அண்ணனை தேடினால், அவனையும் காணவில்லை. ஒரு பெருமூச்சுடன் அவள் கணவன் […]

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 12 (2)

முதல் வேலையாகச் சென்று உடையை மாற்றினாள் அவள். சேலையைக் களைந்து கேப்ரி ஜீன்ஸ் அதற்குப் பொருத்தமான சட்டை அணிந்து தயாராகி வந்தாள். மாலை தேநீர், சிற்றுண்டி முடித்ததும்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 12 (1)

பிரபஞ்சன், “சாப்பிடு” என்று கண்களால் அவளை அதட்டினான். மதிய உணவோடு அவர்கள் அனைவரும் பேச்சையும், சிரிப்பையும் சேர்ந்தே பரிமாறிக் கொள்ள, அவளால் அதிகம் யோசிக்க முடியவில்லை. குடும்பத்தின்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 11 (3)

அவளின் அப்பா மாணிக்கவேல், பிரபஞ்சனுக்குக் கல்லூரி பேராசியர். ஆம், மாணிக்கவேலின் மாணவன் அவன். அவனுக்கு மட்டும் எப்படி இயல்பாக மாமா என்று அவரை உறவு முறை வைத்து

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 11 (2)

“நீ வண்டியோட்டிருவதானே பிரியா? இல்ல, காரை எடுக்கவா?” என்று கீழிறங்கியதும் திரும்பக் கேட்டான் பிரபஞ்சன். கார் ஓட்ட முடியாத அளவுக்கொன்றும் அவனுக்குக் கையில் அடிபடவில்லைதான். மனைவியின் பின்னே

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 11 (1)

“பிரியதர்ஷினி, சாப்பிட வா” மீண்டும் மரகதவல்லி அழைக்க அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது. நாங்கள் மதிய உணவுக்கு அம்மா வீட்டிற்குச் செல்கிறோம் என்று ஏற்கெனவே அவரிடம் தகவல்

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 19

ஆறு மாதங்கள் கழித்து, “இன்னைக்கு நீ ஃபேக்டரி வரல, சஹானா?” தன் காலைக் கட்டிய மகளைக் கையில் தூக்கிக் கொஞ்சியபடி மனைவியிடம் கேட்டான் சத்யா. “இல்ல, நீங்க

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 18 (3)

“பிரார்த்தனா குட்டியை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” பேத்தியை பிரியும் வருத்தத்தில் புலம்பினார்கள் அவளின் பெற்றோர். முன்பு மகள், இப்போது மகளின் மகள் என முக்கியத்துவம் மாறிக் கொண்டே

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 18 (2)

அவர்கள் சென்றதும் அப்படியே பொத்தென்று படுக்கையில் அமர்ந்தாள் சஹானா. அவள் மனதில் எவ்வளவோ பயந்திருக்க, பிரச்சனை ஒன்றுமே இல்லாமல் முடிந்தது அவளுக்கு அத்தனை ஆசுவாசத்தைத் தந்தது. அந்நேரம்

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 18 (1)

சஹானாவின் மனதில் மெல்லிய பதற்றம் இருந்தாலும் கூட அதை வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை அவள். சுப்புலட்சுமி அறைக்குள் நுழைந்து மருமகளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,

error: Content is protected !!
Scroll to Top