அன்பின் ஆலாபனை – 14 (2)
புனிதா ஒரு வாரத்திற்கு முன்பு மருமகனை பார்க்க வந்தவர், இப்போது மீண்டும் மகளைப் பார்க்க பொள்ளாச்சி வந்து விட்டார். தினமும் அலைபேசியில் அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தவர், […]
புனிதா ஒரு வாரத்திற்கு முன்பு மருமகனை பார்க்க வந்தவர், இப்போது மீண்டும் மகளைப் பார்க்க பொள்ளாச்சி வந்து விட்டார். தினமும் அலைபேசியில் அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தவர், […]
“சத்யா, பிளீஸ். இன்னும் கொஞ்சம்..” படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவனுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள் சஹானா. மூன்று இட்லிகளைச் சாப்பிடுவதற்கு அப்படி முகம் சுளித்தான் அவன். கணவனை உறுதியாக,
சஹானாவிற்கு அவர்கள் வீட்டுக் கதையெல்லாம் என்னவென்று கேட்க வேண்டும் போல ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “ஹாய், சஹானாதானே?” என்றபடி இளம் பெண் ஒருத்தி வந்து அவள் அருகில்
ஆழ்ந்த அமைதியுடன் அயர்ந்து உறங்கும் மனைவியையே அமைதியாய் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான் சத்யமூர்த்தி. சஹானா கலைந்திருந்தாள், களைத்திருந்தாள். அப்போதும் அவன் கண்களுக்குக் கவர்ச்சியாய் தெரிந்த மனைவியைக் கனிவுடன்
அவர்கள் இருப்பது மூன்றாவது தளம். ஐந்து தளங்கள் கொண்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்பு அது. அவர்களது சொந்த வீடு. பிரபஞ்சன் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்த முதலாம்
மரகதவல்லி, மருமகளை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார். ஏனோ மகனின் பக்கமே போகவில்லை அவர் பார்வை. பிரியதர்ஷினி விளக்கம் கொடுக்கவென நிமிர, “ம்ஹூம்” என்று அவளின் கைப் பிடித்து
அத்தியாயம் 18 புலர்ந்து விட்ட அந்த புதுப்பொழுதில் தேன்யாழியும் தென்னவனும் செந்தூரனின் வீட்டிற்குப் புறப்பட்டனர். இவனின் காரின் சத்தம் கேட்டதுமே குந்தவை வேகமாக ஓடி வர செந்தூரனோ
அத்தியாயம் 17 ‘யார் ஒருவர் பகவத்கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும்.’ ‘அம்மாச்சி அரிகோரம்
திருமணம் முடிந்த தனி இரவு. செந்தூரனும் அவனின் செங்காந்தளும் அருகருகே!! குந்தவை அமைதியாய் இருக்க, செந்தூரன் தான் பேச்சை ஆரம்பித்தான். “ஏட்டி என்ன அமைதியா இருக்க?” என்று
அத்தியாயம் 15 ‘பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு!’ பகவத் கீதை அப்போதுதான் கல்லூரி முடிந்த சமயம். விடுமுறை என்பதால் குந்தவையை தாமரையும் தேன்யாழியும் வற்புறுத்தி அழைக்க, தேன்யாழியின்