இடைவெளி 5(1)
இரண்டு நாட்கள் கடந்தன, பரசுராமின் உடல்நிலைத் தேறியிருந்தது. சாதனாவுக்கும் அவனுக்கும் அதிகம் பேச்சில்லை என்றாலும் சாதனா அவனை நன்றாகவே கவனித்துக் கொண்டாள். பரசுவும் பேசும் நிலையில் இல்லை, […]
இரண்டு நாட்கள் கடந்தன, பரசுராமின் உடல்நிலைத் தேறியிருந்தது. சாதனாவுக்கும் அவனுக்கும் அதிகம் பேச்சில்லை என்றாலும் சாதனா அவனை நன்றாகவே கவனித்துக் கொண்டாள். பரசுவும் பேசும் நிலையில் இல்லை, […]
ராம் விழித்துக் கொண்டு நின்றான். ஏதோ ஒரு கோபத்தில் ஆதங்கத்தில் பேசிவிட்டான். அதுவும் வேறு யாரென்றாலும் பேச்சில் கவனமிருந்திருக்கும். மாதவன் அவனின் நெருங்கிய தோழன். உயிர்த்தோழன் என்றும்
ஆனாலும், அவன் சொன்னதில் அவனுக்கே சிரிப்பு வந்துவிட, “ஹேய் அது வேற, இன்ஃபாக்ட் ஜீவா கூட அப்படி இருக்கனும் தோணும், ஆனா எங்களுக்குள்ள ஏஜ் கேப். ப்ச்”
“ராம்..? கையை எடுங்க” சாதனா சொல்ல, “எனக்குப் பிடிச்சிருக்கு, எடுக்க மாட்டேன்” என்றான் அடமாக. இந்த ராம் நிச்சயம் சாதனாவிற்குப் புதிதாகத் தெரிந்தான். இதுவரை இப்படியெல்லாம் அவன்
“மாம்ஸ்! செல்வாவுக்குத் தெரியாம செலவு செய்ய முடியுமா? அரீயர் வைச்சன்னு சொன்னா அவன் போடுற அறுவை தாங்காது மாமா. ப்ளீஸ் நான் உங்க மேல சத்தியமா க்ளீயர்
விடுமுறை தினம் இதுவரை இத்தனை சோம்பலாக அவனுக்கு விடிந்ததே இல்லை. இவ்வளவு தாமதமாக அவன் எழுந்ததும் இல்லை. காலை ஒன்பது மணிக்குதான் உறக்கம் கலைந்து எழுந்தான். முன்தின
பிரஞ்சனின் நெற்றி காயத்தின் தையல் இரண்டு நாள்களுக்கு முன்பு பிரிக்கப்பட்டிருந்தது. தையல் போடப்பட்ட இடத்தில் பார்த்தாலே பளிச்சென்று தெரியும் வகையில் சிறியதாக வடு இருந்தது. கை விரலிலும்
“டேய் இதுதான் டைவர்ஸ் பேப்பரா டா? இல்லை ப்ராங் பண்றாளா உங்கக்கா?” கையில் இருந்த விவாகரத்து பத்திரத்தைத் திருப்பி திருப்பிப் பார்த்தான் பரசுராம். “சந்திரகுமார் திவ்யாக்குக் கொடுக்கும்போது
மறுநாள் அதிகாலையில் எழுந்து அவள் சமைக்கையில் மரகதவல்லியும் எழுந்து வந்து விட்டார். இருவரும் ஆளுக்கொரு வேலையைச் செய்யச் சமையல் சீக்கிரமாக முடிந்திருந்தது. பிரபஞ்சன் எழுந்தான், குளித்தான், கிளம்பினான்,
அவர்களின் கிரிக்கெட் அகாடெமி வீரர்களுக்கு என்றே பிரத்யேக வாட்ஸ்அப் குழு இருந்தது. அதில் ஒரே வாழ்த்துச் செய்தியாக வந்து குவிந்து கொண்டிருந்தது. அதற்கு மேல் புகைப்படங்கள் வேறு