தென்னவனும் தேன்யாழியும் – 7
அத்தியாயம் 7 வாழ்க்கை ஒரு பரிசு. அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். -பகவத் கீதை. அதற்குள் குந்தவைப் பயந்து கத்திய கத்தலில் அமிர்தவள்ளியும், தேன்யாழியும் வெளியே ஓடி வந்து பார்த்தால், […]
அத்தியாயம் 7 வாழ்க்கை ஒரு பரிசு. அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். -பகவத் கீதை. அதற்குள் குந்தவைப் பயந்து கத்திய கத்தலில் அமிர்தவள்ளியும், தேன்யாழியும் வெளியே ஓடி வந்து பார்த்தால், […]
அத்தியாயம் 6 பிடித்தவரிடம் அன்பை வெளிப்படுத்த தேவையில்லை. உணரச் செய்தால் போதும். -பகவத் கீதை. தென்னவன் அப்படி தீடீரென கேட்க, தேன்யாழி அதிர்வோடு அவனை பார்த்தாள். அவள்
கணவனின் பார்வை உணர்ந்து, கன்னங்கள் சிவக்க எழுந்து கொண்டாள் சஹானா. அவனது பார்வை புரிந்தாலும், அவளுக்கு வார்த்தைகள் தரும் உத்திரவாதம் தேவைப்பட்டது. அவளுக்கென்று நெய்து கணவன் வாங்கித்
மன்னிப்பை முதன் முறையாக வார்த்தைகளில் வெளிப்படுத்திய கணவனை மெல்லிய அதிர்ச்சியுடன் விழி விரித்துப் பார்த்தாள் சஹானா. அவர்களின் கல்யாணத்திற்கு முன்பு அவளிடம் ஒருமுறை மன்னிப்புக் கேட்டிருக்கிறான். அதன்
“நகை, பணம், பொருள், இடம்னு எங்க வீட்ல நீங்க கேட்டு கேட்டு வாங்குறதுக்குப் பேர் தான் பிச்சை. அப்படிப் பார்த்தா நீங்கதான் பிச்சை எடுக்கறீங்க. எங்கப்பா, என்னைக்கும்
ஒரு பெண்ணிற்குள் எப்போதுமே தாய்மை தன்னிறைவாக ஒளிந்திருக்கும். விலங்கு, பறவை, மனிதன் என்று எந்தப் பாரபட்சமும் பாராமல் அது எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால், அதே பெண்ணுக்குள்
“ரெண்டு பேரும் பேக்கிங் (Packing) டிபார்ட்மெண்ட். அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு. இவனுக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தை இருக்கு. முதல்ல சாதாரணமா சிரிச்சு பேசியிருக்கான்.
“என்ன கேட்டீங்க?” கண்களில் கோபம் மின்ன படக்கென்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கேட்டாள் சஹானா. அவள் காலையில் கட்டிய பட்டுக் கசங்கியிருக்க, அவள் முகம் அதை
பிரியதர்ஷினி, அவனிடம் பேசவேயில்லை. அவன் மின்னல் வேகத்தில் உடை மாற்ற, அவளும் தலையைச் சீவி, முக அலங்காரம் முடித்து வெளியேறினாள். அவள் பின்னேயே வந்து பூ எடுத்து
“தர்ஷி, வீட்ல இருந்து கிளம்பிட்டீங்களா?” ராதா மீண்டும் கேட்க, “இன்னும் இல்லம்மா” என்றாள். “சரிடா, சீக்கிரம் கிளம்பி வாங்க. நீங்க வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம்னு எல்லாரும் வெயிட்