அன்பின் ஆலாபனை – 8 (2)
“நகை, பணம், பொருள், இடம்னு எங்க வீட்ல நீங்க கேட்டு கேட்டு வாங்குறதுக்குப் பேர் தான் பிச்சை. அப்படிப் பார்த்தா நீங்கதான் பிச்சை எடுக்கறீங்க. எங்கப்பா, என்னைக்கும் […]
“நகை, பணம், பொருள், இடம்னு எங்க வீட்ல நீங்க கேட்டு கேட்டு வாங்குறதுக்குப் பேர் தான் பிச்சை. அப்படிப் பார்த்தா நீங்கதான் பிச்சை எடுக்கறீங்க. எங்கப்பா, என்னைக்கும் […]
ஒரு பெண்ணிற்குள் எப்போதுமே தாய்மை தன்னிறைவாக ஒளிந்திருக்கும். விலங்கு, பறவை, மனிதன் என்று எந்தப் பாரபட்சமும் பாராமல் அது எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால், அதே பெண்ணுக்குள்
“ரெண்டு பேரும் பேக்கிங் (Packing) டிபார்ட்மெண்ட். அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு. இவனுக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தை இருக்கு. முதல்ல சாதாரணமா சிரிச்சு பேசியிருக்கான்.
“என்ன கேட்டீங்க?” கண்களில் கோபம் மின்ன படக்கென்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கேட்டாள் சஹானா. அவள் காலையில் கட்டிய பட்டுக் கசங்கியிருக்க, அவள் முகம் அதை
பிரியதர்ஷினி, அவனிடம் பேசவேயில்லை. அவன் மின்னல் வேகத்தில் உடை மாற்ற, அவளும் தலையைச் சீவி, முக அலங்காரம் முடித்து வெளியேறினாள். அவள் பின்னேயே வந்து பூ எடுத்து
“தர்ஷி, வீட்ல இருந்து கிளம்பிட்டீங்களா?” ராதா மீண்டும் கேட்க, “இன்னும் இல்லம்மா” என்றாள். “சரிடா, சீக்கிரம் கிளம்பி வாங்க. நீங்க வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம்னு எல்லாரும் வெயிட்
சத்யமூர்த்தி உத்திரவாதம் கொடுத்த மறுநாளே ராதா, அவளின் மகனுடன் புகுந்த வீடு கிளம்பினாள். போகும் முன் மறக்காமல் மீண்டும் அவர்களை விருந்துக்கு அழைத்தாள் அவள். “வர்றோம் ராதா.
தன் தங்கையின் இரண்டு வயது மகனை மடியில் அமர்த்தி, அவனுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த மனைவியை இமைக்காமல் கண்ணாடியில் பார்த்தபடி, உடை மாற்றிக் கொண்டிருந்தான் சத்யமூர்த்தி. “இப்தி
அப்படியே கையைக் கூடக் கழுவாமல் உணவு மேஜையில் அமர்ந்திருந்தாள். “டோண்ட் ஓவர் திங்க் பிரியா. சில்ல்ல்” என்று அவளின் தோளில் தட்டிய பிரபஞ்சன், “அம்மா சொல்ற எல்லாத்துக்கும்
மரகதவல்லி மாணவர்களின் முன்பு மருமகளைக் கண்டிக்க மாட்டார் என்பது நிச்சயம். அவரும் ஒரு ம்ம்முடன் தன் கவனத்தை மாணவர்களின் பக்கம் திருப்பியிருந்தார். அவளிடம் ஏதேனும் கேட்பார், இதுதான்