பிரிய பிரபஞ்சமே – 7
பிரியதர்ஷினி அலைபேசியில் ஆட்டோ பதிவு செய்யும் செயலியை திறந்து விட்டாள். அதற்கு மேல் அவள் விரல்கள் நகர மறுத்துச் சண்டித்தனம் செய்தன. கணவனுக்காகக் காத்திருக்கச் சொன்னது அவள் […]
பிரியதர்ஷினி அலைபேசியில் ஆட்டோ பதிவு செய்யும் செயலியை திறந்து விட்டாள். அதற்கு மேல் அவள் விரல்கள் நகர மறுத்துச் சண்டித்தனம் செய்தன. கணவனுக்காகக் காத்திருக்கச் சொன்னது அவள் […]
அவன் முன்னே வந்து நின்று, “சாரி, மாப்பிள்ளை” என்றார் முரளிதரன். “இல்ல மாமா. அங்க நம்ம வீட்ல, எங்க அம்மா வீட்லதான் இருக்காங்க. அது போக வீட்டு
கணவனைப் பார்த்ததும் வலியையும் மீறி புன்னகைக்க முயன்றாள் சஹானா. கார் கதவை விரிய திறந்து வைத்து விட்டு, ஓடி மனைவியிடம் வந்தான் சத்யமூர்த்தி. “வீட்ல யாரும் இல்ல?”
“மிண்டா பிராணி, போகாத பொண்டாட்டி. நீயில்லாம, நான் எப்படித் தனியா இருப்பேன்னு சொல்லுறாரா பார். வராது. வார்த்தையை நான்தான் பிடுங்கணும்” அவள் சலிக்க, “ரொம்பப் பேசுற” என்றவன்,
புனிதா ஒரு வாரத்திற்கு முன்பு மருமகனை பார்க்க வந்தவர், இப்போது மீண்டும் மகளைப் பார்க்க பொள்ளாச்சி வந்து விட்டார். தினமும் அலைபேசியில் அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தவர்,
“சத்யா, பிளீஸ். இன்னும் கொஞ்சம்..” படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவனுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள் சஹானா. மூன்று இட்லிகளைச் சாப்பிடுவதற்கு அப்படி முகம் சுளித்தான் அவன். கணவனை உறுதியாக,
சஹானாவிற்கு அவர்கள் வீட்டுக் கதையெல்லாம் என்னவென்று கேட்க வேண்டும் போல ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “ஹாய், சஹானாதானே?” என்றபடி இளம் பெண் ஒருத்தி வந்து அவள் அருகில்
ஆழ்ந்த அமைதியுடன் அயர்ந்து உறங்கும் மனைவியையே அமைதியாய் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான் சத்யமூர்த்தி. சஹானா கலைந்திருந்தாள், களைத்திருந்தாள். அப்போதும் அவன் கண்களுக்குக் கவர்ச்சியாய் தெரிந்த மனைவியைக் கனிவுடன்
அவர்கள் இருப்பது மூன்றாவது தளம். ஐந்து தளங்கள் கொண்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்பு அது. அவர்களது சொந்த வீடு. பிரபஞ்சன் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்த முதலாம்
மரகதவல்லி, மருமகளை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார். ஏனோ மகனின் பக்கமே போகவில்லை அவர் பார்வை. பிரியதர்ஷினி விளக்கம் கொடுக்கவென நிமிர, “ம்ஹூம்” என்று அவளின் கைப் பிடித்து