மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..8(2)

அந்த விடுதலையும் மனதிற்கு நிம்மதியை அளிக்காது என்று புரிந்து கொண்டவளுக்கு கண்ணீர் தான் வந்தது. மேலும், அப்போது தேன்மலர் அவள் கையை பற்றிக் கொண்டு “உங்க அப்பா […]

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..8(1)

பணிதல் – 8 தேன்மலரின் அண்ணன் திவாகரன் முன்பெல்லாம் நல்லவன் தான். பொறியியல் படிப்பினை நன்றாகப் படித்த பின்னர் சென்னையில் உள்ள ஒரு மென் பொருள் நிறுவனத்தில்

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..7(3)

இரவு உணவினை உண்டு விட்டு மொட்டை மாடிக்கு வந்திருந்தாள் தேன்மலர். வானத்தில் தெரிந்த நிலவினை வெறித்துக் கொண்டு நின்றிருந்தவளுக்கு மனதில் இன்னும் பாரம் குறையவில்லை. நேற்று காலையில்

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..7(2)

அவன் சொல்வதும் உண்மை தானே! எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன? உருவான கரு தங்களின் குழந்தை அல்லவா? இதற்கு ஏன் வெட்கம் கொள்ள வேண்டும்? ஊராரும் உறவினர்களும்

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..7(1)

பணிதல் – 7 ஏற்காடு.. கோடை வாழிட நகர் மற்றும் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டின் ‘பக்கோடா’ முனையில் நின்றிருந்தான் அமுதகீதன்! அன்று கிருஷ்ணரூபிக்கு பள்ளி விடுமுறை

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..6(2)

அன்னையிடம் எதையும் கூறாமல் கத்தி விட்டு வந்திருந்தாலும் தேன்மலருக்கு இரண்டு நாட்களாக மனம் அமைதி இழந்து போய் இருந்தது. காரணம்.. அன்று ரஞ்சிதன் பேசியவை தான் மீண்டும்

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..5(2)

“தேனு குளிச்சிட்டு இருக்கா மாப்பிள்ளை. இப்ப வந்திடுவா” என்றவர்,    “அவ வந்ததும் நீங்க பேசிட்டு இருங்க. நான் பக்கத்துல இருக்க கோவிலுக்கு போய்ட்டு வந்துடுறேன்” என்று

Uncategorized, மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..4

அத்தியாயம் – 4 புது மனையில் பால் நன்றாக பொங்கி இருக்க, விஷேசம் சிறப்பாக நிறைவு பெற்றிருந்தது. தாங்கள் பரிசாக வாங்கி வந்திருந்த வெள்ளி குத்து விளக்கினை

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..3(2)

பணிதல் – 2  மொட்டை மாடிக்கு வந்த ரஞ்சிதன் அங்கே அமுதன் கோபமாக நடந்து கொண்டிருப்பதை கண்டு “அமுதன்..” என்று மெல்லிய குரலில் அழைக்க, பட்டென்று அவனிடம்

error: Content is protected !!
Scroll to Top