மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..14

அத்தியாயம் – 14 கிருஷ்ணரூபிக்கு மலர் தனக்கு உடை எடுத்துக் கொடுப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. அவளின் கையைப் பற்றிக் கொண்டவள் விடவே இல்லை. அமுதனுக்கு தங்கையையும் அவளையும் […]

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..13(2)

அன்று இறுதியாக அவளை ரஞ்சிதனுடன் பேக்கரியில் பார்த்தது. அதற்கடுத்து இன்று தான் அவளைக் காண்கிறான். இந்த இரண்டு வாரங்களாக அவள் தன்னை தொடர்பு கொள்ள பலவாறு முயற்சி

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..13(1)

பணிதல் – 13 தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்த தேன்மலருக்கு கோபம் அடங்காததில் தாறுமாறாக மூச்சுக்கள் வாங்கியது. கோபத்திற்கு காரணம் அமுதகீதன் என்று சொல்லத் தான்

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..12

பணிதல் – 12 தேன்மலரின் முகத்தில் இறுக்கமும் ஆழ்ந்த அமைதியும் தெரிந்ததை கண்ட ரஞ்சிதன், “ஹே தேனடை.. என்ன ஆச்சு? அமுதன் என்ன சொன்னான்?” என்று கேட்க,

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..11

பணிதல் – 11 அலைபேசியில் மலரின் எண்ணைக் கண்டதும் அமுதனின் முகம் அவனையும் அறியாமல் இறுக்கம் குறைந்து இளகி மலர்ந்தது. “நம்ம கடல மிட்டாய்..” என்றவன் சின்னதாகத்

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..10(2)

“என்ன கண்டிஷன்?” என்று தேன்மலரும் அழுத்தமாக கேட்க, “இந்தக் காயம் எல்லாம் சரியானதும் பணத்தை நீயே என்கிட்ட வந்து கொடு” என்றவன் ஆட்காட்டி விரலால் அவளை சுட்டிக்காட்டி

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..10(1)

பணிதல் – 10 தாங்கள் உள்ளே வந்ததும் தங்களை நலன் விசாரிக்கக் கூட விடாமல் தேன்மலர் ‘பில்’லை பற்றிப் பேசியது கவிரத்னாவிற்கு சந்தேகத்தை கிளப்பியது. அமுதனுக்கும் அவளுக்கும்

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..9(2)

அழைப்பை ஏற்ற ரஞ்சித் “சொல்லு அமுதன். திடீர்னு கால் பண்ணி இருக்க?” என்று கேட்க, அவனிடம் நடந்ததை முழுதாக சொன்னவன், “அவுங்க வீட்ல அண்ணிக்கு போன் பண்ணேன்

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..9(1)

பணிதல் – 9 “தேன்.. மலர்..” என்றபடி அவளை நெருங்கியவனுக்கு அவள் எழ முடியாமல் சிரமப் படுவதை கண்டு மனம் என்னவோ செய்தது. தேன்மலருக்கோ இடது பக்க

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..8(3)

அவனை மட்டும் பார்த்து விடவேக் கூடாது என்று கடவுளின் வேண்டிக் கொண்டபடி அட்ரஸை தேடிக் கண்டுபிடித்து சென்றவள், கருப்பும் தங்கமும் பூசிய இரும்புக் கேட்டிலிருந்த எண்ணைக் கண்டதும்

error: Content is protected !!
Scroll to Top