பிரிய பிரபஞ்சமே – 9 (1)
அறையின் திரைச்சீலைகள் மூடப்பட்டிருக்க, பொழுது புலர்ந்ததே புலப்படவில்லை. அவளுக்குக் கணவனின் மேல் அப்படியொரு கோபம் வந்தது. அதைக் கோபம் என்று சொல்லிட முடியாது. அவளுக்கு அவனோடு இருக்க […]
அறையின் திரைச்சீலைகள் மூடப்பட்டிருக்க, பொழுது புலர்ந்ததே புலப்படவில்லை. அவளுக்குக் கணவனின் மேல் அப்படியொரு கோபம் வந்தது. அதைக் கோபம் என்று சொல்லிட முடியாது. அவளுக்கு அவனோடு இருக்க […]
அத்தியாயம் 7 தன்னுடைய மாமனுக்கு, அவனது காதலியுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டதை அஜய்க்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆதிராவின் மனம் பரபரத்தது. தங்களது திருமணத்திற்கு அன்புச்செல்வன் பிரச்சனையாக இருக்க
“சாரிம்மா. அவ கோபத்துல தெரியாம உங்களைப் பேசியிருப்பா. ஆனாலும், தப்பு, தப்புதானே. எனக்காக அவளை மன்னிச்சுடுங்க மா, பிளீஸ். இதைக் காரணமா வச்சு திரும்பவும் அவளைப் பேசாதீங்க”
சஹானா மனதில் சட்டென ஒரு திடுக்கிடல். சத்யமூர்த்தி அவளுக்காகப் பல முறை பேசியிருக்கிறான்தான். ஆனாலும், இப்படி நேரடியாக அம்மாவிடம் அவன் பேசுவது அரிது. அம்மாவின் மேல் அவனுக்கிருந்த
வித்யாவின் அறையில் இருந்த டிரெஸ்ஸிங் டேபிளின் முன் அமர்ந்திருந்தாள் பல்லவி. அவளுக்குத் தலை வாரி, பூ வைத்து என அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் வித்யா. அவளுக்குத் துணையாக
பல்லவியின் முகம் நிமிர்த்தி, மீசை அழுந்த அவள் கன்னத்தில் முத்தமிட்டான் தேவா. “மழை சீசன் முடியப் போகுது தேவா. இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று பல்லவி கேட்க,
பல்லவி கண்களில் கேள்வியுடன் அவர்களைப் பார்த்தாள். அவளின் அம்மா கஸ்தூரி அங்கிருக்க, கனிமொழியின் கைப் பிடித்துக் கொண்டு தேவாவின் வீட்டிற்குள் சென்று, ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள்
“இதோ வர்றேன் மா” பதிலுக்குச் சொன்னவள், “வாங்க” என்றாள் கணவனிடம். அவனோ நகர்ந்து மகளிடம் போய் நின்றான். படுக்கையில் இருந்து அவளைத் தூக்கி தொட்டிலில் (Crib) கிடத்தி,
“சஹானா” என்ற கணவனின் குரலுக்குச் சட்டென நிமிர்ந்து பார்த்தாள் சஹானா. இப்படித் தனிமையில் அமர்ந்து அவர்கள் வாழ்க்கையையே மூன்றாம் மனிதனைப் போல வெளியே நின்று, பிரித்துப் போட்டு
அவர்களின் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவில் சென்று வண்டிக்கு பூஜை போட்டு, சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார்கள். “அய்யோடா அத்த கிட்ட எதையுமே சொல்லவே