மழை மேகம் – 15 (2)
வீட்டை அடைந்து, அறைக்குள் நுழைந்ததும், மின்னல் வேகத்தில் பல்லவியின் முகம் பற்றி, “தேங்க்ஸ் சக்கர. என் பல்லவி. இப்போ அம்மா ஆகப் போறா” என்று கிசுகிசுப்பான குரலில் […]
வீட்டை அடைந்து, அறைக்குள் நுழைந்ததும், மின்னல் வேகத்தில் பல்லவியின் முகம் பற்றி, “தேங்க்ஸ் சக்கர. என் பல்லவி. இப்போ அம்மா ஆகப் போறா” என்று கிசுகிசுப்பான குரலில் […]
அவர்கள் ஆகும்பேவில் இருந்து ஊர் திரும்பி, இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்தார்கள். அதன் பின்னர் மால்தீவ்ஸ் சென்று விட்டனர். அங்கும் திரும்பின பக்கம் எல்லாம் நீராக
திருமணம் முடிந்த மறுநாள் காலையிலேயே தாங்கள் இருவரும் ஆகும்பே கிளம்புவதாக வீட்டில் தெரிவித்து விட்டான் தேவா. அவனுக்கு விடுமுறை தினங்கள் குறைவாகவே இருந்ததால் வீட்டினரால் அவர்களது பயணத்தைத்
ஆறு மாதங்கள் கழித்து, “இன்னைக்கு நீ ஃபேக்டரி வரல, சஹானா?” தன் காலைக் கட்டிய மகளைக் கையில் தூக்கிக் கொஞ்சியபடி மனைவியிடம் கேட்டான் சத்யா. “இல்ல, நீங்க
“பிரார்த்தனா குட்டியை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” பேத்தியை பிரியும் வருத்தத்தில் புலம்பினார்கள் அவளின் பெற்றோர். முன்பு மகள், இப்போது மகளின் மகள் என முக்கியத்துவம் மாறிக் கொண்டே
அவர்கள் சென்றதும் அப்படியே பொத்தென்று படுக்கையில் அமர்ந்தாள் சஹானா. அவள் மனதில் எவ்வளவோ பயந்திருக்க, பிரச்சனை ஒன்றுமே இல்லாமல் முடிந்தது அவளுக்கு அத்தனை ஆசுவாசத்தைத் தந்தது. அந்நேரம்
சஹானாவின் மனதில் மெல்லிய பதற்றம் இருந்தாலும் கூட அதை வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை அவள். சுப்புலட்சுமி அறைக்குள் நுழைந்து மருமகளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,
பிரபஞ்சன் உடல் சோர்வின் காரணமாக விரைவாகப் படுக்கைக்குச் சென்றிருந்தான். அவள் சமையல் அறையை ஒதுக்கி உறங்கச் செல்ல, அவன் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.
“ஒன்னுமில்ல பிரியா, சின்ன அடிதான்” என்றான் பிரபஞ்சன். அதற்குள் அடித்துப் பிடித்து ஓடி அவனைத் தாங்கிப் பிடித்து அவனைச் சுற்றி கைப் போட்டு அணைத்து பிடித்திருந்தாள் பிரியதர்ஷினி.
ஞாயிற்றுக் கிழமையில் வேலை இருக்காதுதான். ஆனால் விளையாட்டு இருந்தால்? என்ன செய்வாள் அவள்? கணவனைக் கேட்காமல் உத்திரவாதம் கொடுக்க விரும்பவில்லை அவள். “சரி, நீ மாப்ளகிட்ட பேசிட்டு