பிரிய பிரபஞ்சமே -8 (1)
அன்றைய தினம் அவளுக்கு நேர்காணல் முடியவே மாலை ஐந்து மணிக்கு மேலாகி இருந்தது. கிட்டத்தட்ட நான்கு சுற்று நேர்காணல் தேர்வுகள். மிகவும் நன்றாகச் செய்திருந்தாள். நிச்சயமாக இந்த […]
அன்றைய தினம் அவளுக்கு நேர்காணல் முடியவே மாலை ஐந்து மணிக்கு மேலாகி இருந்தது. கிட்டத்தட்ட நான்கு சுற்று நேர்காணல் தேர்வுகள். மிகவும் நன்றாகச் செய்திருந்தாள். நிச்சயமாக இந்த […]
பிரியதர்ஷினி அலைபேசியில் ஆட்டோ பதிவு செய்யும் செயலியை திறந்து விட்டாள். அதற்கு மேல் அவள் விரல்கள் நகர மறுத்துச் சண்டித்தனம் செய்தன. கணவனுக்காகக் காத்திருக்கச் சொன்னது அவள்
புகைப்படத்தில் பிரவீன் கை ஒடிந்த நிலையில் மருத்துவமனை படுக்கையில் இருந்தான். நெற்றியில் பெரிதாகக் கட்டு வேறு போட்டிருந்தான். அவனை அப்படிப் பார்க்க சிறிது பாவமாக இருந்தது தான்.
“கட்டிக்கலாமா பல்லவி?” தேவா கேட்ட மறுகணமே, அவனை இறுக கட்டிக் கொண்டிருந்தாள் பல்லவி. அமர்ந்த வாக்கில் தாவி அவன் கழுத்தில் கரம் கோர்த்து, அவனை இறுக்கி அணைத்திருந்தாள்
அவன் முன்னே வந்து நின்று, “சாரி, மாப்பிள்ளை” என்றார் முரளிதரன். “இல்ல மாமா. அங்க நம்ம வீட்ல, எங்க அம்மா வீட்லதான் இருக்காங்க. அது போக வீட்டு
கணவனைப் பார்த்ததும் வலியையும் மீறி புன்னகைக்க முயன்றாள் சஹானா. கார் கதவை விரிய திறந்து வைத்து விட்டு, ஓடி மனைவியிடம் வந்தான் சத்யமூர்த்தி. “வீட்ல யாரும் இல்ல?”
தன்னுடைய அப்பாவும், அம்மாவும் நியூசிலாந்தில் பழகித் திருமணம் செய்துகொண்டவர்கள் என்றுதான் ஆதிராவிற்குச் சொல்லப்பட்டது. தனக்கு ஒரு வயது இருக்கும் பொழுது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால், திருமண உறவை
“இனி அவ சூர்யநாராயணன் தங்கச்சி பல்லவி இல்ல. பல்லவி தேவராஜன் அதை மனசுல வச்சுக்கோ” காதில் அறைந்த குரலுக்குக் கண்களை மூடிக் கொண்டான் சூர்யா. ‘இந்த அதிகாரத்துக்கு
“என்ன விஷயமா கேரளா போற தேவா?” என்று கஸ்தூரி கேட்க, “எங்க ஹாஸ்பிட்டல், கொச்சின்ல புதுசா ஒரு பிரான்ச் ஓபன் பண்ணி இருக்காங்க அத்த. அங்க பிடியாட்ரிஷன்
சூர்யா, பாரதி இருவருக்கும் சேதுராமன் சாமி கும்பிட்டு திருநீர் வைத்து விட, அவர்கள் காரை நோக்கி நடந்தனர். சேதுராமன் சோர்வாக நின்றிருந்த மகளைத் திரும்பிப் பார்த்து, “இங்க