பிரிய பிரபஞ்சமே – 11 (1)
“பிரியதர்ஷினி, சாப்பிட வா” மீண்டும் மரகதவல்லி அழைக்க அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது. நாங்கள் மதிய உணவுக்கு அம்மா வீட்டிற்குச் செல்கிறோம் என்று ஏற்கெனவே அவரிடம் தகவல் […]
“பிரியதர்ஷினி, சாப்பிட வா” மீண்டும் மரகதவல்லி அழைக்க அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது. நாங்கள் மதிய உணவுக்கு அம்மா வீட்டிற்குச் செல்கிறோம் என்று ஏற்கெனவே அவரிடம் தகவல் […]
அத்தியாயம் 8 “ரொம்ப நேரமா நீ கத்திட்டு இருக்க மாதிரி இருக்கு அஜய்,” என்று கேலியாகக் கேட்டான் அஜய்யின் நண்பன் பிரஜித். “என் தாத்தா பேசியதை கேட்டுட்டு
அவளை எழுப்பி, முகம் கழுவ செய்து கஞ்சியைக் குடிக்கச் செய்தார் பொற்கொடி. காலையில் இட்லி உண்ண கொடுத்து வேண்டவே வேண்டாம் என்று விட்டாள். ஆக, இப்போது கஞ்சி
நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள், நாள்களைத் தொட்டு துரத்திய வேகத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஓடி மறைந்திருந்தது. காலை ஒன்பது மணி என்றது கடிகாரம். பொற்கொடி சூடான குருணை
முப்பது நிமிடங்கள் அமைதியை தொடர்ந்து கூட்டம் மீண்டும் கொண்டாட்டங்களைத் தொடங்க, வர்ஷாவின் தோழிகள் நடனத்தைத் தொடங்கி இருந்தனர். நந்தனா தன்னாலான மட்டும் அவர்களிடம் இருந்து தப்பிக்கத்தான் பார்த்தாள்.
சென்னையின் பிரபலமான தனியார் மருத்துவமனை. தான் மருத்துவமனையில் இருப்பதையே உணராத வண்ணம் படுக்கையில் இருந்தவளை சுற்றிலும் ஆழ்ந்த அமைதி. மருத்துவ உபகரணங்கள் தொல்லை செய்யாத மெல்லிய ஒலியுடன்
அந்த வீடு கிராமத்து பாணியில் கட்டப்பட்ட கல் வீடு. ஒற்றைப் படுக்கையறை, கூடம், சமையல் அறை, முன் பகுதியில் தாழ்வாரம் என அமைந்திருந்த விஸ்தாரமான வீடு அது.
மழை நாளுக்குப் பிறகான வெயில் சுள்ளென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பின்மதிய வேளையில் வீரனூர் கிராமம் மொத்தமும் அமைதியில் அடங்கியிருக்க, அந்த ஒரு வீட்டில் இருந்து மட்டும்
சில வருடங்களுக்குப் பின், “வித்யா, பிளீஸ். எனக்காக, பிளீஸ்” என்று கொஞ்சி, கெஞ்சிக் கொண்டிருந்தாள் பல்லவி. அவளைத் தொடர்ந்து கெஞ்சியது பல இளம் குரல்கள், “அத்த, பிளீஸ்”
கஸ்தூரி மகளிடம் பாசம் கலந்த கண்டிப்பு காட்டினார். ஏதாவது வேலை சொல்லிக் கொண்டேயிருந்தார். அவளைச் சோம்பி ஓரிடத்தில் அமர விடவில்லை அவர். “மா, நான் தான் ஏற்கனவே