Author name: Devi Manogaran

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 9

அந்த திருமண மண்டபமே பரபரப்பாகக் காணப்பட்டது. ஏ.சி.பி. அன்புச்செல்வனுக்குத் திருமணம் என்பதால் நிறைய வி.ஐ.பி.க்கள் அந்த மண்டபத்தில் கூடியிருந்தார்கள்.  பாதுகாப்புக்கும் குறைவில்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, ‘நடப்பது […]

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 3 (2)

சுகாஸ் பட்டேல் பல வருடங்களாகச் சென்னை அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறான். சென்னை அணியின் நிரந்தர வீரன் அவன். அது மட்டுமா, உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 3 (1)

கணவனது அழைப்புக் காதில் விழுந்தும் கூட அவனை நிமிர்ந்து நோக்காமல் அப்படியே நின்றாள் நந்தனா. அவளின் கரம் பற்றி அறைக்குள் இழுத்துப் போனான் நிரஞ்சன். மௌனமாய்ச் சென்று

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 3 (2)

பொற்கொடி பிள்ளைகள் நால்வரையும் வீட்டிற்குத் திரும்ப அழைத்து வருவதற்குள் வேர்த்துச் சோர்ந்திருந்தார். “அப்பத்தா..” என்று வீட்டுக்குள் முதலாவதாக ஓடிய அன்பு, பெரியநாச்சியின் முன் சென்று நின்று பெரிய

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 3 (3)

“தேனு, வா. ஊருக்குக் கொண்டு போகத் தோட்டத்துக்குப் போய்க் கொய்யாக்கா பறிச்சுட்டு வருவோம்” என்று ஜெயபாலன் அவளை அழைக்க, “இந்நேரம் போனா பறிக்க விட மாட்டாங்க டா.

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 3 (1)

அந்தக் கோயில் மிகச் சிறியது. ஆனால், மிகப் பெரிய வேப்ப மரத்தின் அடியில், குளக்கரையில் அமைந்திருந்ததால், காணவே அத்துணை அழகாக இருக்கும். தேன்மொழி, அன்பழகன் சாமியிருந்த மேடையை

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 2 (2)

தொலைக்காட்சி செய்தி குறிப்பும், அவளின் கணவனும் முடிக்காமல் விட்டதை முடித்து வைத்தது அவள் மனம். “இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிரஞ்சன் கிருஷ்ணகுமாரின் மனைவி நந்தனா, தனது

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 2 (1)

கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டாள் நந்தனா. தொலைக்காட்சி நிறுத்தப்பட்டுப் பல நிமிடங்கள் ஆகியும் கூட, கண்களில் அந்தக் காட்சி ஓட, காதுகளில் செய்திக் குறிப்பு ஒலித்துக்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 11 (3)

அவளின் அப்பா மாணிக்கவேல், பிரபஞ்சனுக்குக் கல்லூரி பேராசியர். ஆம், மாணிக்கவேலின் மாணவன் அவன். அவனுக்கு மட்டும் எப்படி இயல்பாக மாமா என்று அவரை உறவு முறை வைத்து

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 11 (2)

“நீ வண்டியோட்டிருவதானே பிரியா? இல்ல, காரை எடுக்கவா?” என்று கீழிறங்கியதும் திரும்பக் கேட்டான் பிரபஞ்சன். கார் ஓட்ட முடியாத அளவுக்கொன்றும் அவனுக்குக் கையில் அடிபடவில்லைதான். மனைவியின் பின்னே

error: Content is protected !!
Scroll to Top