- Joined
- Feb 15, 2026
- Messages
- 675
- Thread Author
- #1
ஹலோ ப்ரெண்ட்ஸ்!
Welcome to a Joyful JUNE edition of Kadhaicafe!
It has been three months since I started Kadhaicafe.
இந்த மூன்று மாத காலமும் உங்களோட வரவேற்பும் உற்சாகமும் கதை கஃபேயை நறுமணத்தோடு இயங்க வைக்குது.
அதனால் இன்னும் கஃபேயின் நறுமணத்தைக் கூட்டும் வண்ணம் ரீடர்ஸ்க்காக போட்டி நடத்தப் போறோம். போட்டின்னா ரொம்ப சீரியஸா எல்லாம் இல்லை. பெரிய கண்டிஷன்ஸும் இல்லை. ஜாலியா, சந்தோஷமான ஒன்னாதான் இருக்கும்.
நிறைய ஐடியாஸ் இருக்கு. ஒவ்வொன்னா செய்வோம்.
முதலில் என்னை உங்களுக்கு என் கதையா தெரியும். உங்களை உங்க பெயரா, கருத்தா எனக்குத் தெரியும்.
அதுதான் போட்டியே.
‘A Cup of Stories, A Sip of Memories’ – ‘காஃபியின் முதல் சுவை’
"Every reader has a story. Tell us how yours began."
தேவி மனோகரன் ஆகிய என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?
யார் மூலமாகத் தெரியும்?
எந்தக் கதையில் இருந்து என் எழுத்துக்களைப் பின் தொடர்கிறீர்கள்?
என் பெயரை சொன்னா உங்களுக்கு எந்தக் கதை, எந்தக் கதாபாத்திரம் நினைவுல வரும்? எந்தச் சொல், எந்த வரில என்னை நீங்க தொடர ஆரம்பிச்சீங்க?
முதல் சுவையை நீங்க பகிர்ந்துக்கலாம். English, Tamil, tanglish (முடிந்தவரை இல்லாமல் இருந்தால் நலம்) இந்த மொழிகள்ல உங்க கருத்துகளை இந்தப் பதிவின் கீழ் நீங்க பகிரலாம்.
இங்கு தளத்தில் மட்டுமே பதிவிட வேண்டும். முகநூல் கடிதங்கள் போட்டிக்கு தகுதி பெறாது.
எல்லாரோட அனுபவமும் எனக்குப் பிடித்தமானவையாகக் கண்டிப்பா இருக்கும். ஆனா சிலது நெருக்கமானவையாக ஆத்மார்த்தமானதாக இருக்கும். அதனால அவங்கதான் வின்னரா இருப்பாங்க.
இல்லை, எல்லாமே நெருக்கமா இருந்தா, கண்டிப்பா spin wheel ல போட்டுதான் சொல்வேன். இல்லைன்னா இரண்டு முறைப்படி வின்னர் தேர்ந்தெடுப்போம்.
மொத்தம் மூன்று பரிசுகள்.
Author copies, gift voucher எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எந்த நாட்ல உள்ளவங்க வேணும்னாலும் பங்கேற்கலாம். ஆனா பரிசு இந்திய முகவரிக்கே அனுப்பப்படும், unless otherwise its vouchers.
எப்படி இருந்தாலும் இது போட்டி என்பதை விட, எனக்கு நீங்க எழுதுற கடிதம். நான் வாசிக்க விரும்புற கடிதம். என்கிட்ட சொல்லணும்னு நினைச்சிருப்பீங்க, அதைச் சொல்ல ஒரு வாய்ப்பு, கேட்கணும்னு நினைச்ச எனக்குக் கேட்க ஒரு வாய்ப்பு.
அதனால, சந்தோஷமா எழுதுங்க.
அடுத்த அறிவிப்போடு விரைவில் வருகிறேன்.
இந்த பதிவில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்களின் எண்ணங்களை பதிவு செய்யலாம்.
உங்கள் ஒவ்வொருவரின் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
போட்டி முடிவடையும் நாள் : ஜூன் 30.
அதற்கு பிறகு வரும் பதிவுகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் நீங்கள் தொடர்ந்து பதிவு செய்யலாம்.
நன்றி!
பிரியங்களுடன்,
தேவி மனோகரன்.
Welcome to a Joyful JUNE edition of Kadhaicafe!
It has been three months since I started Kadhaicafe.
இந்த மூன்று மாத காலமும் உங்களோட வரவேற்பும் உற்சாகமும் கதை கஃபேயை நறுமணத்தோடு இயங்க வைக்குது.
அதனால் இன்னும் கஃபேயின் நறுமணத்தைக் கூட்டும் வண்ணம் ரீடர்ஸ்க்காக போட்டி நடத்தப் போறோம். போட்டின்னா ரொம்ப சீரியஸா எல்லாம் இல்லை. பெரிய கண்டிஷன்ஸும் இல்லை. ஜாலியா, சந்தோஷமான ஒன்னாதான் இருக்கும்.
நிறைய ஐடியாஸ் இருக்கு. ஒவ்வொன்னா செய்வோம்.
முதலில் என்னை உங்களுக்கு என் கதையா தெரியும். உங்களை உங்க பெயரா, கருத்தா எனக்குத் தெரியும்.
அதுதான் போட்டியே.
‘A Cup of Stories, A Sip of Memories’ – ‘காஃபியின் முதல் சுவை’
"Every reader has a story. Tell us how yours began."
தேவி மனோகரன் ஆகிய என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?
யார் மூலமாகத் தெரியும்?
எந்தக் கதையில் இருந்து என் எழுத்துக்களைப் பின் தொடர்கிறீர்கள்?
என் பெயரை சொன்னா உங்களுக்கு எந்தக் கதை, எந்தக் கதாபாத்திரம் நினைவுல வரும்? எந்தச் சொல், எந்த வரில என்னை நீங்க தொடர ஆரம்பிச்சீங்க?
முதல் சுவையை நீங்க பகிர்ந்துக்கலாம். English, Tamil, tanglish (முடிந்தவரை இல்லாமல் இருந்தால் நலம்) இந்த மொழிகள்ல உங்க கருத்துகளை இந்தப் பதிவின் கீழ் நீங்க பகிரலாம்.
இங்கு தளத்தில் மட்டுமே பதிவிட வேண்டும். முகநூல் கடிதங்கள் போட்டிக்கு தகுதி பெறாது.
எல்லாரோட அனுபவமும் எனக்குப் பிடித்தமானவையாகக் கண்டிப்பா இருக்கும். ஆனா சிலது நெருக்கமானவையாக ஆத்மார்த்தமானதாக இருக்கும். அதனால அவங்கதான் வின்னரா இருப்பாங்க.
இல்லை, எல்லாமே நெருக்கமா இருந்தா, கண்டிப்பா spin wheel ல போட்டுதான் சொல்வேன். இல்லைன்னா இரண்டு முறைப்படி வின்னர் தேர்ந்தெடுப்போம்.
மொத்தம் மூன்று பரிசுகள்.
Author copies, gift voucher எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எந்த நாட்ல உள்ளவங்க வேணும்னாலும் பங்கேற்கலாம். ஆனா பரிசு இந்திய முகவரிக்கே அனுப்பப்படும், unless otherwise its vouchers.
எப்படி இருந்தாலும் இது போட்டி என்பதை விட, எனக்கு நீங்க எழுதுற கடிதம். நான் வாசிக்க விரும்புற கடிதம். என்கிட்ட சொல்லணும்னு நினைச்சிருப்பீங்க, அதைச் சொல்ல ஒரு வாய்ப்பு, கேட்கணும்னு நினைச்ச எனக்குக் கேட்க ஒரு வாய்ப்பு.
அதனால, சந்தோஷமா எழுதுங்க.
அடுத்த அறிவிப்போடு விரைவில் வருகிறேன்.
இந்த பதிவில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்களின் எண்ணங்களை பதிவு செய்யலாம்.
உங்கள் ஒவ்வொருவரின் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
போட்டி முடிவடையும் நாள் : ஜூன் 30.
அதற்கு பிறகு வரும் பதிவுகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் நீங்கள் தொடர்ந்து பதிவு செய்யலாம்.
நன்றி!
பிரியங்களுடன்,
தேவி மனோகரன்.