• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

A cup of Stories - காஃபியின் முதல் சுவை! வாசகர்களுக்கான போட்டி!

Devi Manogaran

Administrator
Staff member
Joined
Feb 15, 2026
Messages
675
ஹலோ ப்ரெண்ட்ஸ்!

Welcome to a Joyful JUNE edition of Kadhaicafe!
It has been three months since I started Kadhaicafe.

இந்த மூன்று மாத காலமும் உங்களோட வரவேற்பும் உற்சாகமும் கதை கஃபேயை நறுமணத்தோடு இயங்க வைக்குது.

அதனால் இன்னும் கஃபேயின் நறுமணத்தைக் கூட்டும் வண்ணம் ரீடர்ஸ்க்காக போட்டி நடத்தப் போறோம். போட்டின்னா ரொம்ப சீரியஸா எல்லாம் இல்லை. பெரிய கண்டிஷன்ஸும் இல்லை. ஜாலியா, சந்தோஷமான ஒன்னாதான் இருக்கும்.

நிறைய ஐடியாஸ் இருக்கு. ஒவ்வொன்னா செய்வோம்.
முதலில் என்னை உங்களுக்கு என் கதையா தெரியும். உங்களை உங்க பெயரா, கருத்தா எனக்குத் தெரியும்.

அதுதான் போட்டியே.
‘A Cup of Stories, A Sip of Memories’ – ‘காஃபியின் முதல் சுவை’

"Every reader has a story. Tell us how yours began."

தேவி மனோகரன் ஆகிய என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?
யார் மூலமாகத் தெரியும்?
எந்தக் கதையில் இருந்து என் எழுத்துக்களைப் பின் தொடர்கிறீர்கள்?
என் பெயரை சொன்னா உங்களுக்கு எந்தக் கதை, எந்தக் கதாபாத்திரம் நினைவுல வரும்? எந்தச் சொல், எந்த வரில என்னை நீங்க தொடர ஆரம்பிச்சீங்க?

முதல் சுவையை நீங்க பகிர்ந்துக்கலாம். English, Tamil, tanglish (முடிந்தவரை இல்லாமல் இருந்தால் நலம்) இந்த மொழிகள்ல உங்க கருத்துகளை இந்தப் பதிவின் கீழ் நீங்க பகிரலாம்.
இங்கு தளத்தில் மட்டுமே பதிவிட வேண்டும். முகநூல் கடிதங்கள் போட்டிக்கு தகுதி பெறாது.

எல்லாரோட அனுபவமும் எனக்குப் பிடித்தமானவையாகக் கண்டிப்பா இருக்கும். ஆனா சிலது நெருக்கமானவையாக ஆத்மார்த்தமானதாக இருக்கும். அதனால அவங்கதான் வின்னரா இருப்பாங்க.
இல்லை, எல்லாமே நெருக்கமா இருந்தா, கண்டிப்பா spin wheel ல போட்டுதான் சொல்வேன். இல்லைன்னா இரண்டு முறைப்படி வின்னர் தேர்ந்தெடுப்போம்.

மொத்தம் மூன்று பரிசுகள்.
Author copies, gift voucher எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எந்த நாட்ல உள்ளவங்க வேணும்னாலும் பங்கேற்கலாம். ஆனா பரிசு இந்திய முகவரிக்கே அனுப்பப்படும், unless otherwise its vouchers.

எப்படி இருந்தாலும் இது போட்டி என்பதை விட, எனக்கு நீங்க எழுதுற கடிதம். நான் வாசிக்க விரும்புற கடிதம். என்கிட்ட சொல்லணும்னு நினைச்சிருப்பீங்க, அதைச் சொல்ல ஒரு வாய்ப்பு, கேட்கணும்னு நினைச்ச எனக்குக் கேட்க ஒரு வாய்ப்பு.

அதனால, சந்தோஷமா எழுதுங்க.
அடுத்த அறிவிப்போடு விரைவில் வருகிறேன்.

இந்த பதிவில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்களின் எண்ணங்களை பதிவு செய்யலாம்.

உங்கள் ஒவ்வொருவரின் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

போட்டி முடிவடையும் நாள் : ஜூன் 30.
அதற்கு பிறகு வரும் பதிவுகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் நீங்கள் தொடர்ந்து பதிவு செய்யலாம்.


நன்றி!

பிரியங்களுடன்,
தேவி மனோகரன்.
 
😍😍😍

உங்களோட "ஊஞ்சாலுடும் மனது" கதையோட விமர்சனம் ஃபேஸ்புக்ல பார்த்து தான் உங்களை பத்தி முதன் முதலா தெரிஞ்சுக்கிட்டேன், அந்த கதையை படிக்கிறதுக்கு முன்னாடி சைட்ல (சிவரஞ்சனி சைட்) இருந்து ரிமூவ் பண்ணிட்டீங்க..🙁🙁 அப்புறமா TNW சைட்ல "உதயராகம்" தான் நான் படிச்ச உங்களோட ஃபர்ஸ்ட் கதைன்னு நினைக்கிறேன்... அப்புறம் தொடர்ந்து உங்க எல்லா கதையும் படிச்சு இருக்கேன்... உங்க பேரை சொன்னாலே வீரா தான் நினைவுக்கு வருவான்...🤗🤗
 
Last edited:
ஹலோ ப்ரெண்ட்ஸ்!

Welcome to a Joyful JUNE edition of Kadhaicafe!
It has been three months since I started Kadhaicafe.

இந்த மூன்று மாத காலமும் உங்களோட வரவேற்பும் உற்சாகமும் கதை கஃபேயை நறுமணத்தோடு இயங்க வைக்குது.

அதனால் இன்னும் கஃபேயின் நறுமணத்தைக் கூட்டும் வண்ணம் ரீடர்ஸ்க்காக போட்டி நடத்தப் போறோம். போட்டின்னா ரொம்ப சீரியஸா எல்லாம் இல்லை. பெரிய கண்டிஷன்ஸும் இல்லை. ஜாலியா, சந்தோஷமான ஒன்னாதான் இருக்கும்.

நிறைய ஐடியாஸ் இருக்கு. ஒவ்வொன்னா செய்வோம்.
முதலில் என்னை உங்களுக்கு என் கதையா தெரியும். உங்களை உங்க பெயரா, கருத்தா எனக்குத் தெரியும்.

அதுதான் போட்டியே.
‘A Cup of Stories, A Sip of Memories’ – ‘காஃபியின் முதல் சுவை’

"Every reader has a story. Tell us how yours began."

தேவி மனோகரன் ஆகிய என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?
யார் மூலமாகத் தெரியும்?
எந்தக் கதையில் இருந்து என் எழுத்துக்களைப் பின் தொடர்கிறீர்கள்?
என் பெயரை சொன்னா உங்களுக்கு எந்தக் கதை, எந்தக் கதாபாத்திரம் நினைவுல வரும்? எந்தச் சொல், எந்த வரில என்னை நீங்க தொடர ஆரம்பிச்சீங்க?

முதல் சுவையை நீங்க பகிர்ந்துக்கலாம். English, Tamil, tanglish (முடிந்தவரை இல்லாமல் இருந்தால் நலம்) இந்த மொழிகள்ல உங்க கருத்துகளை இந்தப் பதிவின் கீழ் நீங்க பகிரலாம்.
இங்கு தளத்தில் மட்டுமே பதிவிட வேண்டும். முகநூல் கடிதங்கள் போட்டிக்கு தகுதி பெறாது.

எல்லாரோட அனுபவமும் எனக்குப் பிடித்தமானவையாகக் கண்டிப்பா இருக்கும். ஆனா சிலது நெருக்கமானவையாக ஆத்மார்த்தமானதாக இருக்கும். அதனால அவங்கதான் வின்னரா இருப்பாங்க.
இல்லை, எல்லாமே நெருக்கமா இருந்தா, கண்டிப்பா spin wheel ல போட்டுதான் சொல்வேன். இல்லைன்னா இரண்டு முறைப்படி வின்னர் தேர்ந்தெடுப்போம்.

மொத்தம் மூன்று பரிசுகள்.
Author copies, gift voucher எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எந்த நாட்ல உள்ளவங்க வேணும்னாலும் பங்கேற்கலாம். ஆனா பரிசு இந்திய முகவரிக்கே அனுப்பப்படும், unless otherwise its vouchers.

எப்படி இருந்தாலும் இது போட்டி என்பதை விட, எனக்கு நீங்க எழுதுற கடிதம். நான் வாசிக்க விரும்புற கடிதம். என்கிட்ட சொல்லணும்னு நினைச்சிருப்பீங்க, அதைச் சொல்ல ஒரு வாய்ப்பு, கேட்கணும்னு நினைச்ச எனக்குக் கேட்க ஒரு வாய்ப்பு.

அதனால, சந்தோஷமா எழுதுங்க.
அடுத்த அறிவிப்போடு விரைவில் வருகிறேன்.

நன்றி!

பிரியங்களுடன்,
தேவி மன

ஹலோ ப்ரெண்ட்ஸ்!

Welcome to a Joyful JUNE edition of Kadhaicafe!
It has been three months since I started Kadhaicafe.

இந்த மூன்று மாத காலமும் உங்களோட வரவேற்பும் உற்சாகமும் கதை கஃபேயை நறுமணத்தோடு இயங்க வைக்குது.

அதனால் இன்னும் கஃபேயின் நறுமணத்தைக் கூட்டும் வண்ணம் ரீடர்ஸ்க்காக போட்டி நடத்தப் போறோம். போட்டின்னா ரொம்ப சீரியஸா எல்லாம் இல்லை. பெரிய கண்டிஷன்ஸும் இல்லை. ஜாலியா, சந்தோஷமான ஒன்னாதான் இருக்கும்.

நிறைய ஐடியாஸ் இருக்கு. ஒவ்வொன்னா செய்வோம்.
முதலில் என்னை உங்களுக்கு என் கதையா தெரியும். உங்களை உங்க பெயரா, கருத்தா எனக்குத் தெரியும்.

அதுதான் போட்டியே.
‘A Cup of Stories, A Sip of Memories’ – ‘காஃபியின் முதல் சுவை’

"Every reader has a story. Tell us how yours began."

தேவி மனோகரன் ஆகிய என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?
யார் மூலமாகத் தெரியும்?
எந்தக் கதையில் இருந்து என் எழுத்துக்களைப் பின் தொடர்கிறீர்கள்?
என் பெயரை சொன்னா உங்களுக்கு எந்தக் கதை, எந்தக் கதாபாத்திரம் நினைவுல வரும்? எந்தச் சொல், எந்த வரில என்னை நீங்க தொடர ஆரம்பிச்சீங்க?

முதல் சுவையை நீங்க பகிர்ந்துக்கலாம். English, Tamil, tanglish (முடிந்தவரை இல்லாமல் இருந்தால் நலம்) இந்த மொழிகள்ல உங்க கருத்துகளை இந்தப் பதிவின் கீழ் நீங்க பகிரலாம்.
இங்கு தளத்தில் மட்டுமே பதிவிட வேண்டும். முகநூல் கடிதங்கள் போட்டிக்கு தகுதி பெறாது.

எல்லாரோட அனுபவமும் எனக்குப் பிடித்தமானவையாகக் கண்டிப்பா இருக்கும். ஆனா சிலது நெருக்கமானவையாக ஆத்மார்த்தமானதாக இருக்கும். அதனால அவங்கதான் வின்னரா இருப்பாங்க.
இல்லை, எல்லாமே நெருக்கமா இருந்தா, கண்டிப்பா spin wheel ல போட்டுதான் சொல்வேன். இல்லைன்னா இரண்டு முறைப்படி வின்னர் தேர்ந்தெடுப்போம்.

மொத்தம் மூன்று பரிசுகள்.
Author copies, gift voucher எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எந்த நாட்ல உள்ளவங்க வேணும்னாலும் பங்கேற்கலாம். ஆனா பரிசு இந்திய முகவரிக்கே அனுப்பப்படும், unless otherwise its vouchers.

எப்படி இருந்தாலும் இது போட்டி என்பதை விட, எனக்கு நீங்க எழுதுற கடிதம். நான் வாசிக்க விரும்புற கடிதம். என்கிட்ட சொல்லணும்னு நினைச்சிருப்பீங்க, அதைச் சொல்ல ஒரு வாய்ப்பு, கேட்கணும்னு நினைச்ச எனக்குக் கேட்க ஒரு வாய்ப்பு.

அதனால, சந்தோஷமா எழுதுங்க.
அடுத்த அறிவிப்போடு விரைவில் வருகிறேன்.

நன்றி!

பிரியங்களுடன்,
தேவி மனோகரன்.
நான் தென்திரை தேடலே தான் எழுத்தாளர் நீங்க என்று தெரிஞ்சு படிச்ச ஸ்டோரி Sis 🥰 அதுக்கு முன்ன வாழ்வு அப்படின்னு வரும் ஸ்டோரி படிசசேன் 🥰🥰🥰
ஆனா உங்க ஸ்டோரி தேடி படிக்க வச்சது #எழுதாத_எண்ணங்கள் தான் என்ன writing Sis ❤️❤️❤️ இந்த ஸ்டோரி க்கு பிறகு தான் உங்க கதைகள் தேடி படிக்க ஆரமபிச்சதும், கேக்க ஆரம்பிச்சதும்❤️❤️❤️❤️❤️
அதுல நீங்க சிவசக்திபிரியா கேரக்டர் செதுக்கி இருந்தீங்க Sis ❤️❤️ இப்படி மன தைரியத்தோடு இருக்கும் பெண்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤️❤️❤️
நம்மை மதிக்காத இடத்தில் போய் நிக்கிறது எவளோ கொடுமை😭😭😭அங்க போய் தன் உணர்வுகளை ஒதுக்கி, தாய்க்காக நின்ன அந்த பிள்ளையை குறுவம்மா படித்தி வச்ச பாட்டுக்கு என் கையில கிடைச்சு இருந்தா ஆஞ்சி விட்டு இருப்பேன் அந்த அளவு கதையோடு ஒன்றி போய்ட்டேன் 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️
. இது பரிசுக்கு வேண்டி எழுதினது இல்லை Sis 🥰🥰❤️ நிஜமாக நான் உங்க கதைகள் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சதுக்கான காரணம் இது 🫂🫂🫂🫂🫂🫂🫂🫂 அதை சொல்ல இது ஒரு வாய்ப்பாக கருதி சொல்லிட்டேன்❤️❤️❤️❤️
 
பேஸ்புக் விமர்சனங்கள் மூலமாக தான் உங்க கதையை படிக்க ஆரம்பித்தேன் தேவி மா ... முதலில் படித்த கதை பரிபூரணி அப்புறம் அந்த கதை மத்த கதைகளின் சீரிஸ் என்று தெரிந்து கிண்டில்ல போய் எல்லா கதையையும் படிச்சேன் ...உங்க கதை என்றாலே மைண்ட்ல வருவது மழை தான்...எல்லாமே ஒவ்வொரு விதத்தில் பிடிக்கும் குறிப்பாக சொல்லணும் என்றால் தேவ் பல்லவி மாறன் ரோஜா புகழ் அபி ஏனோ ரொம்ப பிடிக்கும் 😍 😍 😍 😍....சொல்ல தெரியல ஆனா ஏதோ ஒரு வித்தியாசமான பாணி உங்க எழுத்துக்களில் இருக்கும்.... வாசகர்களாக தொடர்ந்து பயணிக்க வைக்கும்....
 
உங்களுடைய என் ஜீவனில் உறைந்திடு 😍😍 நாவல் தான் முதல்ல படித்த கதை. எபிசோட் ஆரம்பிக்கும்போது அந்த எபில வர சாப்பாட்டோட போட்டோ போட்டு இருப்பிங்க ,வித்தியாசமா இருந்தது,அதபார்த்துதான் கதைய படிக்க ஆரம்பிச்சேன் இளமாறன்,ரோஜா இவங்க காதல், சுகந்தியோட வெளிபடுத்த முடியாத தாய் பாசம்
கதைய ரொம்ப பிடிச்சது உங்க
கதை எப்ப படிச்சாலும் பிடிவாத பிடிக்குற இளா நினைவுக்கு வருவான்😍
நான் எப்ப தைக்க உட்காரும் போதும் உங்க ஆடியோ நாவல்
கேட்டுகிட்டேதான் தைப்பேன்
உங்கள் எழுத்து பணி என்றும் தொடருட்டும் 🥳🥳💞💞💞
 
Last edited:
எழுத்தாளர் தேவி மனோகரன் அவர்களுக்கு வாசகி எழுதும் கடிதம். உங்க நாயகர்கள் (நாயகிகளை நான் கேட்கலை) அனைவரும் சௌக்யமா. முதல் கதையா மந்தமாருதன் படிச்சேன். பிறகு தேடி தேடி நண்பர்களோட கதைகளை படிச்சேன். திரும்ப திரும்ப வீரா என்றால் உங்களுக்கு சலிக்கலாம் ஆனா எத்தனை முறை வேண்டுமென்றாலும் சலிக்காமல் சொல்வேன் ,உங்க கதைகளில் பிடித்த நாயகன் வீரா. பிடித்த சொல் வீரா சொல்லும் மலரே. சுஹாசினிக்கான கதைக்காக தான் தொடர்ந்தேன்.வீரா அளவுக்கு மனதை தொட்ட மற்றொரு ஹீரோ (எனக்கு ஹீரோ தான்) ரத்தினசாமி . இப்பவும் அவரை நினைச்சா மனம் நெகிழ்ந்து போகும். மழை உங்க கதையை பற்றி சொல்லும் போது மழையை பற்றி பேசவில்லை என்றால் சாமி குத்தமாகிடும் . ரசிக்க ரசிக்க கொடுத்த மழையால் அழவும் வைக்க முடியும் கள்ளக்காதலையும் ரசிக்க வைக்க முடியுமென நிரூபித்தவர். காதலை விட ஒரு பிஞ்ச் தூக்கலா அழுத்தமான நட்பு தான் மேலோங்கி இருக்கும் உங்க எழுத்துக்களில். தொடர்ந்து எழுதுங்க இப்படியே எழுதுங்க. இப்படிக்கு வீரா வீரா வீரா வீரா நான்யாரென சொல்லுங்க
 
வீரா வில்லனாக வந்த உங்கள் கதை தமிழ் நாவல் ரைட்டர்ஸ் தளத்தில் வந்தது என்று நினைக்கிறேன். அதுதான் நான் படித்த முதல் கதை. நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த பூமரப்பாவைகள் அதற்கு பிறகு தான் வாசித்தேன். உங்கள் கதைகளில் எல்லாக் கதைகளும் எனக்கு பிடித்தமானதுதான். மென்மையாக உள்ளத்தைத் தொடும் கதைகள். எனக்கு மிகவும் பிடித்தது வில்லன் வீராவை கதாநாயகனாக ஏற்றுக் கொள்ள வைத்தக் கதை. தோழிகளை நாயகிகளாக வைத்து எழுதிய அனைத்துக் கதைகளும் மிகவும் பிடிக்கும். மலர்களையும், மழையையும் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் பிடித்த மலர்களும், மழையும் நான் மிகவும் ரசிப்பது. உங்கள் கதைகளில் பிடிக்காத கதை எதுவும் இல்லை என்பதே சாதனைதான். உங்கள் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் வாசித்த உங்கள் முதல் கதையிலிருந்து தற்போது வாசித்த பார்த்திபன் காதலி வரை அனைத்துக் கதைகளும் எனக்கு பிடித்தமானதுதான். நாயகி சுஹாசினி வந்த முதல் கதையில் அவள் மீது வரும் கோபம் அவள் நாயகியாக வந்த (பரிபூரணி என்று நினைக்கிறேன் ) கதையில் அவள் மீது அன்பு வருகிறது. இதுதான் உங்களின் சாதனை. நாம் கோபப்படும் கதாபாத்திரங்கள் மீதும் அன்பு கொண்டு வர வைக்கும் எழுத்துதான் உங்கள் தனிப்பட்ட எழுத்து நடை. வாழ்த்துகள் மா.
 
Last edited:
ஹலோ ப்ரெண்ட்ஸ்!

Welcome to a Joyful JUNE edition of Kadhaicafe!
It has been three months since I started Kadhaicafe.

இந்த மூன்று மாத காலமும் உங்களோட வரவேற்பும் உற்சாகமும் கதை கஃபேயை நறுமணத்தோடு இயங்க வைக்குது.

அதனால் இன்னும் கஃபேயின் நறுமணத்தைக் கூட்டும் வண்ணம் ரீடர்ஸ்க்காக போட்டி நடத்தப் போறோம். போட்டின்னா ரொம்ப சீரியஸா எல்லாம் இல்லை. பெரிய கண்டிஷன்ஸும் இல்லை. ஜாலியா, சந்தோஷமான ஒன்னாதான் இருக்கும்.

நிறைய ஐடியாஸ் இருக்கு. ஒவ்வொன்னா செய்வோம்.
முதலில் என்னை உங்களுக்கு என் கதையா தெரியும். உங்களை உங்க பெயரா, கருத்தா எனக்குத் தெரியும்.

அதுதான் போட்டியே.
‘A Cup of Stories, A Sip of Memories’ – ‘காஃபியின் முதல் சுவை’

"Every reader has a story. Tell us how yours began."

தேவி மனோகரன் ஆகிய என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?
யார் மூலமாகத் தெரியும்?
எந்தக் கதையில் இருந்து என் எழுத்துக்களைப் பின் தொடர்கிறீர்கள்?
என் பெயரை சொன்னா உங்களுக்கு எந்தக் கதை, எந்தக் கதாபாத்திரம் நினைவுல வரும்? எந்தச் சொல், எந்த வரில என்னை நீங்க தொடர ஆரம்பிச்சீங்க?

முதல் சுவையை நீங்க பகிர்ந்துக்கலாம். English, Tamil, tanglish (முடிந்தவரை இல்லாமல் இருந்தால் நலம்) இந்த மொழிகள்ல உங்க கருத்துகளை இந்தப் பதிவின் கீழ் நீங்க பகிரலாம்.
இங்கு தளத்தில் மட்டுமே பதிவிட வேண்டும். முகநூல் கடிதங்கள் போட்டிக்கு தகுதி பெறாது.

எல்லாரோட அனுபவமும் எனக்குப் பிடித்தமானவையாகக் கண்டிப்பா இருக்கும். ஆனா சிலது நெருக்கமானவையாக ஆத்மார்த்தமானதாக இருக்கும். அதனால அவங்கதான் வின்னரா இருப்பாங்க.
இல்லை, எல்லாமே நெருக்கமா இருந்தா, கண்டிப்பா spin wheel ல போட்டுதான் சொல்வேன். இல்லைன்னா இரண்டு முறைப்படி வின்னர் தேர்ந்தெடுப்போம்.

மொத்தம் மூன்று பரிசுகள்.
Author copies, gift voucher எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எந்த நாட்ல உள்ளவங்க வேணும்னாலும் பங்கேற்கலாம். ஆனா பரிசு இந்திய முகவரிக்கே அனுப்பப்படும், unless otherwise its vouchers.

எப்படி இருந்தாலும் இது போட்டி என்பதை விட, எனக்கு நீங்க எழுதுற கடிதம். நான் வாசிக்க விரும்புற கடிதம். என்கிட்ட சொல்லணும்னு நினைச்சிருப்பீங்க, அதைச் சொல்ல ஒரு வாய்ப்பு, கேட்கணும்னு நினைச்ச எனக்குக் கேட்க ஒரு வாய்ப்பு.

அதனால, சந்தோஷமா எழுதுங்க.
அடுத்த அறிவிப்போடு விரைவில் வருகிறேன்.

இந்த பதிவில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்களின் எண்ணங்களை பதிவு செய்யலாம்.

உங்கள் ஒவ்வொருவரின் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

போட்டி முடிவடையும் நாள் : ஜூன் 31.
அதற்கு பிறகு வரும் பதிவுகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் நீங்கள் தொடர்ந்து பதிவு செய்யலாம்.


நன்றி!

பிரியங்களுடன்,
தேவி மனோகரன்.
Hi Devima 😍
உங்க மழையோடு ஒருநாள் தேவா பல்லவிதான் உங்க பெயரை கவனிக்க வச்சாங்க. அடுத்தடுத்து உதயராகம் உதய்❤️ உள்ளத்தில் உட்கார, தொடர்ந்து ஒவ்வொருவராக உங்களை உணரவைக்க, வீரா எங்க ஆளுன்னு இங்கு ஆளாளுக்கு முட்டிக்க... ❤️❤️ தேவி மனோகரன் என்ற எழுத்தாளர் தேவிமா என்று மனதுக்கு நெருக்கமாக மாறிட்டாங்க😍
உங்க கதையின் மாஸ்டர் ஹீரோ மழைதாங்க தேவிமா❤️ 🤩 அத்தனை கதையும்... “உனை நோக்கியே எனை ஈர்க்கிறாய் " தான் 😀 **மேலும் மேலும் கதைகள் எழுதி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை கொள்ளை கொள்வாய்** 😍 என்று வாழ்த்துகளுடன் 💐❤️
 
தமிழ் நாவல் writers தளத்தில் உங்கள் கதை எல்லாமே பிடிக்கும். மிகவும் அதிகமாக பிடித்தநபர் வீரா தான். சித்ரா சுவாதி எழுதியது போல் எனக்கு எல்லாமே பிடிக்கும். விரிவாக எழுத வராது. பூக்கள் பற்றிய அனைத்து தகவல்களும் படத்துடன் மிகவும் பிடிக்கும். Kindle கூட படித்திருக்கிறேன். உங்கள் கதையின் வெற்றியே படங்களுடன் கூடிய விளக்கம் தான். மேன்மேலும் இதே போல எழுத வாழ்த்துக்கள் மா.
 
Back
Top