அவன் அவளுக்கு பாத்து பாத்து எல்லாமே பண்ணுறான் ஆனால் இவள் அவனிடம் குற்றம் காண்கிறாளோ,
அவனை இவள் கவனித்து பார்க்கணுமோ..?
அப்போ வண்டி ஒட்டி கற்றதுக்கு பின்னாடி பெரிய கதை இருக்கு, இவனுக்கு தான் எல்லாம் தெரியும், இவனா அவளிடம் சொன்னா தான் அவளுக்கு புரியும் .