பிரிய பிரபஞ்சமே – 10 (2)
பிரபஞ்சன் உடல் சோர்வின் காரணமாக விரைவாகப் படுக்கைக்குச் சென்றிருந்தான். அவள் சமையல் அறையை ஒதுக்கி உறங்கச் செல்ல, அவன் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். […]
பிரபஞ்சன் உடல் சோர்வின் காரணமாக விரைவாகப் படுக்கைக்குச் சென்றிருந்தான். அவள் சமையல் அறையை ஒதுக்கி உறங்கச் செல்ல, அவன் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். […]
“ஒன்னுமில்ல பிரியா, சின்ன அடிதான்” என்றான் பிரபஞ்சன். அதற்குள் அடித்துப் பிடித்து ஓடி அவனைத் தாங்கிப் பிடித்து அவனைச் சுற்றி கைப் போட்டு அணைத்து பிடித்திருந்தாள் பிரியதர்ஷினி.
ஞாயிற்றுக் கிழமையில் வேலை இருக்காதுதான். ஆனால் விளையாட்டு இருந்தால்? என்ன செய்வாள் அவள்? கணவனைக் கேட்காமல் உத்திரவாதம் கொடுக்க விரும்பவில்லை அவள். “சரி, நீ மாப்ளகிட்ட பேசிட்டு
அறையின் திரைச்சீலைகள் மூடப்பட்டிருக்க, பொழுது புலர்ந்ததே புலப்படவில்லை. அவளுக்குக் கணவனின் மேல் அப்படியொரு கோபம் வந்தது. அதைக் கோபம் என்று சொல்லிட முடியாது. அவளுக்கு அவனோடு இருக்க
“சாரிம்மா. அவ கோபத்துல தெரியாம உங்களைப் பேசியிருப்பா. ஆனாலும், தப்பு, தப்புதானே. எனக்காக அவளை மன்னிச்சுடுங்க மா, பிளீஸ். இதைக் காரணமா வச்சு திரும்பவும் அவளைப் பேசாதீங்க”
சஹானா மனதில் சட்டென ஒரு திடுக்கிடல். சத்யமூர்த்தி அவளுக்காகப் பல முறை பேசியிருக்கிறான்தான். ஆனாலும், இப்படி நேரடியாக அம்மாவிடம் அவன் பேசுவது அரிது. அம்மாவின் மேல் அவனுக்கிருந்த
“இதோ வர்றேன் மா” பதிலுக்குச் சொன்னவள், “வாங்க” என்றாள் கணவனிடம். அவனோ நகர்ந்து மகளிடம் போய் நின்றான். படுக்கையில் இருந்து அவளைத் தூக்கி தொட்டிலில் (Crib) கிடத்தி,
“சஹானா” என்ற கணவனின் குரலுக்குச் சட்டென நிமிர்ந்து பார்த்தாள் சஹானா. இப்படித் தனிமையில் அமர்ந்து அவர்கள் வாழ்க்கையையே மூன்றாம் மனிதனைப் போல வெளியே நின்று, பிரித்துப் போட்டு
அவர்களின் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவில் சென்று வண்டிக்கு பூஜை போட்டு, சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார்கள். “அய்யோடா அத்த கிட்ட எதையுமே சொல்லவே
அன்றைய தினம் அவளுக்கு நேர்காணல் முடியவே மாலை ஐந்து மணிக்கு மேலாகி இருந்தது. கிட்டத்தட்ட நான்கு சுற்று நேர்காணல் தேர்வுகள். மிகவும் நன்றாகச் செய்திருந்தாள். நிச்சயமாக இந்த