Uncategorized

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 2 (2)

மரகதவல்லி மிஸ் வீடு அப்போது, அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தது. அவர்கள் தனி வீட்டில் தரைத் தளத்தில் வாடகைக்கு இருந்தார்கள். மாடியில் வீட்டின் உரிமையாளர் […]

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 2 (1)

பிரியதர்ஷினி மெல்லிய வெளிச்சம் நிறைந்திருந்த அபார்ட்மெண்ட் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள். பெரும்பாலானோர் மின்தூக்கியை பயன்படுத்துவதால் படிக்கட்டுப் பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லை. அதனால்தான் அங்கு அமர்ந்திருந்தாள். அவள் வீட்டுக்கு

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 2 (3)

அடுத்த முக்கால் மணி நேரம் கழித்து, சில மாதங்களுக்கு முன்பு நடந்தது போலவே அவசர அவசரமாக உடை மாற்றி, இப்போது முழு அலங்காரத்துடன் பெண் பார்க்கும் படலத்திற்காக

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 2 (2)

அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டாள் சஹானா. வெட்கம், தர்ம சங்கடம், கோபம், எரிச்சல் என கலவையான உணர்வுகளுடன் அமர்ந்திருந்தாள் அவள். ஒருவித படபடப்புடன் புடைவையை உருவி எறிந்து

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 2 (1)

மகளின் கோப முகத்தைப் பார்த்துச் சிரிப்பை நிறுத்திய புனிதா, “சாரி, சஹா” என்றார் கெஞ்சலாக. அவள் அப்படியே நிற்க, மகளின் கைப் பிடித்து அவர் அருகில் இழுக்க,

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 1 (2)

பிரபஞ்சன் சொன்னது போலவே நல்ல கணவனாகக் காத்திருந்து அவளை அழைத்துச் சென்றிருந்தான்.‌ அவன் பணிபுரியும் இடத்தில் இருந்து பத்து நிமிட பயணத் தூரத்தில் இருந்தது அவளை நேர்காணலுக்கு

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 1 (1)

“மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு” இதழ்கள் மென்மையாகப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருக்கப் பால்கனியில் நின்று துணி காயப் போட்டுக் கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி.

தென்னவனும் தேன்யாழியும்

தென்னவனும் தேன்யாழியும் – 5

அத்தியாயம் 5 வாழ்க்கை ஒரு காதல், அதனை அனுபவியுங்கள். வாழ்க்கை ஒரு அழகு, அதனை ஆராதியுங்கள்.  -பகவத் கீதை “ஹேய், தேனு மருதாணி பறிக்க நான் அந்திக்கு

தென்னவனும் தேன்யாழியும்

தென்னவனும் தேன்யாழியும் – 4

 அத்தியாயம் 4   வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள். வாழ்க்கை ஒரு விநோதம் அதனை கண்டறியுங்கள்.  -பகவத் கீதை.  “எங்கடா இருக்கீங்க நீங்க?” என்ற செந்தூரனின்

தென்னவனும் தேன்யாழியும்

தென்னவனும் தேன்யாழியும் – 3

அத்தியாயம் 3    ‘வாழ்க்கை ஒரு குழப்பம், அதன் விடை காணுங்கள். வாழ்க்கை ஒரு இலக்கு, அதனை எட்டிப்பிடியுங்கள்’  -பகவத் கீதை தேன்யாழி ‘தான் போலீஸ்தானா’ என

error: Content is protected !!
Scroll to Top