Uncategorized

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 6 (2)

சத்யமூர்த்தி உத்திரவாதம் கொடுத்த மறுநாளே ராதா, அவளின் மகனுடன் புகுந்த வீடு கிளம்பினாள். போகும் முன் மறக்காமல் மீண்டும் அவர்களை விருந்துக்கு அழைத்தாள் அவள்.  “வர்றோம் ராதா. […]

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 6 (1)

தன் தங்கையின் இரண்டு வயது மகனை மடியில் அமர்த்தி, அவனுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த மனைவியை இமைக்காமல் கண்ணாடியில் பார்த்தபடி, உடை மாற்றிக் கொண்டிருந்தான் சத்யமூர்த்தி.  “இப்தி

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 3 (2)

அப்படியே கையைக் கூடக் கழுவாமல் உணவு மேஜையில் அமர்ந்திருந்தாள். “டோண்ட் ஓவர் திங்க் பிரியா. சில்ல்ல்” என்று அவளின் தோளில் தட்டிய பிரபஞ்சன், “அம்மா சொல்ற எல்லாத்துக்கும்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 3 (1)

மரகதவல்லி மாணவர்களின் முன்பு மருமகளைக் கண்டிக்க மாட்டார் என்பது நிச்சயம். அவரும் ஒரு ம்ம்முடன் தன் கவனத்தை மாணவர்களின் பக்கம் திருப்பியிருந்தார். அவளிடம் ஏதேனும் கேட்பார், இதுதான்

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 5 (2)

காரில் ஏறி அமர்ந்ததும், அலைபேசியை எடுத்து அப்பாவிற்கு அழைத்தான் சத்யமூர்த்தி. “என்னப்பா இதெல்லாம்? அம்மா என்ன பண்றாங்க?” எடுத்ததும் எரிந்து விழுந்தான். அந்தப் பக்கம் மாமனார் என்ன

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 5 (1)

இருவரும் இறுக்கமாக ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க, அந்த நிசப்த நொடிகளைக் கலைத்தாள் சஹானா. “ஃபோன் ஏன் எடுக்கல?” கோபமாகக் கேட்டாள். “வேலையா இருந்தேன்” “ஃப்ரீயானதும் கூப்பிட்டு இருக்கலாம்

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 4 (2)

கல்யாணம் அவளின் வாழ்வில் பெரிதான மாற்றங்களைக் கொண்டு வந்திருந்ததுதான். அதில் முக்கியமானது தனிமையும், தள்ளிக் கொலை செய்து கடத்த வேண்டியிருந்த நேரமும்தான். அருவியைப் போல எப்போதும் சலசலத்து

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 4 (1)

மறுநாள் மாலையிலேயே பொள்ளாச்சி பயணத்திற்கு ஏற்பாடுகள் நடக்க, பயணங்களை எதிர்பார்ப்புடன் எதிர்கொள்ளும் சஹானா, முதல் முறையாகப் பயணம் செய்யத் தயங்கினாள். சத்யமூர்த்தியை கெஞ்சுதலாகப் பார்த்தாள் அவள். அவனோ,

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 3 (2)

“என்ன பேசினீங்க சஹா? ஸ்வீட் நத்திங்ஸ், ஸ்வீட்டா இருந்ததா?” என்று அவளின் தோழி ரோஹிணி கேட்டது நினைவில் வந்தது. அவளும், அவனும் பேசிய, “நீ நலமா? நான்

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 3 (1)

இரவு உணவு முடித்து விட்டு, வீட்டின் பின்புறமிருந்த தோட்டப்பகுதியில் இருக்கைகள் போடப்பட்டிருக்க, அங்கே குடும்பமாக அமர்ந்திருந்தார்கள். அம்மா, அப்பா பேசிக் கொண்டிருக்கச் சஹானாவின் கவனம் அவர்களின் பேச்சில்

error: Content is protected !!
Scroll to Top