அன்பின் ஆலாபனை – 12 (1)
மனதிற்குக் கால்கள்தான் இல்லையே தவிர, அதனால் ஆயிரம் பாதைகளைக் கண்டறிய முடியும். சஹானா வருந்துவதற்கு ஆயிரம் காரணங்களைத் தேடிப் போகத் தேவையிருக்கவில்லை. வீடு ஒன்றே அவளுக்கு ஓராயிரம் […]
மனதிற்குக் கால்கள்தான் இல்லையே தவிர, அதனால் ஆயிரம் பாதைகளைக் கண்டறிய முடியும். சஹானா வருந்துவதற்கு ஆயிரம் காரணங்களைத் தேடிப் போகத் தேவையிருக்கவில்லை. வீடு ஒன்றே அவளுக்கு ஓராயிரம் […]
அதன் பின்னர் அந்த வீட்டை அவரின் கோபமும், புலம்பலும் நிறைக்க, அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள் சஹானா. ஒரு தாயாக அவரின் விருப்பமும், கோரிக்கையும் அவளுக்குப் புரியவே
மாமியாரை அமைதியாய் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சஹானா. சுப்புலட்சுமி ஒரு நல்ல அம்மா என்று சத்யமூர்த்தி, ராதாவை பார்த்துச் சொல்லி விடலாம். இன்னமும் மகள் ராதாவை உள்ளங்கையில் வைத்து
அவர்களுக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க, இன்னமும் தேனிலவு கூடச் சென்றிருக்கவில்லை அவர்கள். சஹானா பயணங்களின் காதலி. அவளுக்குக் கணவன் கைப் பிடித்து ஊர் சுற்றும் கனவுகள்
ஒரு வீட்டின் சமையல் அறைதான் பெண் ராஜ்ஜியம் நடத்தும் இடமாக இருக்கும். அவள் முடிசூடா அரசியாக வலம் வரும் இடமது. அத்தனை எளிதில் அதை யாருக்கும் விட்டுத்
அவளின் அம்மா ராதா வேலைக்குச் சென்றாலும், அவர்களுக்குப் பாசத்தில் குறை வைத்ததில்லை. அவரின் கவனிப்பு எப்போதும் அவர்கள் மேலிருக்கும். அன்றாடம் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கேட்டறிந்து கொள்வார். விடுமுறை
அவன் கண்கள் அவளைக் கண்டனத்துடன் கூர்ந்தன. அங்கே கட்டில் இருக்கப் போய்த் தப்பித்தான். இல்லையென்றால் கீழே விழுந்திருப்பான் கணவன் என்பதை உணர்ந்ததும், “சாரி” என்றாள் பிரியதர்ஷினி. படக்கென்று
அத்தியாயம் 10 முன் நோக்கி செல்லும்போது கனிவாயிரு. ஒருவேளை பின்னோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள். -பகவத் கீதை. பாதி தூரம் வந்த பின் தான் காக்கி
அத்தியாயம் 9 செயலை செய்வதற்கு மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு! பலனில் ஒரு போதும் இல்லை. பலன் என்பது இல்லவே இல்லை என எண்ணிக் கொள். பலனில்
அத்தியாயம் 8 வாழ்க்கை ஒரு உணர்வு. அதனை உணர்ந்து கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு போராட்டம். அதனை எதிர்கொள்ளுங்கள் -பகவத் கீதை. குந்தவை எழுந்ததுக்கும் விழுந்ததுக்கும் அப்படியே தரையில்