பூமரப் பாவைகள் – 7 (1)
இரண்டடுக்கில் கம்பீரமாக நின்ற அந்த வீட்டை பார்த்ததுமே வசுமதிக்கு மிகவும் பிடித்துப் போனது. இந்தப் புது வீடு குறித்து முன்னரே அவளிடம் சொல்லி இருக்கிறான் தான், ஆனால் […]
இரண்டடுக்கில் கம்பீரமாக நின்ற அந்த வீட்டை பார்த்ததுமே வசுமதிக்கு மிகவும் பிடித்துப் போனது. இந்தப் புது வீடு குறித்து முன்னரே அவளிடம் சொல்லி இருக்கிறான் தான், ஆனால் […]
அவன் விரல்கள் தோகையென விரிந்திருந்த அவளின் கூந்தலில் நுழைந்து மெல்லக் கோதிக் கொடுத்தது. அச்சுகத்தில் வசுமதிக்குக் கண்கள் சொருகியது. மெல்ல நகர்ந்து அவன் விரல்கள், அவளது நெற்றிப்
ஆளுயர கண்ணாடியின் முன் நன்றாக நிமிர்ந்து அமர்ந்து, அதில் தெரிந்த பிம்பத்தை மீண்டும் ஒரு முறை விழிகள் விரித்துப் பார்த்தாள் வசுமதி. சரிகை வேலைப்பாடுகள் மிகுந்த, இளஞ்சிவப்பு
“நான் அப்படி யோசிக்கவே இல்லை வசு. இனி அம்மாவையும் சேர்த்து கவனிச்சுக்கறேன்” என்றவன் தொடர்ந்து, “அக்கா, அண்ணா ரெண்டு பேர் குடும்பமும் நம்ம வீட்ல தான் இருக்காங்க.
அந்த விமான நிலையத்தில் அவளைத் தவிர வேறு ஒருவருமே இல்லை என்பது போல அவன் பார்வை அவளை ஊடுருவியது. அந்தக் கண்களைச் சந்தித்த கணமே அவளையும் அறியாமல்
கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, தனது வாழ்வு தான் அதிவேகத்தில் செல்வதாகப் பட்டது வசுமதிக்கு. உண்மையும் அது தான். காரின் கண்ணாடியை இறக்கி, பார்வையை வெளியில்
பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளில் தடபுடலாகச் சமைத்து உண்பார்கள் அவர்கள். சில நாட்களில் நன்றாக ஊர் சுற்றி விட்டு, உணவையும் வெளியிலேயே முடித்து விட்டு நள்ளிரவில் வீடு வந்து
வசுமதியின் ஸ்டுடியோ பிளாட்டிற்குள் நுழைந்தனர் பெண்கள் இருவரும். காலையில் கணவன் மற்றும் மாமியாருடன் நடைப் பயிற்சி மேற்கொண்டு விட்டு, அப்படியே வரும் வழியில், நர்மதா அவளது வீட்டிற்கு,
“என்ன அண்ணி இப்படிச் சிரிக்கறீங்க?, அண்ணாக்கு என்னாச்சு? ஏன் இப்படிக் கோபமா போறாங்க?” திரும்பி நர்மதாவின் தோள் பற்றிக் கேட்டாள் வசுமதி. “அதுவா? அது ஒன்னும் இல்ல
இளங்காலை பொழுது, சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். காலை எட்டு மணி தான் ஆகிறதென்று சொன்னால் நம்புவது கடினம். அத்தனை கடுமையாக இருந்தது வெயில். அன்று விடுமுறை தினம்