பூமரப் பாவைகள் – 12 (2)
“வாசு, டேய் வாசு… எவ்வளவு நேரம் டா? வசுமதி, நேரமாகுது மா, சீக்கிரம் கிளம்புங்க” என்ற மாதவனின் குரலில் அத்தனை அவசரம். “பத்து நிமிஷம் குடுண்ணா, வந்திடுறோம்” […]
“வாசு, டேய் வாசு… எவ்வளவு நேரம் டா? வசுமதி, நேரமாகுது மா, சீக்கிரம் கிளம்புங்க” என்ற மாதவனின் குரலில் அத்தனை அவசரம். “பத்து நிமிஷம் குடுண்ணா, வந்திடுறோம்” […]
அவளது கவலை அவசியமற்றது என்று நிரூபிக்கும் விதமாக, எதிரில் நின்ற உருவம் மெல்ல இதழ் பிரித்துச் சிரித்தது. அவ்வளவுதான், அதுவரை சோக கீதம் வாசித்துக் கொண்டிருந்தவளின் மனது
அவள் விளையாடவில்லை, மிகத் தீவிரமாகத் தான் கேட்கிறாள் என்று அவள் கண்களைப் பார்த்தே புரிந்து கொண்டான் அவன். பட்டென்று அவளைத் தன்னிடம் இருந்து விலக்கி, எழுந்து அமர்ந்தான்
“அம்மா, பிளீஸ். கொஞ்ச நேரம் பேசாம இருங்களேன். இப்ப தான் ரெண்டு பேரும் ஆபீஸ்ல இருந்து வந்தோம். அதுக்குள்ள… இப்படி வந்ததும் வாராததுமா ஆரம்பிச்சா எப்படி மா?”
வானம் இருட்டத் தொடங்கி இருந்தது. நிலவுக்குத் தூது விட்டு, வானம் இரவுக்காகத் காத்திருந்தது. பறவைகள் அவசர அவசரமாகக் கூடடைய விரைந்து கொண்டிருந்தன. வாசுவின் கைகள் காரை லாவகமாகச்
அவள் மனம் ரணமாகி இருந்ததை வசுமதியால் புரிந்து கொள்ள முடிந்தது. நர்மதாவை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் வசுமதி. உதட்டில் இருந்து உதிரத் துடித்த வார்த்தைகள்
“எப்போ ஊருக்கு கிளம்பறீங்க வசு? ஃப்ளைட் டிக்கெட்ஸ் புக் பண்ணியாச்சா வாசு?” என்று இருவரிடமும் மாற்றி மாற்றிக் கேள்விகளை முன் வைத்தாள் நர்மதா. வாசு, வசுமதி, நர்மதாவின்
அந்த டாக்டர் கிட்ட போகச் சொன்னேன், என் பேச்சை கேட்டா தானே? லீவ் போட்டு அந்தக் கோவிலுக்கு வேண்டிக்கச் சொன்னேன். என்னை யாரு மதிக்கறா? லட்சம், லட்சமாகச்
“நான் காரை வெளில எடுக்கறேன். நீ சீக்கிரம் வந்திடு வசும்மா” என்றபடி அறையின் வாயிலை நோக்கி நகர்ந்தான் வாசு. கையை நீட்டி, எட்டி அவனது சட்டையைப் பிடித்து,
“எனக்குக் கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்கு வசும்மா. ரெண்டு, மூனு மெயிலிற்குப் பதில் அனுப்பணும்.” என்று அவள் முகம் பார்த்து, அவன் தயக்கத்துடன் சொல்ல, “நீங்க லீவில்