பூமரப் பாவைகள் – 22 (1)
“நரேன், வீட்ல வெட்டியா இருக்கப் போர் அடிக்குது. வேலைக்குப் போகவா?” என்றாள் நர்மதா. “என்ன கேள்வி இது நம்மு?” என்றான் சிரித்துக் கொண்டே, “நீங்க ஏன் சிரிக்கறீங்கன்னு […]
“நரேன், வீட்ல வெட்டியா இருக்கப் போர் அடிக்குது. வேலைக்குப் போகவா?” என்றாள் நர்மதா. “என்ன கேள்வி இது நம்மு?” என்றான் சிரித்துக் கொண்டே, “நீங்க ஏன் சிரிக்கறீங்கன்னு […]
“இது தான் என்னோட ஃபைனல் டெசிடன் வாசு. நீங்க என்ன காரணம் சொன்னாலும் நான் இதுல இருந்து மாறப் போறதில்ல. எனக்கு இந்தக் குழந்தை வேணும். இது
அன்றைய இரவை உறக்கமும் விழிப்புமாகக் கடந்தாள் வசுமதி. ஆழ்ந்த உறக்கம் வாய்க்கவில்லை அவளுக்கு. உள்ளம் உதறலில் இருக்கும் போது உறக்கம் எப்படி வரும்? அதிகாலை நான்கு மணிக்குப்
அவனது கையில் இருந்த மொத்த மாத்திரைகளையும் பிடுங்கிக் கொண்டு போய்க் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு வந்தாள். கணவனின் பக்கம் ஒரு அலட்சிய பார்வையை வீசவும்
நரேனின் பக்கமாக நன்றாகத் திரும்பி அமர்ந்து, “ஐ அம் சாரி நரேன். குழந்தை, குழந்தைன்னு ஓடி… நீங்க சொன்ன மாதிரி, ஒரு ரோபோட் போலத் தான் இத்தனை
சிறிது நேரத்தில் ஒரு முடிவிற்கு வந்திருந்த நரேன் நெருங்கி மனைவியின் கரம் பற்றி, “ஐவிஎப், ஐயூஐ எதுன்னு நீயே முடிவு பண்ணு நம்மு. நாம இன்னொரு முறை
“நரேன்” என்ற மனைவியின் அழைப்பில் அப்படியே உறைந்து போனான் நரேன். அவனுக்கு இந்தக் குரலை நன்றாகத் தெரியும். அவள் எப்போது, எதற்காக இந்தக் குரலை பயன்படுத்துவாள் என்பதையும்
வெளிநாட்டு வேலை, லட்சங்களில் சம்பளம், தடபுடலாக நடந்த திருமணம். ஆனால், அவள் விருப்பத்திற்கு ஒரு குழந்தையைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதைக் கலைப்பதற்கு மனம் இருக்கிறது.
“நீங்க என்ன பேசறீங்க வாசு? எனக்குப் புரியல?” திக்கி, திணறி பேச முயன்றாள். கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டாள் வசுமதி. அவளுக்கு மொழிகள் எல்லாம் மறந்து போயிருந்தது.
“சரி, வசுவுக்கு ஒன்னும் இருக்காது, பயப்படாத வாசு. டாக்டர் பார்த்து முடிச்சுட்டு நேரா நம்ம வீட்டுக்கு வந்திடுங்க.” என்று விட்டு காரை எடுத்தான் நரேன். மனைவியின் பக்கம்