இடைவெளி 6(1)
ப்ரதீப், பரசுராம் உடன் படித்தவன். நண்பனும் கூட! சீனியர் என்பதில் ப்ரதீப்போடு பேச்சு உண்டாகி, ஒரு கட்டத்தில் சாதனாவுக்கு அவன் மீது ஈர்ப்பு, ப்ரதீப்புக்கும் அப்படியே! காதல் […]
ப்ரதீப், பரசுராம் உடன் படித்தவன். நண்பனும் கூட! சீனியர் என்பதில் ப்ரதீப்போடு பேச்சு உண்டாகி, ஒரு கட்டத்தில் சாதனாவுக்கு அவன் மீது ஈர்ப்பு, ப்ரதீப்புக்கும் அப்படியே! காதல் […]
ராமிடம் தனியாக பேசவே மாதவன் நினைத்தான். ராம் எதாவது பேசப்போய் தம்பியின் முன் நண்பனிடம் எப்படி பேசுவதென்று அவனுக்குத் தயக்கம். அதைவிட பரசுராம் சாதனாவை காதலிக்கிறானா நம்ப
ஆறு மாதம் ஓடிவிட்டது. இன்னும் அவனுக்கு எல்லாம் நேற்று நடந்த உணர்வு. சாதனா குளித்து ஜீன்ஸ், ஷார்ட் டாப்பில் வர ராம் அப்படியே உட்கார்ந்திருந்தான். “ரெடியாகி வாங்க
இரண்டு நாட்கள் கடந்தன, பரசுராமின் உடல்நிலைத் தேறியிருந்தது. சாதனாவுக்கும் அவனுக்கும் அதிகம் பேச்சில்லை என்றாலும் சாதனா அவனை நன்றாகவே கவனித்துக் கொண்டாள். பரசுவும் பேசும் நிலையில் இல்லை,
ராம் விழித்துக் கொண்டு நின்றான். ஏதோ ஒரு கோபத்தில் ஆதங்கத்தில் பேசிவிட்டான். அதுவும் வேறு யாரென்றாலும் பேச்சில் கவனமிருந்திருக்கும். மாதவன் அவனின் நெருங்கிய தோழன். உயிர்த்தோழன் என்றும்
ஆனாலும், அவன் சொன்னதில் அவனுக்கே சிரிப்பு வந்துவிட, “ஹேய் அது வேற, இன்ஃபாக்ட் ஜீவா கூட அப்படி இருக்கனும் தோணும், ஆனா எங்களுக்குள்ள ஏஜ் கேப். ப்ச்”
“ராம்..? கையை எடுங்க” சாதனா சொல்ல, “எனக்குப் பிடிச்சிருக்கு, எடுக்க மாட்டேன்” என்றான் அடமாக. இந்த ராம் நிச்சயம் சாதனாவிற்குப் புதிதாகத் தெரிந்தான். இதுவரை இப்படியெல்லாம் அவன்
“மாம்ஸ்! செல்வாவுக்குத் தெரியாம செலவு செய்ய முடியுமா? அரீயர் வைச்சன்னு சொன்னா அவன் போடுற அறுவை தாங்காது மாமா. ப்ளீஸ் நான் உங்க மேல சத்தியமா க்ளீயர்
“சது ப்ளீஸ், என்னைப் பாரு” என்று பரசுராம் கெஞ்சலாக சொல்ல, சாதனா அவனை நிமிர்ந்து பார்த்தாள். “எனக்கு ஹிந்தி தெரியாது, இவங்ககிட்ட சொல்லதெரியாம நீ சாப்பிடுறதயே கேட்டுட்டேன்.
“நாங்க எல்லாம் உன் அபார்ட்மெண்ட் வாசல்ல நிக்கிறோம் மாமா, கீழ வா. ஏர்ப்போர்ட் போகலாம்” என்றதும் பரபரப்பாக கீழே இறங்கினான் பரசுராம். காரினுள் தலையை விட்டு பார்க்க,