Author name: Pavithra narayanan

நீ நான் காதல்

அத்தியாயம் 2

எதிர்வீட்டுக் கதவு திறக்க, எதிர்ப்பார்ப்பு எல்லாம் பை பை சொல்லிடும் வண்ணம் எதிரில் நின்றது பியுட்டி அல்ல, பாட்டியே ! சக்திக்கோ ‘பிரியாணில பீஸ் இல்லன்னா பரவாயில்ல, […]

நீ நான் காதல்

அத்தியாயம் 1

நீ, நான், காதல்! “சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல இனிக்குதடா” “இனிக்கும் மம்மி இனிக்கும், டாட் நேமை சொல்ல முடியாம

தென்னவனும் தேன்யாழியும்

தென்னவனும் தேன்யாழியும் 18

அத்தியாயம் 18 புலர்ந்து விட்ட அந்த புதுப்பொழுதில்  தேன்யாழியும் தென்னவனும் செந்தூரனின் வீட்டிற்குப் புறப்பட்டனர்.  இவனின் காரின் சத்தம் கேட்டதுமே குந்தவை வேகமாக ஓடி வர செந்தூரனோ 

Uncategorized, தென்னவனும் தேன்யாழியும்

தென்னவனும் தேன்யாழியும் 17

அத்தியாயம் 17 ‘யார் ஒருவர் பகவத்கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ,  அவரது மனம் எதற்கும் சலனப்படாது,  சஞ்சலம் அடையாது.  ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும்.’ ‘அம்மாச்சி அரிகோரம் 

தென்னவனும் தேன்யாழியும்

தென்னவனும் தேன்யாழியும் 16

திருமணம் முடிந்த தனி இரவு. செந்தூரனும் அவனின் செங்காந்தளும் அருகருகே!! குந்தவை அமைதியாய் இருக்க, செந்தூரன் தான் பேச்சை ஆரம்பித்தான்.  “ஏட்டி என்ன அமைதியா இருக்க?” என்று

தென்னவனும் தேன்யாழியும்

தென்னவனும் தேன்யாழியும் 15

அத்தியாயம் 15 ‘பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு!’  பகவத் கீதை அப்போதுதான் கல்லூரி முடிந்த சமயம். விடுமுறை என்பதால் குந்தவையை தாமரையும் தேன்யாழியும் வற்புறுத்தி அழைக்க,  தேன்யாழியின்

தென்னவனும் தேன்யாழியும்

தென்னவனும் தேன்யாழியும் 14

அத்தியாயம் 14 தேன்யாழிக்கு இறுதி தேர்வுகள் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிற்று. அமிர்தவள்ளி வரன் பார்க்க நினைக்க, செந்தூரன் தான் கொஞ்ச நாள் போகட்டும் என நிறுத்தி

தென்னவனும் தேன்யாழியும்

தென்னவனும் தேன்யாழியும் 13

அத்தியாயம் 13 ‘எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்’ -பகவத் கீதை “தென்னவன்! தேனுக்கு என்னாச்சு அவ எப்படி இருக்கா?” என மருத்துவமனை வாசலிலேயே நின்று

தென்னவனும் தேன்யாழியும்

தென்னவனும் தேன்யாழியும் 12

அத்தியாயம் 12 ‘எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ -பகவத் கீதை “நான் தஞ்சாவூர் பெரிய கோவில்ல இருக்கேன், உங்களை உடனே பார்க்கணும்” என்ற தேன்யாழியின் குரலில்

தென்னவனும் தேன்யாழியும்

தென்னவனும் தேன்யாழியும் 11

அத்தியாயம் 11 ‘எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது’ -பகவத் கீதை.  “நில்லுங்க! நில்லுங்க!!” என்று தன் முன் மூச்சு வாங்க நின்ற குந்தவையைப் பார்த்த செந்தூரன், 

error: Content is protected !!
Scroll to Top