Author name: KANMANI MANODHEEDHAN

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..22(2)

இளையவள் சொன்னதை கேட்ட மங்கைக்கு அப்போது தான் அவர்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. தாம்பூலத் தட்டிலிருந்த பொருட்களை கவனிக்க, பாலைவனமாய் மாறி இருந்த மனதிற்குள் […]

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..22(1)

அத்தியாயம் – 22 தாயின் பிடிவாதத்தில் அதிர்ந்தவள் “அம்மா..” என்று கோபத்துடன் குரலை உயர்த்த, “என்னடி அம்மா? நீ சும்மா இரு.. நான் இப்பவே கமலம் அண்ணிக்கு

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..21

அத்தியாயம் – 21  யோகவள்ளியும் ஏழுமலையும் ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறார்கள் என்று புரிந்து போனது வசுந்தலாவிற்கு.   எனவே, வேறெதைப் பற்றியும் பேசாமல் அவர்களை நல்ல முகத்துடன்

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..20

அத்தியாயம் – 20 ரஞ்சிதன் தொப்பென்று கீழே விழுந்ததும் அமுதன் சற்று திகைத்து “ஹே ரஞ்சித்..” என்று அழைக்க, ரஞ்சிதனோ விட்டத்தை பார்த்தபடி தலையை உலுக்கிக் கொண்டு

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..19

அத்தியாயம் – 19 சேலத்தில் இருக்கும் தங்களின் கடலை மிட்டாய் ஃபேக்டரிக்கு வந்திருந்தான் அமுதகீதன். ஃபேக்டரி ரவுண்ட்ஸ் முடிந்ததும், ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பெட்டிகளை ஊழியர்களுடன் சேர்த்து

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..18

அத்தியாயம் – 18 தெருமுனையில் அமுதகீதனை கண்டதும் தேன்மலரின் முகத்தில் மெல்ல மெல்ல கோபம் குடியேறியது. அமுதனோ அவளின் கோபத்தை உணராமல் அவளின் தரிசனத்தில் மெய் மறந்து

Uncategorized, மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..17

பணிதல் – 17 தன் வீட்டு வாசலில் நிற்பது அமுதகீதனா என்று நம்ப முடியாமல் திகைத்து நின்றாள் தேன்மலர். வலது கை விரல்களால் இரு கண்களையும் தேய்த்து

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..16

மலர் பாதம் பணிந்து – 16 தலைக்கு குளித்து விட்டு வீட்டில் அணியும் சாதாரண நைட்டியை அணிந்து கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தாள் தேன்மலர். வீட்டில் யாருமில்லை.

மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..15(2)

இந்த சூழ்நிலையில் துரிதமாக செயல் பட வேண்டுமென “அவர் வர்ற வரைக்கும்லாம் இங்கேயே இருக்க முடியாதுண்ணா. முதல்ல கிருஷ்ணாவை வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்” என்றவள், கிருஷ்ணாவைப் பார்க்க

Uncategorized, மலர் பாதம் பணிந்து

மலர் பாதம் பணிந்து..15(1)

பணிதல் – 15 அன்று காலை பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் கிருஷ்ணரூபி. புத்தகங்கள் நோட்கள் என அனைத்தையும் எடுத்து ஸ்கூல் பேகினில் வைத்தவள் அறையை விட்டு வெளியே

error: Content is protected !!
Scroll to Top