Author name: Devi Manogaran

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 3 (1)

தேவா சொன்ன வார்த்தைகளின் சரியான அர்த்தம் புரிய பல்லவிக்கு முழுதாய் ஒரு நிமிடம் தேவைப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு முன்பு முதன்முதலாகச் சூர்யா வேலை விஷயமாக வெளிநாடு சென்ற […]

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 4 (2)

கல்யாணம் அவளின் வாழ்வில் பெரிதான மாற்றங்களைக் கொண்டு வந்திருந்ததுதான். அதில் முக்கியமானது தனிமையும், தள்ளிக் கொலை செய்து கடத்த வேண்டியிருந்த நேரமும்தான். அருவியைப் போல எப்போதும் சலசலத்து

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 4 (1)

மறுநாள் மாலையிலேயே பொள்ளாச்சி பயணத்திற்கு ஏற்பாடுகள் நடக்க, பயணங்களை எதிர்பார்ப்புடன் எதிர்கொள்ளும் சஹானா, முதல் முறையாகப் பயணம் செய்யத் தயங்கினாள். சத்யமூர்த்தியை கெஞ்சுதலாகப் பார்த்தாள் அவள். அவனோ,

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 3 (2)

“என்ன பேசினீங்க சஹா? ஸ்வீட் நத்திங்ஸ், ஸ்வீட்டா இருந்ததா?” என்று அவளின் தோழி ரோஹிணி கேட்டது நினைவில் வந்தது. அவளும், அவனும் பேசிய, “நீ நலமா? நான்

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 3 (1)

இரவு உணவு முடித்து விட்டு, வீட்டின் பின்புறமிருந்த தோட்டப்பகுதியில் இருக்கைகள் போடப்பட்டிருக்க, அங்கே குடும்பமாக அமர்ந்திருந்தார்கள். அம்மா, அப்பா பேசிக் கொண்டிருக்கச் சஹானாவின் கவனம் அவர்களின் பேச்சில்

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 2 (3)

“ஒரு துண்டு இஞ்சி போட்டு மிக்சியில் அரைச்சு, சாறு எடுத்துக்கோ பல்லவி. லெமன் ஜுஸ் போட்டு, அதுல இந்த இஞ்சி சாறையும் கலந்து எடுத்துட்டு வா. சாரோட

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 2 (2)

எட்டே நிமிடத்தில் இரு கோப்பைகளில் இஞ்சி தேநீரை ஊற்றி அவளிடம் நீட்டினான். அதில் ஒன்றை வாங்கிக் கொண்டு போய் ஹாலில் அமர்ந்திருந்த கனிமொழியிடம் கொடுத்து விட்டு வந்தாள்.

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 2 (1)

மெல்ல சோம்பலாய் தொடங்கிய மழை சற்று நேரத்தில் எல்லாம், ஸ்ருதியும், லயமும் சேர்ந்தது போல இடியுடன் கூடிய கனமழையாக மாறி கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. இரவு அப்போதுதான்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 2 (2)

மரகதவல்லி மிஸ் வீடு அப்போது, அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தது. அவர்கள் தனி வீட்டில் தரைத் தளத்தில் வாடகைக்கு இருந்தார்கள். மாடியில் வீட்டின் உரிமையாளர்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 2 (1)

பிரியதர்ஷினி மெல்லிய வெளிச்சம் நிறைந்திருந்த அபார்ட்மெண்ட் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள். பெரும்பாலானோர் மின்தூக்கியை பயன்படுத்துவதால் படிக்கட்டுப் பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லை. அதனால்தான் அங்கு அமர்ந்திருந்தாள். அவள் வீட்டுக்கு

error: Content is protected !!
Scroll to Top