Author name: Devi Manogaran

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 3 (1)

மரகதவல்லி மாணவர்களின் முன்பு மருமகளைக் கண்டிக்க மாட்டார் என்பது நிச்சயம். அவரும் ஒரு ம்ம்முடன் தன் கவனத்தை மாணவர்களின் பக்கம் திருப்பியிருந்தார். அவளிடம் ஏதேனும் கேட்பார், இதுதான் […]

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 4 (3)

ஆறு வயது பல்லவி அழுகுரலில், “தேவா, இவ என்னை அடிச்சுட்டா. எப்பவும் அடிக்கறா. இவளை அடி தேவா” என்று சங்கவியைக் கைக் காட்டி சொன்னது அவன் நினைவில்

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 4 (2)

அதிலும் தேவா பதின்ம வயதை எட்டியதும், அவர் சொல்லாமலேயே வெளி வேலைகளில் அம்மாவிற்குப் பெரிதும் உதவினான் அவன். கனிமொழி இப்போதெல்லாம் கணவர் இல்லா பண்டிகை, கோவில், விஷேச

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 4 (1)

சூர்யாவின் திருமண வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்த வண்ணமே அச்சடித்து வந்த திருமண அழைப்பிதழை பிரித்துப் பார்த்தாள் பல்லவி. மணமகன் –

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 2

“ஒரு பொண்ணோட மனச புரிஞ்சுக்க தெரியல ..நீங்க எல்லாம் அசிஸ்டன்ட் கமிஷனரா இருந்து என்ன பிரயோஜனம்” — என்று தெருவில் நின்று கத்திக் கொண்டிருந்தவளை எந்த சலனமும்

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 5 (2)

காரில் ஏறி அமர்ந்ததும், அலைபேசியை எடுத்து அப்பாவிற்கு அழைத்தான் சத்யமூர்த்தி. “என்னப்பா இதெல்லாம்? அம்மா என்ன பண்றாங்க?” எடுத்ததும் எரிந்து விழுந்தான். அந்தப் பக்கம் மாமனார் என்ன

அன்பின் ஆலாபனை

அன்பின் ஆலாபனை – 5 (1)

இருவரும் இறுக்கமாக ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க, அந்த நிசப்த நொடிகளைக் கலைத்தாள் சஹானா. “ஃபோன் ஏன் எடுக்கல?” கோபமாகக் கேட்டாள். “வேலையா இருந்தேன்” “ஃப்ரீயானதும் கூப்பிட்டு இருக்கலாம்

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 1

அந்த ஆடம்பரமான பங்களாவில் வயதான ஒருவரின் குரல் மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. “எனக்கு எதிரா செயல்படுவது மட்டும் தான் உன்னோட குறிக்கோளா வச்சிருக்கியா, பிரபா?” —

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 3 (3)

பல்லவிக்குப் பெற்றோரை குறித்து எல்லாம் பயமில்லை. அவள் பயம் எல்லாம் தேவாவை பார்த்துதான். வேலையை விட்டு விட்டேன் என்று சொன்னால் அவன்தான் கத்துவான். படிப்பு முடிந்ததும் அவளைக்

மழையோடு ஒரு நாள்

மழையோடு ஒரு நாள் – 3 (2)

தேவா தன்னைப் பார்ப்பது தெரிந்தே இருந்தது பல்லவிக்கு. ஆனாலும், வேண்டுமென்றே அவனது பார்வையைக் கவனமாகத் தவிர்த்தாள் பல்லவி. “மாமா, என்னப்பா சொல்றாங்க சூர்யா?” என்று கஸ்தூரி அதிர்ந்து

error: Content is protected !!
Scroll to Top