பிரிய பிரபஞ்சமே – 3 (1)
மரகதவல்லி மாணவர்களின் முன்பு மருமகளைக் கண்டிக்க மாட்டார் என்பது நிச்சயம். அவரும் ஒரு ம்ம்முடன் தன் கவனத்தை மாணவர்களின் பக்கம் திருப்பியிருந்தார். அவளிடம் ஏதேனும் கேட்பார், இதுதான் […]
மரகதவல்லி மாணவர்களின் முன்பு மருமகளைக் கண்டிக்க மாட்டார் என்பது நிச்சயம். அவரும் ஒரு ம்ம்முடன் தன் கவனத்தை மாணவர்களின் பக்கம் திருப்பியிருந்தார். அவளிடம் ஏதேனும் கேட்பார், இதுதான் […]
ஆறு வயது பல்லவி அழுகுரலில், “தேவா, இவ என்னை அடிச்சுட்டா. எப்பவும் அடிக்கறா. இவளை அடி தேவா” என்று சங்கவியைக் கைக் காட்டி சொன்னது அவன் நினைவில்
அதிலும் தேவா பதின்ம வயதை எட்டியதும், அவர் சொல்லாமலேயே வெளி வேலைகளில் அம்மாவிற்குப் பெரிதும் உதவினான் அவன். கனிமொழி இப்போதெல்லாம் கணவர் இல்லா பண்டிகை, கோவில், விஷேச
சூர்யாவின் திருமண வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்த வண்ணமே அச்சடித்து வந்த திருமண அழைப்பிதழை பிரித்துப் பார்த்தாள் பல்லவி. மணமகன் –
“ஒரு பொண்ணோட மனச புரிஞ்சுக்க தெரியல ..நீங்க எல்லாம் அசிஸ்டன்ட் கமிஷனரா இருந்து என்ன பிரயோஜனம்” — என்று தெருவில் நின்று கத்திக் கொண்டிருந்தவளை எந்த சலனமும்
காரில் ஏறி அமர்ந்ததும், அலைபேசியை எடுத்து அப்பாவிற்கு அழைத்தான் சத்யமூர்த்தி. “என்னப்பா இதெல்லாம்? அம்மா என்ன பண்றாங்க?” எடுத்ததும் எரிந்து விழுந்தான். அந்தப் பக்கம் மாமனார் என்ன
இருவரும் இறுக்கமாக ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க, அந்த நிசப்த நொடிகளைக் கலைத்தாள் சஹானா. “ஃபோன் ஏன் எடுக்கல?” கோபமாகக் கேட்டாள். “வேலையா இருந்தேன்” “ஃப்ரீயானதும் கூப்பிட்டு இருக்கலாம்
அந்த ஆடம்பரமான பங்களாவில் வயதான ஒருவரின் குரல் மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. “எனக்கு எதிரா செயல்படுவது மட்டும் தான் உன்னோட குறிக்கோளா வச்சிருக்கியா, பிரபா?” —
பல்லவிக்குப் பெற்றோரை குறித்து எல்லாம் பயமில்லை. அவள் பயம் எல்லாம் தேவாவை பார்த்துதான். வேலையை விட்டு விட்டேன் என்று சொன்னால் அவன்தான் கத்துவான். படிப்பு முடிந்ததும் அவளைக்
தேவா தன்னைப் பார்ப்பது தெரிந்தே இருந்தது பல்லவிக்கு. ஆனாலும், வேண்டுமென்றே அவனது பார்வையைக் கவனமாகத் தவிர்த்தாள் பல்லவி. “மாமா, என்னப்பா சொல்றாங்க சூர்யா?” என்று கஸ்தூரி அதிர்ந்து