மழை மேகம் – 7 (2)
சூர்யாவிற்குக் காலை எழுந்து, வெளியில் வந்ததுமே தேவாவின் நினைவு தான் வந்தது. முன் தினம் அவன் இறுகிப் போய்ச் சிலையாக நின்று, கண்கள் கலங்க அவனைப் பார்த்தது, […]
சூர்யாவிற்குக் காலை எழுந்து, வெளியில் வந்ததுமே தேவாவின் நினைவு தான் வந்தது. முன் தினம் அவன் இறுகிப் போய்ச் சிலையாக நின்று, கண்கள் கலங்க அவனைப் பார்த்தது, […]
சூரியன் மெல்ல சோம்பல் முறித்து, வெளியில் வருவதா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த மழைக்காலக் காலைப் பொழுது. மணி ஏழு தான் ஆகியிருந்தது. இன்னும் இருள் பிரியா
கணவனின் பார்வை உணர்ந்து, கன்னங்கள் சிவக்க எழுந்து கொண்டாள் சஹானா. அவனது பார்வை புரிந்தாலும், அவளுக்கு வார்த்தைகள் தரும் உத்திரவாதம் தேவைப்பட்டது. அவளுக்கென்று நெய்து கணவன் வாங்கித்
மன்னிப்பை முதன் முறையாக வார்த்தைகளில் வெளிப்படுத்திய கணவனை மெல்லிய அதிர்ச்சியுடன் விழி விரித்துப் பார்த்தாள் சஹானா. அவர்களின் கல்யாணத்திற்கு முன்பு அவளிடம் ஒருமுறை மன்னிப்புக் கேட்டிருக்கிறான். அதன்
“இங்கே எதுக்கு என்னை வரச் சொன்ன அஜய்?” என்று, அந்தப் பார்க்கில் இருந்த இளம் வயதினர் நெருக்கமாக இருப்பதைப் பார்க்க முடியாமல், போனைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்
ஆம், பாரதி தான். அவளுக்குத் தேவா, பல்லவி இருவரும் நேசிக்கிறார்களோ எனும் சந்தேகம் இருந்ததால் தான் முதலிலேயே கணவனிடம் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொண்டது. தன் அண்ணனுக்குப் பல்லவியைக்
இந்தச் சித்திகள் எப்படிச் சட்டென அக்காவின் குழந்தைகளுக்கு எவ்வித உதவியும் இன்றி, இன்னொரு அம்மாவாகி விடுகின்றனர் என்று அதிசயித்துப் பார்த்தாள் சங்கவி. “சக்கரைக்கே சக்கரையா? கொடுத்திடுவோம்” என்று
சூர்யாவின் திருமணம் நிறைவாக முடிந்திருந்தது. மதிய உணவு முடித்துத் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர் எல்லாம் விடை பெற்றிருக்க, குடும்பத்தினர் வீட்டிற்குச் செல்ல நல்ல நேரம் பார்த்து வைத்து,
“நகை, பணம், பொருள், இடம்னு எங்க வீட்ல நீங்க கேட்டு கேட்டு வாங்குறதுக்குப் பேர் தான் பிச்சை. அப்படிப் பார்த்தா நீங்கதான் பிச்சை எடுக்கறீங்க. எங்கப்பா, என்னைக்கும்
ஒரு பெண்ணிற்குள் எப்போதுமே தாய்மை தன்னிறைவாக ஒளிந்திருக்கும். விலங்கு, பறவை, மனிதன் என்று எந்தப் பாரபட்சமும் பாராமல் அது எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால், அதே பெண்ணுக்குள்