அன்பின் ஆலாபனை – 12 (2)
“முடியாது. நீ கேட்டாலும் முடியாதுதான்” அவள் கேள்வி கேட்கும் முன்னே பதில் சொன்ன கணவனை முறைத்து பார்த்தாள் சஹானா. அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான் சத்யமூர்த்தி. […]
“முடியாது. நீ கேட்டாலும் முடியாதுதான்” அவள் கேள்வி கேட்கும் முன்னே பதில் சொன்ன கணவனை முறைத்து பார்த்தாள் சஹானா. அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான் சத்யமூர்த்தி. […]
மனதிற்குக் கால்கள்தான் இல்லையே தவிர, அதனால் ஆயிரம் பாதைகளைக் கண்டறிய முடியும். சஹானா வருந்துவதற்கு ஆயிரம் காரணங்களைத் தேடிப் போகத் தேவையிருக்கவில்லை. வீடு ஒன்றே அவளுக்கு ஓராயிரம்
அத்தியாயம் 5 “உன்னை இன்ஜினியரிங் படிக்கத்தான் மும்பைக்கு அனுப்பினேன் ஆதிரா. காதல் பாடம் படிக்க அனுப்பலை!” என்று ஆதிராவின் அம்மா சாரதா கோபமாகப் பேசிக் கொண்டிருக்க, “இது
வீட்டு பெண்களின் மேல் தேவா அதீத அக்கறை கொண்டிருந்த காரணத்தினால் தான் அவன் மறைத்தானே தவிர, வேறு காரணங்கள் இல்லை. மௌனமாய்ச் சில நிமிடங்கள் அவரவர் டீயை
பாரதி எழுந்து அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன ஒரே சிரிப்பும், கண்ணீருமா இருக்கீங்க? நான் கேட்டா மட்டும், சரியான காரணம் வராது” என்று சொல்லிக் கொண்டே
அன்று காலையிலேயே பல்லவி தன் முடிவினை அப்பாவிடம் தெளிவாகச் சொல்லி இருக்க, இப்போது ஹாலில் அமர்ந்திருந்த பிரவீனை கண்டதும் அவளையும் அறியாமல் அப்படி ஒரு எரிச்சலாக வந்தது.
அதன் பின்னர் அந்த வீட்டை அவரின் கோபமும், புலம்பலும் நிறைக்க, அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள் சஹானா. ஒரு தாயாக அவரின் விருப்பமும், கோரிக்கையும் அவளுக்குப் புரியவே
மாமியாரை அமைதியாய் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சஹானா. சுப்புலட்சுமி ஒரு நல்ல அம்மா என்று சத்யமூர்த்தி, ராதாவை பார்த்துச் சொல்லி விடலாம். இன்னமும் மகள் ராதாவை உள்ளங்கையில் வைத்து
அவர்களுக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க, இன்னமும் தேனிலவு கூடச் சென்றிருக்கவில்லை அவர்கள். சஹானா பயணங்களின் காதலி. அவளுக்குக் கணவன் கைப் பிடித்து ஊர் சுற்றும் கனவுகள்
ஒரு வீட்டின் சமையல் அறைதான் பெண் ராஜ்ஜியம் நடத்தும் இடமாக இருக்கும். அவள் முடிசூடா அரசியாக வலம் வரும் இடமது. அத்தனை எளிதில் அதை யாருக்கும் விட்டுத்