Author name: Devi Manogaran

Uncategorized, பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 20 (2)

அவனது கையில் இருந்த மொத்த மாத்திரைகளையும் பிடுங்கிக் கொண்டு போய்க் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு வந்தாள். கணவனின் பக்கம் ஒரு அலட்சிய பார்வையை வீசவும் […]

தம்பி உடையான்

தம்பி உடையான் – 1 (2)

ஆட்டோ முகப்பில் அண்ணன் பெயர், பின்பக்கம் தன் மகளின் பெயரை எழுதியிருக்கிறான். அதில் அவனது பொண்டாட்டிக்குச் சடவு வேறு. பின்னே உடமைப்பட்டவள் அவள் பெயர் இல்லையே என்ற

தம்பி உடையான்

தம்பி உடையான் – 1 (1)

அந்த மாலைப் பொழுதை மயக்கும் மாலைப் பொழுதென்று வர்ணிக்க முடியாது. சூரியன் அத்துணை உக்கிரமாகச் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். பங்குனி மாதம் பிறந்தாலே விருதுநகர் விழாக்கோலம் பூண்டு விடும்.

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 1 (2)

அலமேலு வெளியே வரவும், “குறிஞ்சி இன்னும் சென்னையில இருந்து கிளம்பலதானே அத்த?” என்று நேரிடையாகக் கேட்டான். அவரின் பதிலுக்காகக் காத்திருக்காமல், “நான் போய் அவள கூட்டிட்டு வர்றேன்”

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 1 (1)

அதிகாலை நான்கு மணி, பொழுது புலரத் தொடங்கியதின் அறிகுறியாகப் பறவைகள் இசைக்கத் தொடங்கியிருந்தன. எங்கோ சேவல் கூவும் சத்தம் கேட்டது. பல வருட பழக்கமாக அந்நேரம் அவனுக்கு

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 19 (2)

சிறிது நேரத்தில் ஒரு முடிவிற்கு வந்திருந்த நரேன் நெருங்கி மனைவியின் கரம் பற்றி, “ஐவிஎப், ஐயூஐ எதுன்னு நீயே முடிவு பண்ணு நம்மு. நாம இன்னொரு முறை

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 19 (1)

“நரேன்” என்ற மனைவியின் அழைப்பில் அப்படியே உறைந்து போனான் நரேன். அவனுக்கு இந்தக் குரலை நன்றாகத் தெரியும். அவள் எப்போது, எதற்காக இந்தக் குரலை பயன்படுத்துவாள் என்பதையும்

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 18 (2)

வெளிநாட்டு வேலை, லட்சங்களில் சம்பளம், தடபுடலாக நடந்த திருமணம். ஆனால், அவள் விருப்பத்திற்கு ஒரு குழந்தையைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதைக் கலைப்பதற்கு மனம் இருக்கிறது.

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 18 (1)

“நீங்க என்ன பேசறீங்க வாசு? எனக்குப் புரியல?” திக்கி, திணறி பேச முயன்றாள். கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டாள் வசுமதி. அவளுக்கு மொழிகள் எல்லாம் மறந்து போயிருந்தது.

error: Content is protected !!
Scroll to Top