பூமரப் பாவைகள் – 20 (2)
அவனது கையில் இருந்த மொத்த மாத்திரைகளையும் பிடுங்கிக் கொண்டு போய்க் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு வந்தாள். கணவனின் பக்கம் ஒரு அலட்சிய பார்வையை வீசவும் […]
அவனது கையில் இருந்த மொத்த மாத்திரைகளையும் பிடுங்கிக் கொண்டு போய்க் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு வந்தாள். கணவனின் பக்கம் ஒரு அலட்சிய பார்வையை வீசவும் […]
நரேனின் பக்கமாக நன்றாகத் திரும்பி அமர்ந்து, “ஐ அம் சாரி நரேன். குழந்தை, குழந்தைன்னு ஓடி… நீங்க சொன்ன மாதிரி, ஒரு ரோபோட் போலத் தான் இத்தனை
ஆட்டோ முகப்பில் அண்ணன் பெயர், பின்பக்கம் தன் மகளின் பெயரை எழுதியிருக்கிறான். அதில் அவனது பொண்டாட்டிக்குச் சடவு வேறு. பின்னே உடமைப்பட்டவள் அவள் பெயர் இல்லையே என்ற
அந்த மாலைப் பொழுதை மயக்கும் மாலைப் பொழுதென்று வர்ணிக்க முடியாது. சூரியன் அத்துணை உக்கிரமாகச் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். பங்குனி மாதம் பிறந்தாலே விருதுநகர் விழாக்கோலம் பூண்டு விடும்.
அலமேலு வெளியே வரவும், “குறிஞ்சி இன்னும் சென்னையில இருந்து கிளம்பலதானே அத்த?” என்று நேரிடையாகக் கேட்டான். அவரின் பதிலுக்காகக் காத்திருக்காமல், “நான் போய் அவள கூட்டிட்டு வர்றேன்”
அதிகாலை நான்கு மணி, பொழுது புலரத் தொடங்கியதின் அறிகுறியாகப் பறவைகள் இசைக்கத் தொடங்கியிருந்தன. எங்கோ சேவல் கூவும் சத்தம் கேட்டது. பல வருட பழக்கமாக அந்நேரம் அவனுக்கு
சிறிது நேரத்தில் ஒரு முடிவிற்கு வந்திருந்த நரேன் நெருங்கி மனைவியின் கரம் பற்றி, “ஐவிஎப், ஐயூஐ எதுன்னு நீயே முடிவு பண்ணு நம்மு. நாம இன்னொரு முறை
“நரேன்” என்ற மனைவியின் அழைப்பில் அப்படியே உறைந்து போனான் நரேன். அவனுக்கு இந்தக் குரலை நன்றாகத் தெரியும். அவள் எப்போது, எதற்காக இந்தக் குரலை பயன்படுத்துவாள் என்பதையும்
வெளிநாட்டு வேலை, லட்சங்களில் சம்பளம், தடபுடலாக நடந்த திருமணம். ஆனால், அவள் விருப்பத்திற்கு ஒரு குழந்தையைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதைக் கலைப்பதற்கு மனம் இருக்கிறது.
“நீங்க என்ன பேசறீங்க வாசு? எனக்குப் புரியல?” திக்கி, திணறி பேச முயன்றாள். கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டாள் வசுமதி. அவளுக்கு மொழிகள் எல்லாம் மறந்து போயிருந்தது.