Author name: Devi Manogaran

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 5 (2)

“நான் அப்படி யோசிக்கவே இல்லை வசு. இனி அம்மாவையும் சேர்த்து கவனிச்சுக்கறேன்” என்றவன் தொடர்ந்து, “அக்கா, அண்ணா ரெண்டு பேர் குடும்பமும் நம்ம வீட்ல தான் இருக்காங்க. […]

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 5 (1)

அந்த விமான நிலையத்தில் அவளைத் தவிர வேறு ஒருவருமே இல்லை என்பது போல அவன் பார்வை அவளை ஊடுருவியது. அந்தக் கண்களைச் சந்தித்த கணமே அவளையும் அறியாமல்

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 4

கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, தனது வாழ்வு தான் அதிவேகத்தில் செல்வதாகப் பட்டது வசுமதிக்கு. உண்மையும் அது தான். காரின் கண்ணாடியை இறக்கி, பார்வையை வெளியில்

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 3 (2)

பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளில் தடபுடலாகச் சமைத்து உண்பார்கள் அவர்கள். சில நாட்களில் நன்றாக ஊர் சுற்றி விட்டு, உணவையும் வெளியிலேயே முடித்து விட்டு நள்ளிரவில் வீடு வந்து

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 3 (1)

வசுமதியின் ஸ்டுடியோ பிளாட்டிற்குள் நுழைந்தனர் பெண்கள் இருவரும். காலையில் கணவன் மற்றும் மாமியாருடன் நடைப் பயிற்சி மேற்கொண்டு விட்டு, அப்படியே வரும் வழியில், நர்மதா அவளது வீட்டிற்கு,

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 22 (2)

ஒவ்வொரு வீட்டின் அரசியலும், அடிதடியும் அடுப்படியில் இருந்துதான் ஆரம்பமாகிறதோ என்ற சந்தேகம் அவளுக்குச் சமீபமாக வந்திருந்தது. மரகதவல்லியின் மற்ற குணங்களைக் கூட மாற்றிக் கொள்வார் போல. ஆனால்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 22 (1)

பிரபஞ்சன் வேலையில் மூழ்கியிருந்தாலும், அவன் கவனம் மனைவியின் மேலும் இருக்கத்தான் செய்தது. அது பல வருடத்தைய பழக்கம். அவனது விழி ஓரத்தில் அவள் விழுந்து விட்டால் போதும்,

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 2

“என்ன அண்ணி இப்படிச் சிரிக்கறீங்க?, அண்ணாக்கு என்னாச்சு? ஏன் இப்படிக் கோபமா போறாங்க?” திரும்பி நர்மதாவின் தோள் பற்றிக் கேட்டாள் வசுமதி. “அதுவா? அது ஒன்னும் இல்ல

Uncategorized, பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 1

இளங்காலை பொழுது, சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். காலை எட்டு மணி தான் ஆகிறதென்று சொன்னால் நம்புவது கடினம். அத்தனை கடுமையாக இருந்தது வெயில். அன்று விடுமுறை தினம்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 37 (2)

பத்து மாதங்கள் கழித்து… ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமத்தின் உதவியே தேவைப்படுகிறது என்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி. அப்படியிருக்க ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளை வளர்ப்பது

error: Content is protected !!
Scroll to Top