• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

Search results

  1. S

    பிரிய பிரபஞ்சமே - 10

    என்னடா இது இவன் இப்படி tension பண்றான்..... கல்யாணம் ஆன புதுசுலயே இப்படியா..... இப்படியே பண்ணுடா அந்த புள்ளை பைத்தியம் புடிச்சு உன்னை விட்டு போக போகுது.... அப்போ தெரியும்....
  2. S

    பிரிய பிரபஞ்சமே - 9

    என்ன மிஸ் திடீரென மாறிட்டாங்க....நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்னு தோணுது.... பொண்டாட்டிய அம்போனு விட்டுட்டு போனா இப்படித்தான் கூட்டல் குறி பெருக்கல் குறி எல்லாம் போட வேண்டி வரும்.... :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
  3. S

    பிரிய பிரபஞ்சமே - 7

    யப்பா டே.....நம்பிக்கை இல்லையா நம்பிக்கை இல்லையான்னு நீ எத்தனை முறை கேட்டாலும் இல்லைனு தான் சொல்லுவோம்.....நீ என்னைக்கு அதை காப்பாத்தி இருக்க ஆமானு சொல்ல.‌...
  4. S

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 7

    அட அட அட இது தான் விருப்புக்கும் வெறுப்புக்கும் இருக்கற நூழிலையா:cool::cool::cool::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
  5. S

    பிரிய பிரபஞ்சமே - 6

    பார்த்தினு பேர பார்த்தாவே எனக்கு கடுப்பாகுது.... அந்த அப்பாடக்கர எப்போ சீன்ல கூட்டிட்டு வருவீங்க
  6. S

    அன்பின் ஆலாபனை - 11

    பேச தெரியாதவன் எல்லாம் எப்படி பெரிய business man ஆனான் :sneaky: :sneaky: :sneaky: :sneaky:
  7. S

    அன்பின் ஆலாபனை - 10

    அம்மா ஒரு வகைல படுத்துதுனா.....மகன் வேற வகைல படுத்தறான்.... எவ்வளவு ஜாலியா ஊரை சுத்திட்டு இருந்த புள்ளை.....
  8. S

    பிரிய பிரபஞ்சமே - 5

    அப்போ நம்ம பசங்க எல்லாம் பாசத்துக்கு ஏங்கறாங்களா என்ன.....:unsure::unsure::unsure::unsure: இந்தம்மா பேசறது எல்லாம் எனக்கு ஒத்துக்கவே முடியலை.... இப்ப அவளுக்கு வேலைக்கு போற அவசியம் இல்லை ....நாளை பின்ன அந்த அவசியம் வந்தா.....அப்போ உடனே எல்லாம் மாறிடுமா.....
  9. S

    அன்பின் ஆலாபனை - 9

    அவளுக்கு உங்க ஊர் சோறு செய்யற பக்குவம் இல்லை அதனால நீங்களே செய்ங்க....இத்தனை நாள் அதைத்தான செஞ்சீங்க தனியா போலாம்னு கேட்கறானே....ஓகே சொல்லி இருக்கலாம்ல
  10. S

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 6

    இந்த site ல உங்க special song clifs போடலையே, கேட்கலாம்னு நினைச்சேன்.....நீங்களே போட்டுடீங்க
  11. S

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 6

    அவன் இப்போ மங்கை மருதாணி எல்லாம் உணர ஆரம்பிச்சாச்சு இல்லை....இனி அவளை உணர வைப்பான்.... வெளிபடுத்த தேவை இல்லைனு சொன்னேன் பாஸ்
  12. S

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 6

    அன்பை வெளிப்படுத்த தேவை இல்லை உணர்த்துனா போதும்னு எழுதி இருக்கியே மா.....
Back
Top