Follow along with the video below to see how to install our site as a web app on your home screen.
Note: This feature may not be available in some browsers.
Welcome to KadhaiCafe ☕
Where every page carries a story
and every story leaves an aroma.
Make your காஃபி நேரம், கதை நேரம்.
சுடச் சுட காஃபி,
சிறு சிறு கதை,
பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser.
கட்டிக்கப் போகும் பெண்ணுக்கு
கண்ணியமாக மரியாதை கொடுத்து,
கேட்டுப் புரிந்து
கன்னி மனதை அறிய நினைக்கும்
காதலன் பார்த்தி....
காவல் துறை அப்பாவின்
புராணங்கள் கேட்டால்
கடுப்பாகும் மனதையும்
கட்டுப்படுத்திக் கொள்ளும்
காதலனே....
கல்யாண மண்டபத்தின் பெயரில்
காதல் சொன்ன கள்ளியை நினைக்க
கைகூடாத காதலின்...
தவறிய வாழ்க்கை திருத்தக் கூடாதா? தவறானவனை தேர்ந்தெடுத்த
திருமணம்
திருத்தம் ஆகுமா???
தன்னை
தன் குழந்தையை
விரும்பும் ஶ்ரீக்கா...
துர்கா ஒரு வாய்ப்பு தரலாம்..... 🤩
அவளுக்காக தயாவின் சிறு சிறு அக்கறையான விஷயங்களும் குறிஞ்சி மனதில் ஆழமாய் பதிகிறது....
தெரியாத இடத்தில் தெரிந்த முகமாய் தொடரும் நட்பு....
துணையாக நின்று திருமண தவிப்பில் தவிக்கும் பெண்ணிற்கு
தோள் கொடுக்கும் தோழியாய்
தோழமை கொண்ட நரேன் நர்மதா அற்புதம்🤩💐👏🏻👏🏻👏🏻❤️😘.....
பார்வையில்
பிறந்தது காதல்…
பேசாமலே வளர்ந்தது உள்ளத்தில்…
புன்னகையில் பதிந்தவன் உருவம்
பதிலின்றி போனது என் காதல் தருணம்…
பேச நினைத்த
பல முறை மௌனமாக
புதைந்து போனது
என்னுள் தடயமாக...
பிடித்தம் இருந்தும்
பார்வையில் தயக்கம்
பேச்சில் அனல் இருந்தும்
புரிதலில் சாரல் மழை....
தயா❤️ குறிஞ்சி....
தம்பியின் கஷ்டத்திற்கு
தன்னை பலியிட
திருமணத்திற்கு சரி
சொல்லும்
துர்கா.....
மகளுடன் இருக்கும்
மகளுக்கு மணம்
முடிக்க பெற்றவர்கள்
முனைய...
மகளையே வாழ்க்கையாக
மருகி வாழும் துர்கா
மறுக்க.....
முறைத்துக் கொண்டே
மகளை தாய் பார்க்க....
தயா ❤️ குறிஞ்சியாத்தா
திருமணம் நெருங்குது
துளி சந்தோஷம் இல்லை
துணை சேரும் இருவரிடமும்.....
தோட்டத்தில் குடித்த இளநீர்
சிறு காலங்கள் நினைவாய்
தோழனாய் இருந்த அண்ணன் இன்று தூரமாய்....
தள்ளாடும் இரவில் தூக்கம் தொலைந்த கண்களில்,
தனிமையில் படுத்திருக்க....
தொடர்ந்து சிரித்த அந்த சின்ன சண்டைகள் எங்கே?
தள்ளிப் போன காலம் திரும்பி வருமோ....
துடிக்கும் இதயம் தினமும் கேட்கையில்
தெரியாத தூரம்...
தயாவின் சொல்படி
தாயிடம் அடி வாங்கும்
குறிஞ்சியாத்தா...
கண்ணில் குதுக்களமாய் காணும் தயா.....
ரோஜா குட்டி....
ரணம் ஆற்றும்
ரங்க ராட்டினம் போன்ற கவிதை.....
தவறானவனை தேர்ந்தெடுத்து
திருமணத்திற்கு முன்பே
தவறிய வாழ்வு
தன் வாழ்வின் பொக்கிஷமாக தன்மகள் ரோஜா....
தன் குடும்பத்திற்கு தம்பியின் வாழ்விற்கு
தன் தம்பியின் திருமணத்திற்கு முன்பே
தனியாக வீட்டை விட்டு
தனித்து செல்ல துர்கா பார்க்க...
தயாவின் தோழன்
ஶ்ரீ இடம் மாட்டிக் கொள்ள
திரும்பி வரும்...
தன் திருமணம்
தான்_ ஆனால் திருமண பெண் இல்லை....
தயாவின் பயணம்
திருமண பெண்ணை
தேடி செல்ல
தன் வீட்டில் இருந்த
தமக்கை காணவில்லை...
திக்கு தெரியாமல்
தவிக்க
துணைக்கு வருபவள் தவறாய் பேசி கோபத்தை தூண்ட
தக்க சமயத்தில்
வரும் அழைப்பு
துயர் களையுமோ.....