• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

Recent content by meenatchipriya

  1. meenatchipriya

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 5

    "அவரது ஒரு கேள்வி அனைத்தையும் கலைந்துவிடும் என்றால் அதனை கேட்கபோவதில்லை அவர்." 👌🏻 பிடிக்காம கல்யாணம் செய்துகிறவ பையை எல்லாம் பிடிக்க முடியாதா தயா? 🤣🤣 துர்கா மீது பதியும் ஶ்ரீயின் கண்களையும் கண்டுகொண்டான். குறிஞ்சி அதனை கண்டும்காணாமல் இருப்பதையும் கண்டுகொண்டான். "தயாவின் தேவதைகளை பத்திரமாக...
  2. meenatchipriya

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 4

    அதீத உணர்வுகளை உணவை உள்ளே தள்ளுவதன் மூலம் காட்டுவானா தயா! 😍 "பிடிக்காத ஒருத்தியை பிடித்துவைக்க மாட்டேன்" ✨✨
  3. meenatchipriya

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 3

    அறிந்தே செய்த தவறுக்கு தண்டனை அளிக்காத உறவுகள் அமைந்தும் குற்றவுணர்ச்சியில் தவித்து, அவர்களையும் தவிக்கச்செய்கிறோம் என்பதை அறியாமல் விலகி சென்று தண்டனையை தேடி அனுபவிக்க நினைத்துவிட்டால். அது அவளுக்கான தண்டனையாக மட்டுமில்லாமல் அவர்களுக்கான தண்டனையாகவும் அமைந்துவிடும் என்பதனை யோசிக்க...
  4. meenatchipriya

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 2

    தயா குறிஞ்சியின் வார்த்தைப்போர் அருமை. 🤗 துர்கா அப்படி எங்கே சென்றிருப்பார்? குறிஞ்சியுடனான அவரது இணக்கமான உறவு 👌🏼. இவள் ஒன்று நினைத்து சொல்ல அவன் ஒன்று நினைத்துக்கொள்ள என இருவருக்குமான மறைமுக வார்த்தையாடல் அழகாக உள்ளது.
  5. meenatchipriya

    தேவி மனோகரனின் நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 1

    தயாபரன் குறிஞ்சி அருமையான பெயர் தேர்வு. ✨ "குறிச்ச தேதியில குறிச்ச பொண்ணு குறிஞ்சியோட எனக்கு திருமணம் நடக்கணும்". 👌🏼
  6. meenatchipriya

    நீ நான் காதல் - 3

    இனப்பாசம் 🤭🤭 "கனிவுற்றது காரிகையின் மனம்"🍃 "அச்சம் அகன்று ஆசுவாசம் அருவியென அவள் அகத்தினில் பொழிந்து." 🌻 "அருவியின் அகத்தின் எம்மருங்கிலும் பரவியது எல்லையற்ற அச்சம்." 👌🏼🍂
  7. meenatchipriya

    நீ நான் காதல் - 2

    சிறு குழந்தையிடம் வீட்டை பார்த்துக்கொள்ளச் சொல்வதைப் போல, "வீட்டைபூட்டிட்டு உள்ளேயே இருக்கனும், யார்கிட்டேயும் பேசக் கூடாது சரியா?", "இங்க வந்து பாரு அத்தை உனக்கு என்ன வாங்கிவந்திருக்கேனு", என்று சக்தி மீதான அக்கறையில் அருவி பேசுவது எல்லாம் அழகு. 🥰🥰👌🏼 "அகத்தியனிடம் அகப்பட்டுக்கொண்ட அருவியின்...
  8. meenatchipriya

    பவித்ரா நாராயணனின் நீ நான் காதல் - 1

    எனக்கு மிகவும் பிடித்த கதை. நிறைய முறை ஆடியோவாக கேட்டு ரசித்தது. இப்பொழுது தான் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. ❤️ Arrogant Aruvi 😍😍 நான் என் தம்பிக்கிட்ட இப்படிதான் வம்பிழுப்பேன், "நீ வரியா இல்லையா? வந்தா ஒரு ஆழாக்கு அரிசி அதிகம் போடுவேன், இல்லேனா அது மிச்சம்" எண்டு. காலிபிளவர் - பாசமலர் 🤣🤣
Back
Top